புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Rutu
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Pradepa
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
18 Posts - 2%
prajai
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 1%
Rutu
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10வள்ளலார் பொன்மொழிகள் Poll_m10வள்ளலார் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் பொன்மொழிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2020 7:44 am

வள்ளலார் பொன்மொழிகள் Sm1
-
வள்ளலார் பொன்மொழிகள் 3c8bb911

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2020 12:24 pm

உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம்
அன்பாய் இரு.

அவ்வப்போது பரிசுகள் அளி.

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே.
அடிமையாகவும் ஆகாதே.

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,
பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,
சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!

அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,
உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக
வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம்.
பொறுத்துக்கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்;
கடமை மற்றும் அன்பை அறியார்.

“அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என
அறிந்து கொள்.

இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
-
----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2020 12:25 pm

வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

தேவைக்கு செலவிடு.

அனுபவிக்க தகுந்தன அனுபவி.

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.

மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல
போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம்
அவசியமில்லை.

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.
சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
-
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2020 12:26 pm

ஆனால்,

நிலைமையை அறிந்து, அளவோடு கொடு.
எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை
ஏந்தாதே.

“எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என,
உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது
இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.

எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும்
முதலில் கொடுத்து விடு; மேலும் தர
வேண்டியதை, பிறகு கொடு.

மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

மற்றவர் குடும்ப நிலை கண்டு,
பொறாமையால் வதங்காதே!

அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து,
உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு,
குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி,
மன நிறைவோடு வாழ்.

இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்,
சுலபமாக ஓடி விடும்!
வாழ்வை கண்டு களி!
ரசனையோடு வாழ்!
வாழ்க்கை வாழ்வதற்கே!
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக