புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:11 pm
» கருத்துப்படம் 04/06/2023
by mohamed nizamudeen Today at 11:42 am
» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by சிவா Yesterday at 10:40 pm
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Yesterday at 10:00 pm
» அகண்ட பாரதம்
by சிவா Yesterday at 9:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 am
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Fri Jun 02, 2023 10:17 pm
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Fri Jun 02, 2023 10:15 pm
» சந்திரயான்-3
by சிவா Fri Jun 02, 2023 10:10 pm
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Fri Jun 02, 2023 10:07 pm
» கருணாநிதி 100
by சிவா Fri Jun 02, 2023 9:59 pm
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Fri Jun 02, 2023 9:43 pm
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri Jun 02, 2023 8:58 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri Jun 02, 2023 8:42 pm
» திரிபலா சூரணம்
by சிவா Fri Jun 02, 2023 8:38 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri Jun 02, 2023 8:34 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri Jun 02, 2023 8:32 pm
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:29 pm
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri Jun 02, 2023 6:48 am
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri Jun 02, 2023 1:56 am
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri Jun 02, 2023 1:49 am
» தமிழக செய்திகள்
by சிவா Fri Jun 02, 2023 1:41 am
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri Jun 02, 2023 1:38 am
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri Jun 02, 2023 1:36 am
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri Jun 02, 2023 1:33 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri Jun 02, 2023 1:17 am
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri Jun 02, 2023 12:06 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm
» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm
by heezulia Today at 12:11 pm
» கருத்துப்படம் 04/06/2023
by mohamed nizamudeen Today at 11:42 am
» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by சிவா Yesterday at 10:40 pm
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Yesterday at 10:00 pm
» அகண்ட பாரதம்
by சிவா Yesterday at 9:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Yesterday at 6:18 pm
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 am
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Fri Jun 02, 2023 10:17 pm
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Fri Jun 02, 2023 10:15 pm
» சந்திரயான்-3
by சிவா Fri Jun 02, 2023 10:10 pm
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Fri Jun 02, 2023 10:07 pm
» கருணாநிதி 100
by சிவா Fri Jun 02, 2023 9:59 pm
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Fri Jun 02, 2023 9:43 pm
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri Jun 02, 2023 8:58 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri Jun 02, 2023 8:42 pm
» திரிபலா சூரணம்
by சிவா Fri Jun 02, 2023 8:38 pm
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri Jun 02, 2023 8:34 pm
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri Jun 02, 2023 8:32 pm
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:29 pm
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri Jun 02, 2023 6:48 am
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri Jun 02, 2023 1:56 am
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri Jun 02, 2023 1:49 am
» தமிழக செய்திகள்
by சிவா Fri Jun 02, 2023 1:41 am
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri Jun 02, 2023 1:38 am
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri Jun 02, 2023 1:36 am
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri Jun 02, 2023 1:33 am
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri Jun 02, 2023 1:17 am
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri Jun 02, 2023 12:06 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Thu Jun 01, 2023 11:55 pm
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Thu Jun 01, 2023 11:32 pm
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Thu Jun 01, 2023 11:28 pm
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu Jun 01, 2023 9:23 pm
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu Jun 01, 2023 7:14 pm
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu Jun 01, 2023 6:37 pm
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu Jun 01, 2023 3:41 pm
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu Jun 01, 2023 3:35 pm
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu Jun 01, 2023 3:35 pm
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu Jun 01, 2023 3:28 pm
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu Jun 01, 2023 3:14 pm
» திரைப் பிரபலங்கள்
by heezulia Thu Jun 01, 2023 12:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Wed May 31, 2023 9:06 pm
» மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்
by T.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm
» கொங்கு’ ரெய்டு - 5 புள்ளிகள் - தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்
by சிவா Wed May 31, 2023 8:55 pm
» பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
by சிவா Wed May 31, 2023 8:49 pm
» மதுரை குஞ்சரத்தம்மாள் கதை உண்மையா? தாது வருடப் பஞ்சத்தின் போது உண்மையில் என்ன நடந்தது?
by சிவா Wed May 31, 2023 5:18 pm
» தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து
by சிவா Wed May 31, 2023 4:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
E KUMARAN |
| |||
Balaurushya |
| |||
rockdeen |
| |||
shivi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
shivi |
| |||
M. Priya |
| |||
rockdeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
Page 1 of 1 •
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு மிரட்டுகிறது ‘நிவர்’ புயல் இன்று அரசு விடுமுறை
-

-
புதுச்சேரி,
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது.
