புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:10 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am
by mohamed nizamudeen Today at 11:57 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:10 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
Page 1 of 1 •
- GuestGuest
ஆடையை கழற்றி தோலுடன் தோல் டச் ஆனால்தான், அதன் பின்னர் மார்பை பிடித்து தொட்டிருந்தால்தான் அது பாலியல் நோக்கத்துடன் நடந்த செயல். ஆடையை அகற்றாமல், தோலுடன் தோல் படாமல் (Without Skin-To-Skin Contact)வெறுமனே மார்பை பிடிப்பது என்பது பாலியல் வன்கொடுமைக்குள் வராது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 12 வயது சிறுமி வழக்கில் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த தீர்ப்பினை அளித்துள்ளார்.
தனது 12 வயது மகளை காணாமல் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த தாய். அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து தனது மகளின் அழுகுரல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் அங்கே மகள் அச்சத்தில் அழுது கொண்டிருந்திருக்கிறார்.
என்ன நடந்தது? என்று கேட்ட தாயிடம், கொய்யாக்காய் தருவதாக அந்த வீட்டின் ஆண் நபர் சொன்னதாகவும், அதை வாங்க வந்த தன்னிடம் தவறாக நடந்தார் என்றும், மார்பை பிடித்து அழுத்தினார் என்றும் அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியதால், அதிர்ச்சி அடைந்த தாய் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட ஆண் மீது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஆண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், நாக்பூர் பெஞ்ச் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த வழக்கை விசாரித்துள்ளார். அப்போது, சிறுமியை கொய்யாக்காய் கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை அகற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால், அச்சிறுமியின் மார்பை தொட்டதாககுற்றச்சாட்டு இருக்கிறது. அவர் ஆடையின் மேல் கை வைத்து மார்பை தொட்டாரா? இல்லை, ஆடைக்குள் கைகளை விட்டு தொட்டாரா? என்ற விபரம் சரியாக வழக்கில் இல்லை. ஆகவே, இது போக்சோ சட்டத்தில் வராது.
ஆடையை அகற்றி இருந்தால், தோலுடன் தோல் உரசி இருந்தால்(கட்டிப்பிடித்து) அது பாலியல் நோக்கத்துடன் செயல்பட்டதாக கருதப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும். இந்த வழக்கில் நடந்துள்ளதை பார்க்கும்போது, வழக்கின் தன்மை ஐபிசியின் 354வது பிரிவில் வருவதால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி
மும்பை கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாடெங்கிலும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான குற்றம் செய்பவர்கள் தப்பிக்க ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும்.
(டிடிஎன்)
தனது 12 வயது மகளை காணாமல் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த தாய். அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து தனது மகளின் அழுகுரல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் அங்கே மகள் அச்சத்தில் அழுது கொண்டிருந்திருக்கிறார்.
என்ன நடந்தது? என்று கேட்ட தாயிடம், கொய்யாக்காய் தருவதாக அந்த வீட்டின் ஆண் நபர் சொன்னதாகவும், அதை வாங்க வந்த தன்னிடம் தவறாக நடந்தார் என்றும், மார்பை பிடித்து அழுத்தினார் என்றும் அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியதால், அதிர்ச்சி அடைந்த தாய் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட ஆண் மீது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஆண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், நாக்பூர் பெஞ்ச் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த வழக்கை விசாரித்துள்ளார். அப்போது, சிறுமியை கொய்யாக்காய் கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை அகற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால், அச்சிறுமியின் மார்பை தொட்டதாககுற்றச்சாட்டு இருக்கிறது. அவர் ஆடையின் மேல் கை வைத்து மார்பை தொட்டாரா? இல்லை, ஆடைக்குள் கைகளை விட்டு தொட்டாரா? என்ற விபரம் சரியாக வழக்கில் இல்லை. ஆகவே, இது போக்சோ சட்டத்தில் வராது.
