புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
26 Posts - 39%
prajai
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
1 Post - 2%
Jenila
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
6 Posts - 5%
prajai
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
5 Posts - 4%
Jenila
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
3 Posts - 2%
Rutu
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
1 Post - 1%
manikavi
கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_m10கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 7:20 am

கட்டுரை – இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வதேன் ? E_1278617700
-
கடுமையான குளிர் வாட்டும் காலங்களில் தங்களிடம் உள்ள
தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மரங்கள்
மேற்கொள்ளும் ஒரு வழிதான் இலைகளை உதிர்த்தலாகும்.

இலைகள் இழக்கும் அல்லது உதிர்க்கும் மரங்களின் இலைகள்
மெல்லியதாக இருக்கும். ஒப்பிடுகையில் என்றென்றும்
பசுமையான இலைகளுடன் காட்சி தரும் மர இலைகளைவிட
மெல்லியதான இலைகளை, இலை உதிர்க்கும் மரங்கள்
கொண்டிருக்கும்.

இந்த மெல்லிய இலைகள் சுவாசித்தலின்போது என்றும்
இலைகளுடன் விளங்கும் மரங்களின் தடிமனான இலைகளை
விட அதிகப்படியான தண்ணீரை செலவு செய்கிறது.

குளிர் காலத்தில், வேர்களின் நடவடிக்கைகள் குறைவதால்,
தண்ணீரை வேர்கள் மூலம் பெறுவதும் குறைகிறது. தண்ணீர்
இழப்பை மேலும் மட்டுப்படுத்த மரம் இலைகளை உதிர்க்கிறது.

இலைகளை உதிர்ப்பதன் மூலம், மரம் தன்னில் உள்ள
வேண்டாத மற்றும் நச்சான பொருட்களையும்
வெளியேற்றுகிறது. மரத்தில் இதுபோல சேர்ந்த கால்ஷியம்
மற்றும் சிலிக்கான் வெயில் காலத்தில் வெளியேற்றப்படுகிறது.

“பாப்லர்’ மரத்தின் இலைகள் தட்டையான காம்புகளை
கொண்டிருப் பதால் அவை எளிதாக சிறகடிக்க முடிகிறது.
பாப்லர் மரம் என்பது ஒரு வகை நெட்டிலிங்க மரமாகும்.
இது மூச்சுவிடுவதற்கு பெரிதும் உதவுவதோடு, இம்மரத்தை
ஈர நிலத்திலும் வளர ஏற்றதாக செய்கிறது.
பாப்லர் என்ற வார்த்தைக்கும் “ஆட்டு’ என்ற பொருள் படும்
கிரேக்க “பாப்பாய்லோ’ வார்த்தைக்கும் தொடர்புண்டு.

* இலை நீக்கும் இயக்கவியல்

அதிக குளிரும், குறைந்த பகலின் நேரமும் கொண்டது
இலையுதிர் காலம். இந்த காலத்தின் நிலையால் தண்ணீர்
மற்றும் சத்துக்கள் வரத்து தடுக்கப்படுகிறது.

அதோடு இலைகளின் செயல்பாடும் தடுக்கப்படுகிறது.
உடனே மிருதுவான செல்கள் காம்பின் அடியில் உருவாகத்
தொடங்கும். இந்த மிருதுவான செல்களால் உருவான
அடுக்கில் “பெக்டின்’ என்ற பெயரில் பொருள்களில் மாற்றம்
உண்டாக்கும் வேதியியல் பொருள் உருவாகிறது.

இந்த பெக்டின் காம்பின் செல் சுவர்களை மூழ்கடித்து,
அதன் மூலம் இலை காம்பிலிருந்து பிரியும்படி செய்கிறது.
இலை விழும்போது, ஒரு மரப்பட்டை அடுக்கு உடனே அந்த
இலைக்காம்பு பிரிந்த இடத்தில் தோன்றி, பாதிக்கப்பட்ட
அந்த இடத்தை பாதுகாக்கிறது.

* எல்லா மரங்களும் இலையுதிர்ப்பதில்லை

சில இலையுதிர்க்கும் மரங்கள் குளிர் காலத்தில் தங்கள்
இலைகளை உதிர்ப்பதில்லை. மடிந்த ஓக் மர இலைகள்
ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், குளிர்காலம்
முழுவதும் கிளைகளிலேயே இருக்கும்.

வசந்த காலத்தில், புதிதாய் முளைக்கும் மொட்டுக்கள்
பழைய ஓக் இலைகளை மரத்திலிருந்து வெளி தள்ளும்.
உண்ண பயன்படும் கொட்டைகளை கொண்ட செஸ்ட்நட்
என்ற இலை யுதிர்கால மரமும், குளிர் காலத்தில்
இலைகளுடனேயே இருக்கும்.

தென் சீதோஷ்ண நிலையில் வளரும் சில வகை புங்க
மரங்கள், இலைகளை பிரிக்கும் அமைப்பை உருவாக்க
முடியாததால், இலைகளை வெளி ஏற்றுவது அவ்வளவு
எளிதாக நடைபெற முடிவதில்லை.

* இலையுதிர்க்காத பசுமை மரம், இலைகளை கழிப்பது
எப்படி?

வருடம் முழுவதும் இலைகளுடன் இருக்கும் மரங்கள்,
பசுமை மரங்கள் எனப்படும். ஆனால், ஒரே இலைகளை
வருடத்திற்கு வருடம் வைத்திருக்கும் என்று பொருளல்ல.

இலையுதிர்கால மரம் அந்த காலத்தில் தன் இலைகள்
முழுவதையும் இழந்துவிடும். ஆனால், பசுமை மரங்களிலோ
இலைகள் உதிர்வதும், வளர்வதும் வருடம் முழுவதுமான
தொடர் நிகழ்ச்சி.

சராசரியாக பசுமை மரங்களின் இலைகள் 3 – 4 வருடங்கள்
வாழும். ஆனாலும் இந்த வாழும் காலம் தாவர இனங்களில்
மாறுபட்டே இருக்கும். பைன் மர வகை இலைகள் 9 ஆண்டுகள்
வரை உயிர் வாழும்.

ஆனால், ரோஹோடென்டிரான் இலைகளில் வாழும் காலமோ
6 மாதங்கள்தான்.

நன்றி- தினமலர்(சிறுவர்மலர்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக