புதிய பதிவுகள்
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Today at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Today at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Today at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Today at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Today at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Today at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Today at 4:12 pm
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 4:00 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Today at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Today at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Today at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Today at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Today at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed Feb 01, 2023 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
by krishnaamma Today at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Today at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Today at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Today at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Today at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Today at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Today at 4:12 pm
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 4:00 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Today at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Today at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Today at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Today at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Today at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed Feb 01, 2023 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
Aathira |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
பிராமண அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும் பிராமணப் பெண்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
Page 1 of 1 •
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான
பா.ஜ.க அரசு கர்நாடக மாநில பிராமணர்கள் வளர்ச்சிக்
கழகத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது.
அந்த பிராமணர்கள் கழகம் புதிதாக இரண்டு திட்டங்களைக்
கொண்டுவந்துள்ளது. அருந்ததி, மைத்ரேயி என்ற பெயர்களில்
உருவாக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களின் கீழ்
பிராமணர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.
அருந்ததி திட்டத்தின் கீழ், பிராமணப் பெண்களுக்கு
திருமணத்தின்போது 25,000 ரூபாய் வழங்கப்படும்.
மைத்ரேயி திட்டத்தின் கீழ், அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும்
பிராமணப் பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
இதுகுறித்து தெரிவித்த பா.ஜ.க தலைவரும் பிராமணர்கள்
வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான சச்சிதானந்த மூர்த்தி,
‘அருந்ததி, மைத்ரேயி திட்டத்தை செயல்படுத்துவதற்கான
ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சமூகத்திலுள்ள ஏழைகளை முன்னேற்றுவதற்காக இந்த
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக
அவர்களுக்கு வழங்கப்படும். நான்காவது, வட்டியும் அந்தப்
பெண் முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்’ என்று
தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு
5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது.
1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது.
அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு
அதிகமாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18
பா.ஜ.க அரசு கர்நாடக மாநில பிராமணர்கள் வளர்ச்சிக்
கழகத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது.
அந்த பிராமணர்கள் கழகம் புதிதாக இரண்டு திட்டங்களைக்
கொண்டுவந்துள்ளது. அருந்ததி, மைத்ரேயி என்ற பெயர்களில்
உருவாக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களின் கீழ்
பிராமணர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.
அருந்ததி திட்டத்தின் கீழ், பிராமணப் பெண்களுக்கு
திருமணத்தின்போது 25,000 ரூபாய் வழங்கப்படும்.
மைத்ரேயி திட்டத்தின் கீழ், அர்ச்சகர்களைத் திருமணம் செய்யும்
பிராமணப் பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
இதுகுறித்து தெரிவித்த பா.ஜ.க தலைவரும் பிராமணர்கள்
வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான சச்சிதானந்த மூர்த்தி,
‘அருந்ததி, மைத்ரேயி திட்டத்தை செயல்படுத்துவதற்கான
ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சமூகத்திலுள்ள ஏழைகளை முன்னேற்றுவதற்காக இந்த
திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக
அவர்களுக்கு வழங்கப்படும். நான்காவது, வட்டியும் அந்தப்
பெண் முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்’ என்று
தெரிவித்தார்.
இந்தத் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு
5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது.
1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது.
அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு
அதிகமாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18
‘அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக
இருக்கக் கூடாது.’ - மக்களைப் பிளவுபடுத்துவது ஆகாதா இது?
நாம் முன்னேறுகிறோமா, இல்லை கற்காலத்தை நோக்கி நகர்கிறோமா?
இருக்கக் கூடாது.’ - மக்களைப் பிளவுபடுத்துவது ஆகாதா இது?
நாம் முன்னேறுகிறோமா, இல்லை கற்காலத்தை நோக்கி நகர்கிறோமா?
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
தமிழக மக்களே கவனமாக இருங்கள். பாஜக மற்றும் பாஜக ஆதரவுக் கட்சிகளை மட்டும் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள். நாடு சுடுகாடாக ஆகி விடும்.தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1339326சக்தி18 wrote:தமிழக மக்களே கவனமாக இருங்கள். பாஜக மற்றும் பாஜக ஆதரவுக் கட்சிகளை மட்டும் தமிழ் நாட்டுக்குள் நுழைய விடாதீர்கள். நாடு சுடுகாடாக ஆகி விடும்.தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை
காத்து அவர்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் காற்றில் பறக்க விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். ஊழல் கட்சிகள் விசயத்திலும் கவனம் தேவை.
(என் சொந்தக் கருத்து மட்டுமே.)
ஈகரையில் எந்த கட்சிக்கும் ஆதரவாக பதிவுகள் வேண்டாமென நீங்கள் கூறியதாக நினைவு.


அப்பிடி என்றால் ஒரு கட்சிக்கு எதிராகவும் பதிவுகள் பதியக்கூடாது அல்லவா, சக்தி?
@சக்தி18
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உண்மைதான். ஆனால் சமீபத்தைய செயற்பாடுகளை /வெளியிடும் கருத்துகளை பார்க்கும் போது..
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் …
பாஜக வின் பல திட்டங்களை ஆதரித்தும் கருத்திட்டிருக்கிறேன். எப்போதும் ஒரு கட்சிக்கு எதிராகவோ சார்பாகவோ செயற்பட்டதில்லை..அவர்கள் தங்களை புனிதர்களாகவும் மற்றவர்களை சாத்தானாகவும் கருதுவதை ஏற்க மனம் ஒப்புதல் தரவில்லை.சமீபத்தைய செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருப்பதை காணக்கூடியதாக இருப்பதைக் கண்டேன்.இது தேர்தல் பிரச்சாரமும் அல்ல.தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டியே கருத்திட்டேன்.
கட்சிக்கு ஆதரவாக கருத்திடுவது பிரச்சாரம்,எதிராக கருத்திடுவது விழிப்புணர்வு என எண்ணுகிறேன்.
( தவறானால் ...ஈகரை விதிகளுக்கு மாறாக இருப்பின் நீக்கி விடலாம்)
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் …
பாஜக வின் பல திட்டங்களை ஆதரித்தும் கருத்திட்டிருக்கிறேன். எப்போதும் ஒரு கட்சிக்கு எதிராகவோ சார்பாகவோ செயற்பட்டதில்லை..அவர்கள் தங்களை புனிதர்களாகவும் மற்றவர்களை சாத்தானாகவும் கருதுவதை ஏற்க மனம் ஒப்புதல் தரவில்லை.சமீபத்தைய செயற்பாடுகள் மிகவும் மோசமானதாக இருப்பதை காணக்கூடியதாக இருப்பதைக் கண்டேன்.இது தேர்தல் பிரச்சாரமும் அல்ல.தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டியே கருத்திட்டேன்.
கட்சிக்கு ஆதரவாக கருத்திடுவது பிரச்சாரம்,எதிராக கருத்திடுவது விழிப்புணர்வு என எண்ணுகிறேன்.
( தவறானால் ...ஈகரை விதிகளுக்கு மாறாக இருப்பின் நீக்கி விடலாம்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
அரசியலில் யாரும் புனிதர்கள் இல்லை.
ஈகரையின் விதிமுறைகளில் இது அடங்காது.
எந்த கட்சிக்கும் சார்பாக,தேர்தல் சமயத்தில் பதிவுகள் இடவேண்டாமென்பது
தற்காலிகமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறை புரிதல் மட்டுமே.
@சக்தி18
ஈகரையின் விதிமுறைகளில் இது அடங்காது.
எந்த கட்சிக்கும் சார்பாக,தேர்தல் சமயத்தில் பதிவுகள் இடவேண்டாமென்பது
தற்காலிகமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறை புரிதல் மட்டுமே.
@சக்தி18
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» 1,013 பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி
» பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
» கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
» தூத்துக்குடி பெண் விஞ்ஞானிக்கு ரூ.5.25 லட்சம் நிதியுதவி
» எடை பார்த்து சம்பாதித்த மாணவனுக்கு படிப்பதற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி
» பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
» கருணாநிதி மறைவு - துக்கம் தாங்காமல் உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
» தூத்துக்குடி பெண் விஞ்ஞானிக்கு ரூ.5.25 லட்சம் நிதியுதவி
» எடை பார்த்து சம்பாதித்த மாணவனுக்கு படிப்பதற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1