புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_m10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10 
21 Posts - 66%
heezulia
விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_m10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_m10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10 
63 Posts - 64%
heezulia
விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_m10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_m10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_m10விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்'


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 15, 2010 8:26 am

விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' TblHumanTrust_1648676396













விருதுநகர்
: விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் வசிக்கும் காட்டுநாயக்கன்
இனத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை அதிகாரிகள் மறைத்ததால், தங்கள்
வாழ்க்கைக்கு வழியில்லாமல் உள்ளனர். படித்து பட்டதாரிகள் ஆகியும்,
பாரம்பரிய தொழிலான வேட்டை, குறி சொல்வதற்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


விருதுநகர்
அருகே உள்ள சின்னமூப்பன் பட்டி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட
காட்டுநாயக்கன் இனத்தவர்கள் வசிக்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன்
நாடோடியாக வந்த முன்னோர்கள், சின்னமூப்பன்பட்டியில் தங்கிவிட்டனர். 1989
முதல் காட்டு நாயக்கன் இனத்தவர்களை ஒருங்கிணைத்து, சங்கமாக அமைத்தனர்.
தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு மனு செய்தனர். இன்று வரை அதிகாரிகள்
ஜாதி சான்று வழங்காமல், காட்டு நாயக்கன் என்ற இனத்தை மறைத்து வருகின்றனர்.
சின்னமூப்பன்பட்டியில் வசிப்பவர்கள் உண்மையில் காட்டு நாயக்கன்
இனத்தவர்களா, என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அந்த இனத்தை
சேர்ந்தவர்கள், என சான்று வழங்க அதிகாரிகள் தயக்கம் காட்டினர். சின்ன
மூப்பன்பட்டியை சேர்ந்த இவர்கள் குறி சொல்வது, காடுகளில் வேட்டைக்கு
செல்வது, திருமண சடங்கு முறைகள் அனைத்தும் காட்டு நாயக்கன் இனத்துக்குரிய
பழக்க வழக்கங்களை ஒத்து இருக்கிறது. இவர்களது குழந்தைகளை பள்ளியில்
சேர்க்கும்போது, இந்த பகுதியில் காட்டு நாயக்கன் இனம் இல்லாததால் தொட்டிய
நாயக்கன் இனத்தை சேர்ந்தவர்கள், என பள்ளி ஆசிரியர்கள் பதிவு செய்தனர்.
காலம் செல்ல செல்ல, தங்களது இனத்திற்குறிய சலுகைகள் கிடைக்காததால்
போராட்டம் நடத்தினர்.


அப்போதைய
விருதுநகர் கலெக்டர் சந்திரசேகரன், மதுரை காமராஜ் பல்கலை மானுடவியல்
துறைக்கும், ஊட்டி பல்லடாவில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்திற்கும்
சின்னமூப்பன்பட்டி கிராமக்கள் ஜாதியின் உண்மைத்தன்மை அறிய
பரிந்துரைத்தார். அதன்படி, ஆய்வு செய்த காமராஜ் பல்கலை மானுடவியல்
பேராசிரியர் நளினி, இந்த பகுதி மக்களிடம் காட்டு நாயக்கன் இனத்திற்குரிய
பழக்க வழக்கங்கள் உள்ளதாலும், சமூக ரீதியாக முன்னேற்றம் காணாததாலும்
காட்டு நாயக்கன் என, சான்று வழங்கலாம் என அறிக்கை வழங்கினார். இதே போல்,
பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் ஜக்கா பார்த்தசாரதியும், இவர்களுக்கு
காட்டுநாயக்கன் ஜாதி சான்று வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார். இந்த
பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அருப்புக் கோட்டை
ஆர்.டி.ஓ., விருதுநகர் தாசில்தார் உட்பட அனைவருக்கும் ஜாதி சான்றுகள்
வழங்க கலெக்டர் பரிந்துரை செய்திருந்தார். ஆனால் இது வரை இவர்களுக்கு ஜாதி
சான்றுகள் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் ஏற்கனவே தொட்டிய நாயக்கன் என ஜாதி
சான்று பெற்றுள்ளவர்களுக்கு, எப்படி காட்டு நாயக்கன் என சான்று வழங்க
முடியும் என காலம் கடத்தி வந்தனர்.


தற்போது
தொட்டிய நாயக்கன் என வழங்கப்பட்ட ஜாதி சான்றுகளை விருதுநகர் தாசில்தாரிடம்
இவர்கள் ஒப்படைத்து விட்டனர். தற்போது எந்த ஜாதியும் இல்லாமல்
அதிகாரிகளால் சினிமாவில் மறைக்கப் பட்ட அத்திப்பட்டி கிராமம் போல்
சின்னமூப்பன்பட்டி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நடவடிக்கை எடுத்து
காட்டு நாயக்கன் என சான்றிதழ் வழங்க முன் வர வேண்டும்.


இது
குறித்து காட்டு நாயக்கன் சங்க செயலாளர் கிருஷ்ணன் கூறியதாவது: எங்களது
ஜாதியின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்து
வருகின்றனர். எனது மகன் ஏ.சி., மெக்கானிக் தொழில் படிப்பு முடித்தும்
இன்றும் குல தொழிலான குறி செல்வதற்கு, கிராமம் கிராமமாக அலைந்து
வருகிறான். நாங்கள் பட்ட கஷ்டம் எங்கள் பிள்ளைகளுக்கு வரக்கூடாது,
என்பதற்கு தான் படிக்க வைத்தோம். அரசு அதிகாரிகள் எங்கள் துன்பத்தை
தீர்க்க முன் வரவில்லை, என்றார்.


முதல்வரால் முடியும்: சின்னமூப்பன்
பட்டியிலுள்ள காட்டு நாயக்கன் இன மக்களுக்கு ஜாதி சான்றுகள் வழங்க
முதல்வர் தலையிட்டு சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான்
வருவாய்த் துறை அதிகாரிகள் ஜாதி சான்றுகள் வழங்க முன் வருவார்கள்.
தமிழகத்தில்..... இதற்கு முதல்வர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



விருதுநகரில் ஒரு அத்திப்பட்டி கிராமம்: 'சினிமா பாணியில் மறைக்கப்பட்ட இனம்' Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக