Latest topics
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 11:48 pm
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Today at 11:31 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 11:28 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Today at 11:15 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 11:11 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Today at 11:00 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Today at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Today at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Today at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Today at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Today at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Today at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Today at 8:51 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Today at 8:46 pm
» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Today at 8:28 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Today at 8:14 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 8:10 pm
» குலதெய்வம்
by krishnaamma Today at 8:05 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 8:04 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Today at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 7:49 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:40 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Today at 7:32 pm
» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Today at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm
by சிவா Today at 11:48 pm
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Today at 11:31 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 11:28 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Today at 11:15 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 11:11 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Today at 11:00 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Today at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Today at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Today at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Today at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Today at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Today at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Today at 8:51 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Today at 8:46 pm
» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Today at 8:28 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Today at 8:14 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 8:10 pm
» குலதெய்வம்
by krishnaamma Today at 8:05 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 8:04 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Today at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 7:49 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 7:40 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Today at 7:32 pm
» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Today at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
Arivueb |
| |||
sncivil57 |
|
Top posting users this month
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guest. |
| |||
Aathira |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 22 நாடுகள் நிறைவேற்றம்
• Share
Page 1 of 1 •
- GuestGuest
முதலில் அது மென்மையான தீர்மானம்.
2012 இல் காங்கிரஸ் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இன்று பாஜக இந்தியா வெளிநடப்பு செய்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.
மேலும் 2012ம் ஆண்டு, “இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது மட்டும் போதாது அவர்களுக்கான மறுவாழ்வுக்கான செயல்திட்டங்களை காங்கிரஸ் அரசு எடுக்க வேண்டும்” என்று கூறி கடுமையாக சாட்டியது பாஜக. ஆனால் ஒன்பது வருடங்களுக்குப் பின் நேற்று நடந்த தீர்மானத்தில் பாஜக வாக்களிக்கவே தயங்கி வெளியேறியிருப்பது மிகப்பெரும் முரண்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த மோதி இலங்கைக்கு வீடுகள்..போன்ற உதவிகளை சுட்டிக் காட்டிப் பேசினார். ஆனால் அவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை. மோதி இலங்கை தமிழர்கள் பற்றி கூறிய அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதை ஆதாரங்களுடன் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
2012 இல் காங்கிரஸ் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது. இன்று பாஜக இந்தியா வெளிநடப்பு செய்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.
மேலும் 2012ம் ஆண்டு, “இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது மட்டும் போதாது அவர்களுக்கான மறுவாழ்வுக்கான செயல்திட்டங்களை காங்கிரஸ் அரசு எடுக்க வேண்டும்” என்று கூறி கடுமையாக சாட்டியது பாஜக. ஆனால் ஒன்பது வருடங்களுக்குப் பின் நேற்று நடந்த தீர்மானத்தில் பாஜக வாக்களிக்கவே தயங்கி வெளியேறியிருப்பது மிகப்பெரும் முரண்.
சமீபத்தில் சென்னைக்கு வந்த மோதி இலங்கைக்கு வீடுகள்..போன்ற உதவிகளை சுட்டிக் காட்டிப் பேசினார். ஆனால் அவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை. மோதி இலங்கை தமிழர்கள் பற்றி கூறிய அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்பதை ஆதாரங்களுடன் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33441
இணைந்தது : 03/02/2010
<
தமிழர்கள் படுகொலைக்கு யார் காரணம் ?
கண்டும் காணாதது மாதிரி இருந்தது யார் ? .
--சரித்திரம் சொல்லுகிறது.--யார் யார் என்று.
சீனா எதிராக வாக்களித்தது.? பல முதலீடுகளை லங்காவில் சீனா பண்ணி இருக்கிறது ,
சிங்கள தமிழர்களுக்கு இழைத்த அநீதி எதற்கு ஒப்பிடப்பட்டது -சீனாவில் டின்னமென் சதுக்கத்தில் மாணவர்களுக்கு/தொழிலாளர்களுக்கு இழைத்த அநீதிக்கு ஈடாக ஒப்பிடப்பட்டது. சர்வதேச கவுன்சில் கூறுகிறது.
இந்தியா ஆதரித்து இருந்தாலும் எதிர்த்து இருந்தாலும் குறை சொல்ல கட்சிகள் இருக்கின்றன.