இந்த புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.
சீறிப்பாய்ந்த கடல் அலைகள்
தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று(புதன்கிழமை) மதியம் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 145 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலையொட்டி கடந்த 2 நாட்களாக புதுச்சேரி கடல் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்தன. இதனால் கடலுக்கு செல்லும் சாலை அனைத்தும் தடுப்புகள் வைத்து பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை மீறி செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வெளியே அனுப்பினர்.
பேரிடர் மீட்புக்குழு
வம்பக்கீரப்பாளையம், சோலைநகர், வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், நல்லவாடு, கனகசெட்டிக்குளம், காலாப்பட்டு உள்ளிட்ட கடலோர பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். கடற்கரையோரத்தில் இருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். 2-வது நாளாக நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதல் பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் அரசு துறைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் ஏற்கனவே புதுச்சேரிக்கு வந்து தங்கி உள்ளனர். ஐ.ஆர்.பி.என். தீயணைப்பு துறை, காவல்துறையில் பேரிடர் கால பயிற்சி பெற்றவர் களும் அவர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.
144 தடை உத்தரவு
நேற்று காலை துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது துறைமுகத்தை நெருங்குகின்ற அல்லது கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதை குறிப்பதற்கான அடையாளம் ஆகும். இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (புதன்கிழமை) அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை அதாவது 33 மணி நேரம் இது நடைமுறையில் இருக்கும்.
பஸ்கள் ஓடாது
அதன்படி தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், மதுக்கடைகள், மால், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். பொதுமக்கள் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படலாம் என்று புதுச்சேரி மாவட்ட நீதிபதி பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஷாஜகான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதுகாப்பு மையங்கள்
நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த மோட்டார் என்ஜின்களும், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரியில் 196, காரைக்காலில் 50 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
110 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். புயலை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் கடற்கரைக்கும் வரக்கூடாது. விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அச்சம் தேவையில்லை
புயலை எதிர்கொள்ள அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புதுவையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி விட்டனர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களில் 10 பேர் கரை திரும்பியுள்ளனர். 48 பேர் கோடியக்கரையிலும், 5 பேர் ஆந்திராவிலும் பாதுகாப்பாக உள்ளனர். 30 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 30 பேரை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வளர்ச்சி துறை ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினத்தந்தி
-

-
புதுச்சேரி,
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது.
இந்த புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.
சீறிப்பாய்ந்த கடல் அலைகள்
தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று(புதன்கிழமை) மதியம் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 145 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலையொட்டி கடந்த 2 நாட்களாக புதுச்சேரி கடல் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்தன. இதனால் கடலுக்கு செல்லும் சாலை அனைத்தும் தடுப்புகள் வைத்து பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை மீறி செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வெளியே அனுப்பினர்.
பேரிடர் மீட்புக்குழு
வம்பக்கீரப்பாளையம், சோலைநகர், வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், நல்லவாடு, கனகசெட்டிக்குளம், காலாப்பட்டு உள்ளிட்ட கடலோர பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். கடற்கரையோரத்தில் இருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். 2-வது நாளாக நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதல் பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் அரசு துறைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் ஏற்கனவே புதுச்சேரிக்கு வந்து தங்கி உள்ளனர். ஐ.ஆர்.பி.என். தீயணைப்பு துறை, காவல்துறையில் பேரிடர் கால பயிற்சி பெற்றவர் களும் அவர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.
144 தடை உத்தரவு
நேற்று காலை துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது துறைமுகத்தை நெருங்குகின்ற அல்லது கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதை குறிப்பதற்கான அடையாளம் ஆகும். இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (புதன்கிழமை) அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை அதாவது 33 மணி நேரம் இது நடைமுறையில் இருக்கும்.
