புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 18:54

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 17:36

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
19 Posts - 95%
Geethmuru
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
146 Posts - 57%
heezulia
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
9 Posts - 4%
prajai
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_m10”நாய் குட்டி” திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”நாய் குட்டி” திரைவிமர்சனம்


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu 14 Jan 2010 - 19:29

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு எனும் கருத்து சொல்லி வரும் சமீபத்திய தமிழ் படங்களுக்கு மத்தியில் புத்தியை பயன்படுத்தி புதிதாக கதை சொல்லி வெளிவந்திருக்கும். வித்தியாசமான படம்தான் நாய்குட்டி.
ஆனால் நாய்குட்டி பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகரின் புத்தியும், கத்தியும் இழிபுத்தியாகவும், இழிவான தொழிலுக்கும் பயன்படுவதால் இழிவான முடிவை நோக்கி பயணித்து நம்மை உச் கொட்ட வைத்து விடுகிறது. பாவம்!

கதைப்படி, குடித்து குட்டிச்சுவராக, எந்த இலக்கும் இல்லாமல் நாய் குட்டி போன்று அலைந்து திரியும் நாயகரின் வளர்ப்பு தந்தை இறந்த பிறகு, வயிற்று பிழைப்பிற்கு அவர் ஒட்டி வந்த ரிக்ஷாவையே ஓட்ட ஆரம்பிக்கும் ஹீரோ, மெல்ல மெல்ல அந்த ரிக்ஷாவில் பயணிக்கும் விபசார பெண்கள் மூலம் பொம்‌பளை புரோக்கராக மாறி, இழி தொழிலில் இறங்கி துட்டு சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் உயிருக்கு உயிராக விரும்பும் பெண்ணையே கூட்டாளிகள் தொழிலில் இறக்கி விட முயற்சிக்க, அதை எதிர்க்கும் நாய்குட்டி, அவர்களை வென்று கொன்றாரா அல்லது கொலையுண்டாரா? என்பதுதான் மீதிக் கதை!

நாய் குட்டியாக புதுமுகம் செல்வின். ஜீன்ஸ் பெண்கள் முதல் சேலை கட்டிய பெண்மணிகள் வரை சகலரையும் கூட்டிக் கொடுத்து குதுகலிக்கும் இவர், சிறுமி ஒருத்தியை அவரது 'அந்த மாதிரி' அம்மாவே தன் ஆட்டோவில் ஏற்றி வரும்போது தானும் அழுது நம்மையும் அழ வைக்கிறார். ஆரம்பத்தில் நாய் குட்டி ‌கேரக்டரில் ஒட்ட மறுக்கும் செல்வின், ரிக்ஷாவில் இருந்து ஆட்டோ சவாரிக்கு மாறுவதும், பிரேஸ்லெட், தங்க சங்கிலி என அந்த தொழிலுக்கு தேவையான ‌டூல்ஸ்களுடன் திரிவதன் மூலமும் தன் நடிப்பின் மூலம் நம்மை கட்டிப் போட முயன்றிருக்கிறார். சபாஷ்!

கதாநாயகியாக, நாய் குட்டியின் காதலியாக நிக்கோல். பாவாடை, தாவணியில் குடும்ப பாங்காக, அட... பாடல் காட்சிகளில் கூட மாடர்ன் உடையில் பார்க்க முடியாத நிக்கோல் சற்றே போர். ஆனால் அவரது அம்மாவாக வரும் குப்பத்து பூக்காரி பாக்யஸ்ரீ பாத்திரம் அறிந்து நடித்து, பேஷ்... பேஷ்... சொல்ல வைக்கிறார்.

நாய் குட்டியின் தோழர் சூரி மாரியும் சரி... அவரது ஜோடி சிப்பி ஈஸ்வரியும் சரி... பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. அது யாருங்க அந்த ரெட்டி? அசல் அக்மார்க் புரோக்கராக பளிச்சிட்டு பந்தா பண்ணுகிறார். வாவ்!

சமூகத்தின் இருண்ட பக்கத்தையும், இழி தொழிலையும் அழகாக படம் பிடித்திருக்கும் இயக்குனர் இன்னும் அழகாக திரைக்கதையையும் திட்டமிட்டிருந்தால் நாய்குட்டி நன்றியுள்ள குட்டியாக இருந்திருக்கும்.

சி.எச்.பிரசாத்தின் ஒளிப்பதிவும், விஜய் பாரதியின் இசையும் அடிக்கிப் போட்ட ஆப்பாயில்..., ஜானி வாக்கர் உள்ளிட்ட குத்துப்பாடல்களையும், உதிரத்தில் ஊஞ்சல் கட்டி... எப்பப் பார்த்தேனோ... உள்ளிட்ட மெலோடி பாடல்களை தாளம் போட்டு கேட்கவும், பார்க்கவும் வைக்கின்றன என்றால் மிகையல்ல!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததால் நாய் குட்டி, நல்ல குட்டி ஆகவில்லை. மொத்தத்தில் நாய்குட்டி சிங்கக்குட்டி அல்ல நரிக்குட்டி.





”நாய் குட்டி” திரைவிமர்சனம் Riki
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 14 Jan 2010 - 19:31

என்ன நடந்த இன்னைக்கு விமர்சனமெல்லாம் எழுதுறிங்க Rikniz

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Thu 14 Jan 2010 - 19:42

ஒரு Changeக்குதான்



”நாய் குட்டி” திரைவிமர்சனம் Riki
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 14 Jan 2010 - 19:45


வறுமையின் உச்சக்கட்டத்தில் ஆபிரிக்க நாடுளகள் முதலிடம்






”நாய் குட்டி” திரைவிமர்சனம் Paddini80 உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. ஈடிச,ஈடிச, வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்இ ஈடிச,ஈடிச, “உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.ஈடிச,ஈடிச, உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும்இ இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஈடிச,ஈடிச, தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். ஈடிச,ஈடிச, உணவு கிடைக்காமலும்இ போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.ஈடிச,ஈடிச, உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.ஈடிச,ஈடிச, சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில்இ ஒரு குடும்பம்இ தனக்குத் தேவையான உணவுஇ குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈடிச,ஈடிச, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.ஈடிச,ஈடிச, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும்இ உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில்இ சத்தான உணவு கிடைக்காததால்இ ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.ஈடிச,ஈடிச, ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஈடிச,ஈடிச, உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. ஈடிச,ஈடிச, விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது. ஈடிச,ஈடிச, 1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.ஈடிச,ஈடிச, உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச,உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால்இ இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது. ஈடிச,ஈடிச, வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும்இ இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல்இ உடைகள் வாங்குதல்இ அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்இ ஈடிச,ஈடிச, “உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.ஈடிச,ஈடிச, உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும்இ இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.ஈடிச,ஈடிச, தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும். ஈடிச,ஈடிச, உணவு கிடைக்காமலும்இ போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.ஈடிச,ஈடிச, உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.ஈடிச,ஈடிச, சோமாலியாவில்இ வன்முறையும்இ உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறைஇ மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில்இ ஒரு குடும்பம்இ தனக்குத் தேவையான உணவுஇ குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது. ஈடிச,ஈடிச, கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.ஈடிச,ஈடிச, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும்இ உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில்இ சத்தான உணவு கிடைக்காததால்இ ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.ஈடிச,ஈடிச, ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஈடிச,ஈடிச, கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர். ஈடிச,ஈடிச, உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது. ஈடிச,ஈடிச, விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது. ஈடிச,ஈடிச, 1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.ஈடிச,ஈடிச, உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.ஈடிச,ஈடிச, உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார். உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக