புதிய பதிவுகள்
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:48 am
» ஆதாமிடம் சமவுரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
by சிவா Today at 6:24 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:48 am
» ஆதாமிடம் சமவுரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm
» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கோபால்ஜி |
| |||
venkat532 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
ஜாஹீதாபானு |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்: தலைமை செயலர்
Page 1 of 1 •

-
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவைக்கு
ஏற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தலைமை செயலர்
ராஜீவ் ரஞ்சன் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் 11 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து
வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலர்
ராஜீவ் கவுபா, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை
நடத்தினார். இதில், தமிழகத்தின் சார்பில் தலைமை செயலர்
ராஜீவ் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தலைமை செயலர் வெளியிட்ட அறிக்கை
-
1. தமிழகத்தில் தற்போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனை தினமும்
50 ஆயிரம் செய்யப்படும் நிலையில், மத்திய அரசின் அறிவுரை
ஏற்று 85 ஆயிரம் பரிசோதனையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
2. தமிழகத்தில் 100 சதவீதமும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மட்டுமே
செய்யப்படுகிறது
3. தமிழகத்தில் நோய்தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள்
மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு,
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு , அவர்கள் நோய் தொற்றுக்கு
உள்ளாகி இருந்தால், அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தேவையான
சிகிச்சை அளிக்கப்படுகிறது.
4. நோய் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள்
அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்
பட்ட இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த பகுதி நோய் க
ட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை
எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று வரை 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு
பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும்
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு
அதிகமாகவே படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள்,
பாதுகாப்பு கவசங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும், காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‛108'
அவசர கால ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.
6. தமிழகத்தை பொறுத்தவரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை
ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார
ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த நெறிமுறைகளை மீறியவர்களிடம் கடந்த மார்ச் 16 முதல் நேற்று
வரை ரூ.2,58,98,600 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சந்தை, வழிபாட்டு
தளங்கள், திருவிழாக்களில் கொரோனா நிலையான வழிகாட்டு
நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கண்காணிக்கின்றனர்.
7. தமிழகத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,
மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி, தமிழகத்தில்
31,75,349 பேருக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்று வரை
54.78, 720 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது.
8. தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவ வல்லுனர்களின்
ஆலோசனைக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.
9. பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குகிறது.
பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்கள் பெறவோ தங்கள் குறைகளை
தெரிவிக்கவோ 24 மணி நேரமும் இயங்கும் ‛104' தொலைபேசி
எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
10. நோய் தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு
வருகிறது. தேவைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-
தினமலர்
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு
அதிகமாகவே படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள்,
பாதுகாப்பு கவசங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும், காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‛108'
அவசர கால ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.
6. தமிழகத்தை பொறுத்தவரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை
ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார
ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த நெறிமுறைகளை மீறியவர்களிடம் கடந்த மார்ச் 16 முதல் நேற்று
வரை ரூ.2,58,98,600 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சந்தை, வழிபாட்டு
தளங்கள், திருவிழாக்களில் கொரோனா நிலையான வழிகாட்டு
நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
கண்காணிக்கின்றனர்.
7. தமிழகத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள்,
மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி, தமிழகத்தில்
31,75,349 பேருக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்று வரை
54.78, 720 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திற்கு வந்துள்ளது.
8. தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவ வல்லுனர்களின்
ஆலோசனைக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்
வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.
9. பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குகிறது.
பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்கள் பெறவோ தங்கள் குறைகளை
தெரிவிக்கவோ 24 மணி நேரமும் இயங்கும் ‛104' தொலைபேசி
எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
10. நோய் தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு
வருகிறது. தேவைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1