புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோவர்த்தன பூஜை Poll_c10 கோவர்த்தன பூஜை Poll_m10 கோவர்த்தன பூஜை Poll_c10 
21 Posts - 66%
heezulia
 கோவர்த்தன பூஜை Poll_c10 கோவர்த்தன பூஜை Poll_m10 கோவர்த்தன பூஜை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கோவர்த்தன பூஜை Poll_c10 கோவர்த்தன பூஜை Poll_m10 கோவர்த்தன பூஜை Poll_c10 
63 Posts - 64%
heezulia
 கோவர்த்தன பூஜை Poll_c10 கோவர்த்தன பூஜை Poll_m10 கோவர்த்தன பூஜை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
 கோவர்த்தன பூஜை Poll_c10 கோவர்த்தன பூஜை Poll_m10 கோவர்த்தன பூஜை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 கோவர்த்தன பூஜை Poll_c10 கோவர்த்தன பூஜை Poll_m10 கோவர்த்தன பூஜை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவர்த்தன பூஜை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 15, 2020 5:49 pm


தமிழ்நாட்டில் தீபாவளியை ஒரு நாள் மட்டுமே
கொண்டாடுகிறோம். ஆனால் வட மாநிலங்களில்
5 நாட்கள் கொண்டாடுகிறார்கள்.

இதை தந்திராஸ், சுட்டி தீபாவளி, பெரிய தீபாவளி,
கோவர்த்தன பூஜை, பாய்தாஜ் என 5 வகைகளில்
கொண்டாடுகிறார்கள்.

இந்த 5 தீபாவளிகள் கொண்டாட்டத்துக்கும் பின்னணியில்
ஒவ்வொரு கதையும் இருக்கிறது.

1 தந்திராஸ் மன்னர் ஹமாவின் மகன் தனது 16 வயதில்
அதுவும் திருமணமான 4வது நாளில் பாம்பு கடித்து
சாவார் என்று ஜோதிடம் கூறியது. அந்த நாளும் வந்தது.
எப்படியாவது கணவர் உயிரை காப்பாற்ற வேண்டும்
என்று நினைத்த இளவரசனின் புது மனைவி பாம்பு
வீட்டுக்குள் வந்து விடாதபடி வீடு முழுவதும் தீபங்களை
ஏற்றி வைத்தாள்.

வீட்டு வாசல் மற்றும் அனைத்து பகுதிகளிலும் நகைகள்,
பொற்காசுகள், வெள்ளி காசுகளை கொட்டி வைத்தாள்.
இவற்றில் தீபத்தின் ஒளிபட்டு பிரதிபலித்து வீடே
பிரகாசித்தது. இரவில் கணவர் தூங்கி விடாதபடி மனைவி
பாட்டு பாடி கொண்டிருந்தார்.

குறிப்பிட்ட நேரத்தில் எமன் பாம்பு வேடத்தில் உள்ளே
வந்தான். அங்கு இருந்த பிரகாசமான ஒளியால் பாம்பின்
கண்கள் குருடாகி விட்டது. இளவரசர் இருந்த இடத்துக்கு
செல்ல முடியவில்லை. நகைகளின் உச்சியில் ஏறி அமர்ந்த
பாம்பு இளவரசி பாடிய பாடல்களை மெய்மறந்து கேட்டுக்
கொண்டே இருந்தது.

அதற்குள் விடிந்து விட்டது. 4வது நாள் முடிந்து விட்டதால்
பாம்பு அங்கிருந்து சென்று விட்டது. இளவரசியின்
தந்திரத்தால் கணவர் உயிர் காப்பாற்றப் பட்டதால் அந்த
நாளை தந்திராஸ் என கொண்டாடுகிறார்ர்கள்.
இந்த விழா தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு நடக்கும்
அன்று பெண்கள் வீடுகள் முழுவதையும் அலங்கரித்து,
விள்கு ஏற்றி கொண்டாடுவார்கள்.