ஆடையை அகற்றி இருந்தால், தோலுடன் தோல் உரசி இருந்தால்(கட்டிப்பிடித்து) அது பாலியல் நோக்கத்துடன் செயல்பட்டதாக கருதப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும். இந்த வழக்கில் நடந்துள்ளதை பார்க்கும்போது, வழக்கின் தன்மை ஐபிசியின் 354வது பிரிவில் வருவதால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி
மும்பை கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாடெங்கிலும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான குற்றம் செய்பவர்கள் தப்பிக்க ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும்.
(டிடிஎன்)
- GuestGuest
நேற்று, ஜனவரி 24, 2021 அன்று, மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதி புஷ்பா Ganediwala ,
"எனவே, நேரடி உடல் தொடர்பு இல்லை, அதாவது ஊடுருவாமல் பாலியல் நோக்கத்துடன் தோல்-க்கு-தோல்,12 வயது குழந்தையின் மார்பகத்தை அழுத்தும் செயல், மேற்புறம் அகற்றப்பட்டதா அல்லது அவர் தனது கையை அவளது மேற்புறத்திற்குள் நுழைத்து மார்பகத்தை அழுத்தினாரா என்பது குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில் , 'பாலியல்' என்ற வரையறையின் கீழ் இது வராது. "இது நிச்சயமாக ஐபிசியின் பிரிவு 354 இன் வரையறைக்கு உட்பட்டது.
'வெறும் பிடிப்பு' பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி கணேடிவாலா மேலும் கூறுகையில், “குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், ஒரு குற்றத்திற்கான தண்டனை குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு விகிதாசாரமாக இருக்கும்”. உங்களிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தன, POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன் தாக்குதலைச் செய்வது மற்றும் குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலம் அல்லது குழந்தையின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொடுவதன் மூலம் ஊடுருவாமல் நடைபெறுவது ஆகியவை அடங்கும். , நீதிமன்ற விசாரணையில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளி குழந்தையை, ஆத்திரமடைந்த ஒரு பெண்ணை அல்ல.ஒரு குழந்தையை, தனது வீட்டிற்கு சில பழங்களை உணவளிக்கும் சாக்கில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்தான். சரியான நேரத்தில் தாய் அங்கு வரவில்லை என்றால், அவன் அவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான். சட்டத்தின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் Good Touch - Bad Touch எல்லாம் ...கேள்விகுறியானதா?
"எனவே, நேரடி உடல் தொடர்பு இல்லை, அதாவது ஊடுருவாமல் பாலியல் நோக்கத்துடன் தோல்-க்கு-தோல்,12 வயது குழந்தையின் மார்பகத்தை அழுத்தும் செயல், மேற்புறம் அகற்றப்பட்டதா அல்லது அவர் தனது கையை அவளது மேற்புறத்திற்குள் நுழைத்து மார்பகத்தை அழுத்தினாரா என்பது குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில் , 'பாலியல்' என்ற வரையறையின் கீழ் இது வராது. "இது நிச்சயமாக ஐபிசியின் பிரிவு 354 இன் வரையறைக்கு உட்பட்டது.
'வெறும் பிடிப்பு' பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி கணேடிவாலா மேலும் கூறுகையில், “குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், ஒரு குற்றத்திற்கான தண்டனை குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு விகிதாசாரமாக இருக்கும்”. உங்களிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தன, POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன் தாக்குதலைச் செய்வது மற்றும் குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலம் அல்லது குழந்தையின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொடுவதன் மூலம் ஊடுருவாமல் நடைபெறுவது ஆகியவை அடங்கும். , நீதிமன்ற விசாரணையில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளி குழந்தையை, ஆத்திரமடைந்த ஒரு பெண்ணை அல்ல.ஒரு குழந்தையை, தனது வீட்டிற்கு சில பழங்களை உணவளிக்கும் சாக்கில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்தான். சரியான நேரத்தில் தாய் அங்கு வரவில்லை என்றால், அவன் அவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான். சட்டத்தின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் Good Touch - Bad Touch எல்லாம் ...கேள்விகுறியானதா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
- Code:
அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
நியாயமான கேள்விதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|