புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by mohamed nizamudeen Today at 9:21 am
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by சிவா Today at 9:07 am
» கருத்துப்படம் 07/02/2023
by mohamed nizamudeen Today at 8:59 am
» நான் யார்? - ஓஷோ
by சிவா Today at 8:57 am
» தேவநேயப் பாவாணர்
by சிவா Today at 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Today at 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Today at 8:22 am
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Admin Today at 8:13 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Today at 8:00 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 4:39 am
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 9:03 pm
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Yesterday at 8:53 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by சிவா Yesterday at 8:52 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:49 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Yesterday at 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Yesterday at 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 6:00 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 4:34 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Yesterday at 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Yesterday at 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Sun Feb 05, 2023 2:14 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am
by mohamed nizamudeen Today at 9:21 am
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by சிவா Today at 9:07 am
» கருத்துப்படம் 07/02/2023
by mohamed nizamudeen Today at 8:59 am
» நான் யார்? - ஓஷோ
by சிவா Today at 8:57 am
» தேவநேயப் பாவாணர்
by சிவா Today at 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Today at 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Today at 8:22 am
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Admin Today at 8:13 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Today at 8:00 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 4:39 am
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 9:03 pm
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Yesterday at 8:53 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by சிவா Yesterday at 8:52 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:49 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Yesterday at 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Yesterday at 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 6:00 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 4:34 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Yesterday at 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Yesterday at 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Sun Feb 05, 2023 2:14 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
Page 1 of 1 •
ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
#1340771
ஊழலுக்கு எதிரானவர்கள் என்று தங்களை சொல்லிக்
கொள்ளும் பாஜக அரசு, தமிழகத்தில் ஊழல் செய்துள்ள
தனது கூட்டணி கட்சியான அதிமுக மீது எந்த நடவடிக்கையும்
எடுக்காதது ஏன் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.
தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.
பட்ஜெட் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று
வருகின்றது. மக்களவையில் நடைபெறும் குடியரசுத் தலைவர்
உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
தயாநிதிமாறன் பேசுகையில் “பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட
போது, 130 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்
பட்டன. சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் அந்த வழக்கை
சிபிஐ முடித்துக் கொண்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது, தமிழக
வரலாற்றிலேயே இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளது.
முதலமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குகள், சுகாதாரத்துறை
அமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குகள் என்று வரிசைகட்டி
நிற்கின்றன.
ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று
குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று காலகட்டத்தில்
முகக் கவசம் வாங்கியதில் ஊழல் நடத்திய ஒரே அரசு தற்போதைய
தமிழக அரசுதான். பாஜக அரசு இவற்றை எல்லாம் ஏன் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது? என்றார்.
தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து
முடிக்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட
நிலையில், மேற்படி எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி சேவை வழங்கிய
மத்திய அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி வழங்க மறுப்பது ஏன்
என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
எல்ஐசி, ஏர் இந்தியா தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என்றும்
அப்போது தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டார்.
நியூஸ் 18
Re: ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி
#1340792- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33464
இணைந்தது : 03/02/2010
திருச்சி மலைக்கோட்டையில் சறுக்குப்பாறை என்றொரு பகுதி உண்டு.
அந்த கால திருடர்கள் உடலில் விளக்கெண்ணையை தடவிக்கொண்டு
திருடபோவார்கள். பிடித்தாலும் வழுக்கிக்கொண்டு வெளியேறிவிடுவார்கள்.
அப்பிடித்தான் காலை 3 அல்லது 3 1/2 மணி சுமாருக்கு ஒருவர் வீட்டில்
திருடப்போக, வீட்டுக்காரர் முழித்துக்கொண்டு இவனை துரத்த
இவனோ ரோட்டிலே "திருடன் திருடன் " என்று கத்திக்கொண்டே
ஒட்டிப்போக, இந்த நிஜ திருடனை விட்டுவிட்டு, இல்லாத திருடனை
தேடிக்கொண்டு மக்கள் போன கதையை எந்தன் தகப்பனார் கூற கேட்டுள்ளேன்.
மேற்கண்ட பதிவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
சம்பந்தப்படுத்தவேண்டாம்.
அந்த கால திருடர்கள் உடலில் விளக்கெண்ணையை தடவிக்கொண்டு
திருடபோவார்கள். பிடித்தாலும் வழுக்கிக்கொண்டு வெளியேறிவிடுவார்கள்.
அப்பிடித்தான் காலை 3 அல்லது 3 1/2 மணி சுமாருக்கு ஒருவர் வீட்டில்
திருடப்போக, வீட்டுக்காரர் முழித்துக்கொண்டு இவனை துரத்த
இவனோ ரோட்டிலே "திருடன் திருடன் " என்று கத்திக்கொண்டே
ஒட்டிப்போக, இந்த நிஜ திருடனை விட்டுவிட்டு, இல்லாத திருடனை
தேடிக்கொண்டு மக்கள் போன கதையை எந்தன் தகப்பனார் கூற கேட்டுள்ளேன்.
மேற்கண்ட பதிவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
சம்பந்தப்படுத்தவேண்டாம்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1