2.சுட்டி தீபாவளி இது தீபாவளிக்கு முந்தைய நாள்
கொண்டாடப்படுகிறது. இதற்கும் ஒரு கதை இருக்கிறது.
நரகாசுரன் என்ற அரக்கன் இந்திரனை வென்று அவன்
ராஜ்ஜியத்தை கைப்பற்றி கொண்டான்
16 ஆயிரம் பெண்களையும் சிறைப்பிடித்தான்.

பெண் கடவுள் அதிசியின் மந்திர சக்தி கொண்ட
கம்மலையும் எடுத்து சென்று விட்டான். இதை அறிந்த
கிருஷ்ணர் நககாசுரனிடம் போரிட்டு அவனை கொன்று
16 ஆயிரம் பெண்களையும் விடுவித்தார். மந்திர சக்தி
கம்மலையும் மீட்டார். அந்த நாளையே சுட்டி தீபாவளியாக
கொண்டாடுகின்றனர்.

அன்று அதிகாலையே வீட்டை அலங்கரித்து வீட்டு முன்பு
கோலமிடுகிறார்கள். பட்டாசுகளும், வெடிக்கின்றனர்.
இரவில் பாட்டு பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 15, 2020 5:49 pm


3 பெரிய தீபாவளி இதுதான் தீபாவளி நாளாகும்.
இதை பெரிய தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
இதை லட்லட்சுமி பூஜை என்றும் அழைக்கின்றனர்.
14 ஆண்டுகள் காட்டுக்கு சென்ற ராமர் இந்த நாளில்தான்
வனவாசம் முடிந்து வீடு திரும்பினார்.
எனவே அதை பெரிய தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

அதேபோல செல்வத்துக்கு கடவுளான லட்சுமி வீட்டுக்கு
வந்து நேரடியாக அருள் புரிவார் என்ற நம்பிக்கையும்
உள்ளது.

யார் வீடு சுத்தமாக இருக்கிறதோ அவர் வீட்டுக்குத்தான்
லட்சுமி வருவாராம். எனவே அன்று வீட்டை நன்றாக
சுத்தப்படுத்தி அஅலங்கரித்து லட்சுமி பூஜை செய்வார்கள்.
-
 கோவர்த்தன பூஜை Govardhanpuja
4. கோவர்த்தன பூஜை தீபாவளிக்கு மறுநாள் இந்த விழா
கொண்டாடப்படுகிறது. கோகுலத்தை சேர்ந்த மக்கள்
இநதிரனை வழிபட்டு வந்தனர்.

கிருஷ்ணருக்கு பிடிக்கவில்லை. இந்திரனை விட நான்
சக்தி கொண்டவன் என்பதை நிரூபிக்க தனது சுண்டு
விரலால் கோவர்த்தன மலையை தாக்கி மக்களுக்கு
குடையாக பிடித்தார்.

இந்த நாளில்தான் அந்த சம்பவம் நடந்தது. எனவே இந்த
கோவர்த்தன பூஜை நடத்துகிறார்கள். அன்று வீட்டிலேயே
மலை போன்று வடிவங்களை அமைத்து அலங்கரித்து
அதில் வழிபாடு நடத்துகிறார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 15, 2020 5:50 pm


5. பாய்தாஜ் திருமணமான சகோதரிகள் வீட்டுக்கு
சகோதரர்கள் இனிப்பு பண்டங்கள் மற்றும் பரிசு
பொட்களுடன் செல்லும விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதாவது சகோதர-சகோதரி ஒன்றுமை விழாவாக இதை
கொண்டாடுகின்றனர்.

நரகாசுரனை கொன்று விட்ட மகிச்சியில் இருக்கும்
கிருஷ்ணர் தனது சகோதரி சுபத்ரா வீட்டுக்கு சென்றார்.
அவரை சுபத்ரா வெற்றி திலகமிட்டுவரவேற்றார்.
இந்த நாளை பாப்தாஜ் விழாவாக கொண்டாடுகின்றனர்.
இந்த நாளில்தான் சைன மத கடவுள் மகாவீர் நிர்வாண
நிலைக்கு சென்றாராம்.
எனவே சைன மதத்தினரும் விழா கொண்டாடுகிறார்கள்.
-
--------------------
நன்றி - தமிழ் ஒன் இந்தியா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக