Latest topics
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Today at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm
» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm
» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
by T.N.Balasubramanian Today at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm
» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm
» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
mohamed nizamudeen |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கண்ணன் |
| |||
Arivueb |
| |||
sncivil57 |
|
Top posting users this month
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
curesure4u |
| |||
ஜாஹீதாபானு |
| |||
gayathrichokkalingam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி: கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை கோரி மனு
• Share
Page 1 of 1 •
சென்னை:
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது
குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பெருந்தலைவர் காமராஜர்
கடல் அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான
கமலம் சம்பந்தம் அழகிரி கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை
சார்பில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், முறையான விதிகள் பின்பற்றாததால் 5 ஆண்டு
காலத்துக்கு கல்லூரியின் அங்கீகாரத்தை நிறுத்தி வைத்து
கடந்த ஜனவரியில் கப்பல் போக்குவரத்து பொது இயக்குனர்
உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடர்ந்த
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி,
கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் உத்தரவை உறுதி
செய்து உத்தரவிட்டார்.
மேலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட
மாணவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டணத்தை திரும்ப தர
வேண்டும் என உத்தரவிட்டார்.
இதற்கிடையே முறையான விதிகளை பின்பற்றாமல் கல்லூரி
நடத்தி மாணவர்களிடம் கல்வி கட்டணமாக சுமார் ஒன்றரை
கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக ராமநாதபுரத்தை
சேர்ந்த மாணவர் ஹரிஹரசுதன் என்ற மாணவர் சார்பிலும்
மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‛முறையான விதிகளை பின்பற்றாமல்
மாணவர்களை ஏமாற்றி பண மோசடி செய்த அறக்கட்டளை
உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி, மணவர்களிடம்
வசூலித்த கல்வி கட்டணத்தில் 50 சதவீத தொகையை பெற்று தர
வேண்டும். இந்த கல்லூரியில் படித்ததால் என்னுடைய எதிர்காலம்
பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே அதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம்
வழங்க அறக்கட்டளைக்கு உத்தரவிட வேண்டும்,' என கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33439
இணைந்தது : 03/02/2010
வழிகாட்டியாக இருக்கவேண்டிய தலைவர்கள்
அடாவடியாக இருந்தால் நாடு உருப்படுமா?
இந்த ஊழலுக்கு தலைவர் பதவி ஒரு கேடா?
மாணவர்களின் எதிர்காலத்தை பகடை காயாக்கி
விளையாடும், இவர்கள் எதிர்காலத்தை ஒரு கை
பார்க்க, காலம் காய் கூடி வரும்.
அடாவடியாக இருந்தால் நாடு உருப்படுமா?
இந்த ஊழலுக்கு தலைவர் பதவி ஒரு கேடா?
மாணவர்களின் எதிர்காலத்தை பகடை காயாக்கி
விளையாடும், இவர்கள் எதிர்காலத்தை ஒரு கை
பார்க்க, காலம் காய் கூடி வரும்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தேர்தல் நெடி அடிக்கிறதே ...........
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி பெண் மீது கமிஷனரிடம் புகார்
» நீதிமன்ற தடியடி : கருணாநிதி மீது நடவடிக்கை கோரி மனுதாக்கல்
» ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
» நீதிமன்ற தடியடி : கருணாநிதி மீது நடவடிக்கை கோரி மனுதாக்கல்
» ஊழல் மூலம் சொத்துக்கள் குவித்த ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை கோரி விஜிெலன்ஸ் இயக்குனரிடம் திமுக மனு
» ஆசிரமத்துக்கு கோடிக்கணக்கில் பணம்: பாபாராம் தேவ் மீது மோசடி வழக்கு; அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
» எடப்பாடி பழனிசாமி சகோதரர் மீது நடவடிக்கை கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1