புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
57 Posts - 43%
ayyasamy ram
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
56 Posts - 42%
T.N.Balasubramanian
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 2%
jairam
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 2%
Poomagi
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
சிவா
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%
Manimegala
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
187 Posts - 50%
ayyasamy ram
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
16 Posts - 4%
prajai
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
7 Posts - 2%
jairam
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
Jenila
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
4 Posts - 1%
Rutu
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_m10'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm


இந்தியத் திருநாடு, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த
காலம். காந்திஜி தலைமையில், விடுதலைப் போராட்டம்
சூடு பிடித்தது.

அப்போது, இங்கிலாந்து பிரதமராக இருந்தார், சர்ச்சில்.

நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர்,
'எல்லா நாடுகளையும் நம் கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.
ஆனால், இந்தியாவில், காந்தி என்ற ஒரு நோஞ்சான் மனிதனை
அடக்க முடியாமல் இந்த மன்றம் தடுமாறுவது ஏன்...' என்று,
வினா எழுப்பினார்.

'காந்தி, போராடுவதற்கு கத்தி எடுத்திருந்தால், நாம் துப்பாக்கி
எடுத்திருக்கலாம். அவர், துப்பாக்கி எடுத்திருந்தால், நாம், பீரங்கி
எடுத்திருக்கலாம். ஆனால், அகிம்சை என்ற ஆயுதத்தை
எடுத்துள்ளார், அவர். அதுபோன்ற ஆயுதம் நம்மிடம் இல்லை.
அதனால் தான் தடுமாறுகிறோம்...' என்றார், சர்ச்சில்.

அதென்ன அகிம்சை ஆயுதம்... இன்றைய தலைமுறை அதை
அறிந்து வைத்திருக்கிறதா... ஒரு சம்பவத்தை பார்ப்போம்:

எதிரியை தாக்காமல், தம்மையே வருத்திக் கொள்ளும்
சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திஜியை,
ஆங்கிலேய போலீசார், ஏரவாடா சிறையில் அடைக்க அழைத்துச்
சென்றனர்.

அங்கு சிறை அதிகாரியாக இருந்தவர், ஸ்மட்ஸ் என்ற
ஆங்கிலேயர்.
அவர், காந்திஜியை வெறுப்போடு பார்த்தார்.

அப்போது, உடன் இருந்த சிலரோடு பேசிக் கொண்டிருந்தார்,
காந்திஜி. அதைப் பொறுக்காத அந்த அதிகாரி, தன் பூட்ஸ்
காலை உயர்த்தி, காந்திஜியின் நடு நெஞ்சில் மிதித்து,
அறைக்குள் தள்ளினார்.

சிறையில் இருந்தபோது, நுால் நுாற்றார். செருப்புகள் செய்து,
பலருக்கு பரிசாக வழங்கினார், காந்திஜி.
அவர், விடுதலையாகும் நாள் வந்தது.

வெளியே வரும்போது, ஒரு ஜோடி செருப்பை, ஸ்மட்ஸ் என்ற
அந்த அதிகாரிக்கு பரிசாக வழங்கினார், காந்திஜி.

அதிர்ச்சியடைந்த அதிகாரி, 'எல்லாரும் என்னை திட்டுவர்.
இவரோ, பரிசு கொடுக்கிறாரே...' என்று ஆச்சரியமாக பார்த்தார்.

'செருப்பின் அளவு, உங்கள் கால்களுக்கு சரியாக இருக்கிறதா
என்று போட்டுப் பாருங்கள்...' என்றார், காந்திஜி.

போட்டுப் பார்த்த அதிகாரி, 'சரியாக இருக்கிறது... என் காலின்
அளவு உங்களுக்கு எப்படித் தெரிந்தது...' என்றார், திகைப்புடன்.

'அதுவா... நான் சிறைக்கு வந்த முதல் நாள், உங்கள் பூட்ஸ்
காலால் என் நெஞ்சில் மிதித்து தள்ளினீர்களே... அப்போது
பதிந்த தடத்தை, அன்றே அளவெடுத்துக் கொண்டேன்.

'அதை வைத்து தான், இந்த செருப்பு செய்தேன். நீங்கள், வேலை
நேரம் போக மற்ற நேரங்களில், இந்த செருப்பை பயன்படுத்திக்
கொள்ளலாமே...' என்றார், காந்திஜி.

சிலிர்த்துப் போன சிறை அதிகாரி, காந்திஜியை கையெடுத்து
வணங்கினார்.

இதுதான், மகாத்மா கண்ட அகிம்சையின் மகத்துவம்.
-
--------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை -வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக