புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Baarushree | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க,
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
புதுடில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அவருக்கான பிரிவு உபாச்சார நிகழ்வில் ராஜ்சபாவில் பேசிய பிரதமர் மோடி உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கினார். குலாம் நபியும் கண்லங்க, இந்த நிகழ்வு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின், அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே குலாம் நபி மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.
இந்நிலையில் ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, ''குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பதவிகள் வரும். அதிகாரம் வரும், ஆனால் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆசாத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரை ஓய்வு பெற விடமாட்டோம், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். குலாம் நபி ஆசாதுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். தொடர்ந்து அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். அவருக்கு நான் தலை வணங்குகிறேன், என கண்கலங்கியவாரே பேசினார். இதனால் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர். குலாம் நபி ஆசாத்தும் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.
இந்திய குடியரசு கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் பேசும்போது, ''நீங்கள்(குலாம் நபி ஆசாத்) ராஜ்சபாவிற்கு திரும்ப வர வேண்டும். ஒருவேளை உங்களது கட்சி(காங்கிரஸ்) உங்களை ராஜ்சபாவிற்கு முன்நிறுத்தவில்லை என்றால் நாங்கள் உங்களை கொண்டு வர தயாராக உள்ளோம். உங்கள் சேவை இந்த அவைக்கு தேவை என்றார்.
குலாம் நபி ஆசாத் பேசும்போது, ''நான் இங்கு இருப்பதற்கு காரணம் இந்திரா தான். ஆற்றல்மிக்க எதிர்கட்சி தலைவராக எப்படி இருக்க வேண்டும் என்பதை வாஜ்பாயிடமிருந்து கற்றுக் கொண்டேன். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டில் பயங்கரவாதம் இருக்க கூடாது என ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.
ராஜ்சபாவில் இன்று குலாம் நபி ஆசாத்திற்கு நிகழ்ந்த பிரிவு உபாசாரம் சமூகவலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் ஆசாத்தின் அரசியல் சாதனைகளை முன்னெடுத்து கருத்து பதிவிட்டனர். ஆசாத் எதிர்கட்சியை சேர்ந்தவர் என்றபோதும் பிரதமர் மோடி அவர் குறித்து நெகிழ்ந்து பேசியதும், கண்கலங்கிய நிகழ்வுகளையும் பலரும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #GhulamNabiAzad, #Rajya Sabha, #ghulamnabiazadfarewell ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
நன்றி தினமலர்
காஷ்மீரை சேர்ந்த காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் வரும் 15ல் முடிவுக்கு வருகிறது. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின், அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே குலாம் நபி மீண்டும் ராஜ்யபசா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.
இந்நிலையில் ராஜ்யசபாவில் ஓய்வு பெறும் எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, ''குலாம் நபி ஆசாத்தை உண்மையான நண்பனாக கருதுகிறேன். அவரது கட்சிக்காக மட்டும் அல்லாமல், நாட்டிற்காகவும், இந்த அவைக்காகவும் கவலைப்பட்டவர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. பதவிகள் வரும். அதிகாரம் வரும், ஆனால் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆசாத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரை ஓய்வு பெற விடமாட்டோம், அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். குலாம் நபி ஆசாதுக்காக என் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். தொடர்ந்து அவரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவோம். அவருக்கு நான் தலை வணங்குகிறேன், என கண்கலங்கியவாரே பேசினார். இதனால் அவையில் உறுப்பினர்கள் பலரும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்டனர். குலாம் நபி ஆசாத்தும் உணர்ச்சி பெருக்கில் காணப்பட்டார்.
இந்திய குடியரசு கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் பேசும்போது, ''நீங்கள்(குலாம் நபி ஆசாத்) ராஜ்சபாவிற்கு திரும்ப வர வேண்டும். ஒருவேளை உங்களது கட்சி(காங்கிரஸ்) உங்களை ராஜ்சபாவிற்கு முன்நிறுத்தவில்லை என்றால் நாங்கள் உங்களை கொண்டு வர தயாராக உள்ளோம். உங்கள் சேவை இந்த அவைக்கு தேவை என்றார்.
குலாம் நபி ஆசாத் பேசும்போது, ''நான் இங்கு இருப்பதற்கு காரணம் இந்திரா தான். ஆற்றல்மிக்க எதிர்கட்சி தலைவராக எப்படி இருக்க வேண்டும் என்பதை வாஜ்பாயிடமிருந்து கற்றுக் கொண்டேன். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். இந்திய முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டில் பயங்கரவாதம் இருக்க கூடாது என ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.
ராஜ்சபாவில் இன்று குலாம் நபி ஆசாத்திற்கு நிகழ்ந்த பிரிவு உபாசாரம் சமூகவலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் ஆசாத்தின் அரசியல் சாதனைகளை முன்னெடுத்து கருத்து பதிவிட்டனர். ஆசாத் எதிர்கட்சியை சேர்ந்தவர் என்றபோதும் பிரதமர் மோடி அவர் குறித்து நெகிழ்ந்து பேசியதும், கண்கலங்கிய நிகழ்வுகளையும் பலரும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #GhulamNabiAzad, #Rajya Sabha, #ghulamnabiazadfarewell ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
குலாம் நபி கலங்கியதில் ஒரு லாஜிக் இருக்கிறது.ஆனால்...?
அரசியல்வாதிகள் கண்கலங்குவது ..சொல்லாமல் இருப்பது நல்லது!
அரசியல்வாதிகள் கண்கலங்குவது ..சொல்லாமல் இருப்பது நல்லது!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1340696சக்தி18 wrote:குலாம் நபி கலங்கியதில் ஒரு லாஜிக் இருக்கிறது.ஆனால்...?
அரசியல்வாதிகள் கண்கலங்குவது ..சொல்லாமல் இருப்பது நல்லது!
எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதில் நியாயமில்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
எல்லோரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதில் நியாயமில்லை. wrote:
முற்றிலும் உண்மை. ஆனால் சமீப காலத்தில் கண்ணீர் வரவேண்டிய பலவற்றுக்கு அவர் கண்ணீரும் விடவில்லை,கண்டுகொள்ளவும் இல்லை.
மன்னிக்கவும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
உங்களுக்கு என தனி கருத்து
எனக்கென தனி கருத்து.
ராமனுக்கும் சோமனுக்கும் தனித்தனி கருத்துக்கள்.
கருத்து சுதந்திரம் உண்டு.
சர்வாதிகார நாடாக இருப்பின் கருத்துக்கள் வெளியிடமுடியாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|