பஸ்கள் ஓடாது
அதன்படி தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், மதுக்கடைகள், மால், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். பொதுமக்கள் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படலாம் என்று புதுச்சேரி மாவட்ட நீதிபதி பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஷாஜகான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதுகாப்பு மையங்கள்
நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த மோட்டார் என்ஜின்களும், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரியில் 196, காரைக்காலில் 50 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
110 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். புயலை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் கடற்கரைக்கும் வரக்கூடாது. விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அச்சம் தேவையில்லை
புயலை எதிர்கொள்ள அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புதுவையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி விட்டனர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களில் 10 பேர் கரை திரும்பியுள்ளனர். 48 பேர் கோடியக்கரையிலும், 5 பேர் ஆந்திராவிலும் பாதுகாப்பாக உள்ளனர். 30 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 30 பேரை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வளர்ச்சி துறை ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினத்தந்தி
நவம்பர் 25, 2020 06:36 AM
இன்று இரவு கரையை கடக்கும் “நிவர்” புயல் - வானிலை ஆய்வு மையம்
-
சென்னை,
நிவர் புயல், தீவிர புயலாக உருவெடுத்தது.
இதனையடுத்து இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக
மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில்
இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே
300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கி.மீ.
தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ.
தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது 120கி.மீட்டர் முதல் 130கி.மீட்டர்
வரை பலத்த காற்று வீசக்கூடும். சமயங்களில் 140 கி.மீட்டர்
வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நிவர் புயல் தற்போது மணிக்கு 6.கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து
வருகிறது.
புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர்,
விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை,
புதுச்சேரி ஆகிய இடங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்
என்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி
இன்று இரவு கரையை கடக்கும் “நிவர்” புயல் - வானிலை ஆய்வு மையம்
-
சென்னை,
நிவர் புயல், தீவிர புயலாக உருவெடுத்தது.
இதனையடுத்து இன்று நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக
மாறி, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில்
இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே
300 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கி.மீ.
தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 370 கி.மீ.
தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது 120கி.மீட்டர் முதல் 130கி.மீட்டர்
வரை பலத்த காற்று வீசக்கூடும். சமயங்களில் 140 கி.மீட்டர்
வரையும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நிவர் புயல் தற்போது மணிக்கு 6.கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து
வருகிறது.
புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர்,
விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை,
புதுச்சேரி ஆகிய இடங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்
என்றும் தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.
தினத்தந்தி
நிவர் புயலை எதிர்கொள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் தயார் நிலையில் உள்ளது
-

-
சென்னை,
சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் முழு கொள்ளளவான 200 மெகாவாட் என்ற அளவில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. அனைத்து மின்சார உற்பத்தி அலகுகளும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதே போன்று புயல் கரையை கடக்கும்போது சிறப்பாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை ஓரம் மணல் மூட்டைகள் உள்பட புயலை எதிர்கொள்ள தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் மற்றும் மழைநீர் கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கண்காணிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
மேற்கண்ட தகவலை அணுமின் நிலைய இயக்குனர் எம்.சீனிவாஸ் தெரிவித்து உள்ளார்.
தினத்தந்தி
-

-
சென்னை,
சென்னையில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் முழு கொள்ளளவான 200 மெகாவாட் என்ற அளவில் மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. அனைத்து மின்சார உற்பத்தி அலகுகளும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதே போன்று புயல் கரையை கடக்கும்போது சிறப்பாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
கடற்கரை ஓரம் மணல் மூட்டைகள் உள்பட புயலை எதிர்கொள்ள தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கட்டிடங்கள் மற்றும் மழைநீர் கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து கண்காணிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயார் நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
மேற்கண்ட தகவலை அணுமின் நிலைய இயக்குனர் எம்.சீனிவாஸ் தெரிவித்து உள்ளார்.
தினத்தந்தி
நிவர் புயல்
---------------------
மக்கள் தங்கள் பயணங்களை தள்ளி வையுங்கள்.
உணவு தேவைகளை பத்திரபடுத்துங்கள்.
செல்போனில் சார்ஜ் எந்நேரமும் இருக்குமாறு
பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் ஆபத்தென்றால் மற்றவர்களை
தொடர்புகொள்ள முடியும்.
உங்கள் பகுதி உறவுகள்.காவல்துறை.தீயணைப்புதுறை .
நகராட்சிகளின் எண்களை சரிபார்த்து கொள்ளுங்கள்.
பாதிப்பெனில் பதட்டத்தில் விசயங்களை திரித்துகூறாமல்
நிதர்சனமான விபரங்களை கூறுங்கள்.
அரசுத்துறைகள் தேவையான நபர்களை அனுப்ப அது
ஏதுவாகும்.
நீங்களே உங்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து
வையுங்கள்.
குறிப்பிடப்படும் 24மணிநேரங்களில் வெளியே வராதீர்கள்.
தற்போது வெளியே இருந்தாலும் வீட்டிற்கு விரைந்து
செல்லுங்கள்.
உறவுகளுக்கு பாதுகாப்பாய் இருங்கள்.
விநாடி பொழுதில் விழிப்புடன் நீங்கள் செய்துவிடும்
சிறு காரியமும் உயிர்களை காப்பாற்றும் ..
அதற்கு நீங்கள் வீட்டில் இருக்கனும்.
வீட்டு வாட்டர் டேங்கில் தண்ணீரை நிரப்பி வையுங்கள்.
முடிந்தால் முடிகயிறால் கட்டிவையுங்கள்.
புயலால் பொருள்கள் இழந்தால் கவலையில்லை.
போகட்டுமென விட்டுவிடுங்கள்
பொருளை காப்பத்தறேன்னு புயல் நேரத்தில்
வெளியேறாதீர்கள்.
உங்கள் உயிர்களை பாதுகாப்பதில் மட்டுமே கவனம்
செலுத்துங்கள்.
தலைக்கு வந்தது தலப்பாகையோடு போகட்டுமென
இறைவனை வேண்டுவோம்.
உயிரிழப்பே இல்லாத புயலாக இருக்க வேண்டும்
-
நன்றி-வாட்சப்
---------------------
மக்கள் தங்கள் பயணங்களை தள்ளி வையுங்கள்.
உணவு தேவைகளை பத்திரபடுத்துங்கள்.
செல்போனில் சார்ஜ் எந்நேரமும் இருக்குமாறு
பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்பொழுதுதான் ஆபத்தென்றால் மற்றவர்களை
தொடர்புகொள்ள முடியும்.
உங்கள் பகுதி உறவுகள்.காவல்துறை.தீயணைப்புதுறை .
நகராட்சிகளின் எண்களை சரிபார்த்து கொள்ளுங்கள்.
பாதிப்பெனில் பதட்டத்தில் விசயங்களை திரித்துகூறாமல்
நிதர்சனமான விபரங்களை கூறுங்கள்.
அரசுத்துறைகள் தேவையான நபர்களை அனுப்ப அது
ஏதுவாகும்.
நீங்களே உங்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து
வையுங்கள்.
குறிப்பிடப்படும் 24மணிநேரங்களில் வெளியே வராதீர்கள்.
தற்போது வெளியே இருந்தாலும் வீட்டிற்கு விரைந்து
செல்லுங்கள்.
உறவுகளுக்கு பாதுகாப்பாய் இருங்கள்.
விநாடி பொழுதில் விழிப்புடன் நீங்கள் செய்துவிடும்
சிறு காரியமும் உயிர்களை காப்பாற்றும் ..
அதற்கு நீங்கள் வீட்டில் இருக்கனும்.
வீட்டு வாட்டர் டேங்கில் தண்ணீரை நிரப்பி வையுங்கள்.
முடிந்தால் முடிகயிறால் கட்டிவையுங்கள்.
புயலால் பொருள்கள் இழந்தால் கவலையில்லை.
போகட்டுமென விட்டுவிடுங்கள்
பொருளை காப்பத்தறேன்னு புயல் நேரத்தில்
வெளியேறாதீர்கள்.
உங்கள் உயிர்களை பாதுகாப்பதில் மட்டுமே கவனம்
செலுத்துங்கள்.
தலைக்கு வந்தது தலப்பாகையோடு போகட்டுமென
இறைவனை வேண்டுவோம்.
உயிரிழப்பே இல்லாத புயலாக இருக்க வேண்டும்
-
நன்றி-வாட்சப்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. பங்களூருக்கும் வரும் போல் இருக்கிறதே அண்ணா....

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1