புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Today at 8:21 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Today at 7:33 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Today at 6:58 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Today at 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:18 pm
» காணவில்லை-நட்பு.
by Guest. Today at 3:17 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 3:15 pm
» தேசியச் செய்திகள்
by Guest. Today at 3:13 pm
» நீண்ட நாள் வாழ...
by சிவா Today at 3:09 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Today at 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:14 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 11:28 am
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Today at 9:46 am
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Today at 6:53 am
» தைப்பூசம்
by சிவா Today at 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Today at 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Yesterday at 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Yesterday at 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Yesterday at 5:45 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Yesterday at 5:38 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Yesterday at 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Yesterday at 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Yesterday at 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:23 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri Feb 03, 2023 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri Feb 03, 2023 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri Feb 03, 2023 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri Feb 03, 2023 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
by T.N.Balasubramanian Today at 8:21 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Today at 7:33 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Today at 6:58 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Today at 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:18 pm
» காணவில்லை-நட்பு.
by Guest. Today at 3:17 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 3:15 pm
» தேசியச் செய்திகள்
by Guest. Today at 3:13 pm
» நீண்ட நாள் வாழ...
by சிவா Today at 3:09 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Today at 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:14 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 11:28 am
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Today at 9:46 am
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Today at 6:53 am
» தைப்பூசம்
by சிவா Today at 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Today at 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Yesterday at 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Yesterday at 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Yesterday at 5:45 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Yesterday at 5:38 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Yesterday at 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Yesterday at 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Yesterday at 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:23 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri Feb 03, 2023 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri Feb 03, 2023 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri Feb 03, 2023 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri Feb 03, 2023 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
bharathichandranssn |
| |||
டார்வின் |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
| |||
Admin |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
Page 1 of 1 •
விருதுநகர்:
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த
20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள்
இடிந்து தரைமட்டமானது.
தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட
வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்துள்ளது.
வெடிவிபத்தில் பள்ளி மாணவி உள்பட 11 பேர் பலியாகினர்.
பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் படுகாயமடைந்த
20க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள்
இடிந்து தரைமட்டமானது.
தினகரன்
Last edited by ayyasamy ram on Sat Feb 13, 2021 8:24 am; edited 1 time in total
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து :
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம்
கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே
இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும்
கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில்,
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை
வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு
ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை
கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து
மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என
உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும்,
காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும்
பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,
காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில்
இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல்
தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல்
பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்
சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும்,
விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
வெப்துனியா
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம்
கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும்
நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின்
போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே
இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர்
படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும்
கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில்,
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு
80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள்
ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை
வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன்
உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு
ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை
கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு
சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து
மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என
உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும்,
காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும்
பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில்
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,
காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில்
இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல்
தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல்
பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில்
சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும்,
விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
வெப்துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33457
இணைந்தது : 03/02/2010
சாத்தூர் நகராட்சியில், (industrial safety officer) தொழில்துறை பாதுகாப்பு அதிகாரி என்பவர் இல்லையா? அல்லது இது மாதிரி தொழிலகங்களில் பாதுகாப்பு முறைகள் அமலில் இருக்கிறதா? யாவரும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறார்களா? என்றெல்லாம் இவர் சென்று பார்வை இடமாட்டாரா? தீபாவளி சமயங்களில் குறைந்தது 5/6 தொழிலகங்களில் தீ விபத்தும் உயிர் சேதமும் நடைபெறுவது வழக்கமாகி விட்டதே.
இவர் அதை எல்லாம் கண்டுக்காமல் இருக்க இவர் கண்டுக்கப்படுகிறாரா?
கலெக்டரும் அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
எந்த தலைவரும் பட்டாசு ஆலை முதலாளியை பற்றி வாயையே திறக்கவில்லையே! எங்கே அவர்? அவருக்கு பொறுப்பு இல்லையா?
இவர் அதை எல்லாம் கண்டுக்காமல் இருக்க இவர் கண்டுக்கப்படுகிறாரா?
கலெக்டரும் அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
எந்த தலைவரும் பட்டாசு ஆலை முதலாளியை பற்றி வாயையே திறக்கவில்லையே! எங்கே அவர்? அவருக்கு பொறுப்பு இல்லையா?
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1