இந்தியா ஆதரிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை.-- ராஜதந்திரம்
- Code:
சமீபத்தில் சென்னைக்கு வந்த மோதி இலங்கைக்கு வீடுகள்..போன்ற உதவிகளை சுட்டிக் காட்டிப் பேசினார்.
தமிழர்கள் படுகொலைக்கு யார் காரணம் ?
கண்டும் காணாதது மாதிரி இருந்தது யார் ? .
--சரித்திரம் சொல்லுகிறது.--யார் யார் என்று.
சீனா எதிராக வாக்களித்தது.? பல முதலீடுகளை லங்காவில் சீனா பண்ணி இருக்கிறது ,
சிங்கள தமிழர்களுக்கு இழைத்த அநீதி எதற்கு ஒப்பிடப்பட்டது -சீனாவில் டின்னமென் சதுக்கத்தில் மாணவர்களுக்கு/தொழிலாளர்களுக்கு இழைத்த அநீதிக்கு ஈடாக ஒப்பிடப்பட்டது. சர்வதேச கவுன்சில் கூறுகிறது.
இந்தியா ஆதரித்து இருந்தாலும் எதிர்த்து இருந்தாலும் குறை சொல்ல கட்சிகள் இருக்கின்றன.
இந்தியா ஆதரிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை.-- ராஜதந்திரம்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சிரிப்புத்தான் வருகிறது. இப்போது இணைய/டிஜிட்டல் காலத்தில் எதையும் மறைக்க முடியாது.டிஜிட்டல் ஆவணங்களாக ஆதாரங்கள் சேமிக்கப்படுகின்றன.ஊடகங்கள் பொய் சொல்லலாம்,மாற்றி சொல்லலாம்.ஆனால் உண்மையான ஆதாரங்கள் பொய் சொல்லாது.
யாழ்ப்பாணத் தமிழருக்கா? பாதிக்கப்பட்டவர்களுக்கா? யாருக்கு?
இணையத்தில் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன.
கொரோனாவுக்கு முன் , ராமேஸ்வரத்தில்
அர்ஜுண்சம்பத் தலைமையில் நடந்த அனைத்து இந்து இயக்க தலைவர்கள் மகாநாட்டில் அனைத்து ஆதாரங்களும் வைக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டன.ஒரு பகுதி..........….....
’இந்திய அரசு இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். மீள் குடியேற்றத்திற்கென தனி அமைச்சகம் செயல்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாகாணத்தில் கடந்த ஓராண்டில் ஒரு வீடு கூட கட்டிதரப்படவில்லை. இந்திய அரசு கட்டிதரும் 50 ஆயிரம் வீடுகளில் 36 ஆயிரம் வீடுகளே திருத்தப்பட்டு அல்லது முடிக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. சிங்களர், இஸ்லாமியர், ராணுவத்தினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் விகிதாசாரத்தினை குறைக்கும் வகையில் சிங்களர்களை இப்பகுதியில் வலுக்கட்டாயமாக குடியேற்றி வருகிறார் ராஜபக்ஷே. முல்லைத்தீவு வெலியோயா பகுதியில் கட்டப்பட்ட ஆயிரம் வீடுகளில் சிங்களர்கள் குடியமர்த்தப்பட்டுள்னர். ’
உண்மைகள் சுடும்,ஆனால் அவற்றை மறைக்க முடியாது.
நாட்டுப்பற்று அவசியம் அதேசமயம் உண்மைகளை மறப்பதும்/மறைப்பதும் ராஜதந்திரமாகாது. இனத்தை அழிப்பதும் அதற்குத் துணை போவதும் ராஜதந்திரமாகாது.
எல்லாவற்றிலும் இரண்டு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சுமத்துவது ...இது அரசியல் சூதாட்டம்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி இனத்தை அழிக்க துணை போனது,தற்போதய அரசு ராஜதந்திரம் எனச் சொல்லி தமிழர்களை முட்டாளாக்குகிறது.
எதுவும் மாறப்போவதில்லை.எங்கும் ஏமாற்றப்படும் தமிழர்கள்.இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது.
(விஜே டயஸ் சிங்கள ஊடகவியலாளர் சிறீலங்கா-’தமிழருக்கான இனவாதப் போர்’ இல் இருந்து தகவல்களை அறியலாம்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33441
இணைந்தது : 03/02/2010
- Code:
எதுவும் மாறப்போவதில்லை.எங்கும் ஏமாற்றப்படும் தமிழர்கள்.இங்கு யாரும் நல்லவர்கள் கிடையாது.

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1