Latest topics
» நற்றிணை
by சிவா Today at 13:10
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by mohamed nizamudeen Today at 13:05
» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:54
» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 10:01
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 3:55
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 3:43
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:40
» குலதெய்வம்
by சிவா Today at 3:28
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 3:23
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:34
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 22:49
» உலகச் செய்திகள்!
by Guest. Yesterday at 22:45
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 22:39
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 20:12
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 20:07
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 19:48
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 19:11
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 6:09
» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 6:01
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 5:48
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 5:25
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 4:24
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 4:10
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 4:05
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:01
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 0:40
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon 30 Jan 2023 - 22:07
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:43
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:09
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:37
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon 30 Jan 2023 - 20:31
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:01
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:56
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:45
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:32
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon 30 Jan 2023 - 18:15
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon 30 Jan 2023 - 15:20
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon 30 Jan 2023 - 15:12
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 10:48
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:43
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:38
» மந்திரங்கள்
by சிவா Sun 29 Jan 2023 - 22:52
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun 29 Jan 2023 - 15:04
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun 29 Jan 2023 - 14:32
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun 29 Jan 2023 - 13:16
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun 29 Jan 2023 - 7:04
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun 29 Jan 2023 - 6:34
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sun 29 Jan 2023 - 0:57
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 23:08
by சிவா Today at 13:10
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by mohamed nizamudeen Today at 13:05
» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:54
» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 10:01
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 3:55
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 3:43
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:40
» குலதெய்வம்
by சிவா Today at 3:28
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 3:23
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:34
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 22:49
» உலகச் செய்திகள்!
by Guest. Yesterday at 22:45
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 22:39
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 20:12
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 20:07
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 19:48
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 19:11
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 6:09
» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 6:01
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 5:48
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 5:25
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 4:24
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 4:10
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 4:05
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:01
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 0:40
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon 30 Jan 2023 - 22:07
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:43
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:09
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:37
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon 30 Jan 2023 - 20:31
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:01
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:56
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:45
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:32
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon 30 Jan 2023 - 18:15
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon 30 Jan 2023 - 15:20
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon 30 Jan 2023 - 15:12
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 10:48
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:43
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:38
» மந்திரங்கள்
by சிவா Sun 29 Jan 2023 - 22:52
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun 29 Jan 2023 - 15:04
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun 29 Jan 2023 - 14:32
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun 29 Jan 2023 - 13:16
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun 29 Jan 2023 - 7:04
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun 29 Jan 2023 - 6:34
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sun 29 Jan 2023 - 0:57
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 23:08
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
sncivil57 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
• Share
Page 1 of 1 •

-

டிச 03, 2020 02:38
கொழும்பு :
இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட
புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு
பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது.
திரிகோணமலைக்கு வடக்கே புயல் கரையை கடந்துள்ளது.
இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ தொலைவில்
கிழக்கு வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டது.
புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 முதல்
90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது.
3-ம் தேதி பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல்
பாம்பன் கன்னியாகுமரி இடையே டிச.,3ம் தேதி நள்ளிரவு
அல்லது டிச.,4 ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கிறது.
இந்த புரெவி புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து
கொண்டுள்ளது.
முன்னதாக புரெவி புயல் எதிரொலியாக ராமேஸ்வரம்
பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
காரைக்காலில் மழை
புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில்
பலத்த காற்றுடன் 6 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது.
-
தினமலர்
Last edited by ayyasamy ram on Thu 3 Dec 2020 - 21:22; edited 1 time in total

-

சென்னை :
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
அதனை தொடர்ந்து, சென்னையின் போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் செ்னனையை ஒட்டிய மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரும், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்காலில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
தென் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது புரெவி புயல் எச்சரிக்கை பகுதிகளான ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தினமலர்
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
-

-
டிசம்பர் 03, 2020 17:04 IST
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கை
திருகோணமலைக்கு வடக்கே நேற்றிரவு கரையை கடந்தது.
அந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்தது. தற்போது பாம்பன்
அருகே வந்துள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை
கடக்க இருக்கிறது.
அதன்பின் பாம்பன் - கன்னியாகுமாரி இடையே இன்று
நள்ளிரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் பாம்பனில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில்
40 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும்,
கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீட்டர்
தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை
மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை பாம்பன் பகுதிக்கு மேற்குப்பகுதியில்
அருகில் வந்து, அதன்பின் மேற்கு-தென்மேற்கு நோக்கி
நகரும் எனத் தெரிவித்துள்ளது.
--
மாலைமலர்
-

-
டிசம்பர் 03, 2020 17:04 IST
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கை
திருகோணமலைக்கு வடக்கே நேற்றிரவு கரையை கடந்தது.
அந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்தது. தற்போது பாம்பன்
அருகே வந்துள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை
கடக்க இருக்கிறது.
அதன்பின் பாம்பன் - கன்னியாகுமாரி இடையே இன்று
நள்ளிரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என
வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் பாம்பனில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில்
40 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும்,
கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீட்டர்
தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை
மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை பாம்பன் பகுதிக்கு மேற்குப்பகுதியில்
அருகில் வந்து, அதன்பின் மேற்கு-தென்மேற்கு நோக்கி
நகரும் எனத் தெரிவித்துள்ளது.
--
மாலைமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
டிச 03, 2020 02:38
கொழும்பு :
இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட
புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு
பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது.
திரிகோணமலைக்கு வடக்கே புயல் கரையை கடந்துள்ளது.
இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ தொலைவில்
கிழக்கு வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டது.
புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 முதல்
90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது.
3-ம் தேதி பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல்
பாம்பன் கன்னியாகுமரி இடையே டிச.,3ம் தேதி நள்ளிரவு
அல்லது டிச.,4 ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கிறது.
இந்த புரெவி புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து
கொண்டுள்ளது.
முன்னதாக புரெவி புயல் எதிரொலியாக ராமேஸ்வரம்
பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
காரைக்காலில் மழை
புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில்
பலத்த காற்றுடன் 6 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது.
-
தினமலர்
ம்ம்.. நம் தமிழ் நாட்டுக்கு எத்தனை எத்தனை மழை பொழிந்தாலும், அதை சேமிக்க மாட்டர்கள்... வரும் ஜூன் ஜூலை இல் தண்ணி கஷ்டம் என்று சொல்வார்கள்...

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1336673ayyasamy ram wrote:
-
சென்னை :
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
அதனை தொடர்ந்து, சென்னையின் போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் செ்னனையை ஒட்டிய மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரும், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்காலில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
தென் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது புரெவி புயல் எச்சரிக்கை பகுதிகளான ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தினமலர்
முதலில் கொரானா மக்களைக் கட்டிப் போட்டது..இப்பொழுது மழை...

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1