புதிய பதிவுகள்
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm
» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by Anthony raj Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by prajai Yesterday at 10:24 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm
» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm
» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm
» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm
» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm
» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm
» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm
» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm
» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm
» உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 8:53 pm
» கோதை நப்பின்னை புத்தகம்
by manikavi Sun Sep 17, 2023 6:55 pm
» 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
by Anthony raj Sun Sep 17, 2023 6:33 pm
» தேடல்கள் - கவிதை
by Anthony raj Sun Sep 17, 2023 6:22 pm
by heezulia Today at 2:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm
» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm
» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am
» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by Anthony raj Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by prajai Yesterday at 10:24 pm
» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm
» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm
» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm
» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm
» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am
» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am
» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm
» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm
» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm
» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm
» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm
» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm
» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm
» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm
» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm
» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm
» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm
» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm
» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm
» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm
» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm
» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm
» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm
» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm
» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm
» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm
» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm
» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am
» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm
» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm
» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm
» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm
» உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 8:53 pm
» கோதை நப்பின்னை புத்தகம்
by manikavi Sun Sep 17, 2023 6:55 pm
» 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
by Anthony raj Sun Sep 17, 2023 6:33 pm
» தேடல்கள் - கவிதை
by Anthony raj Sun Sep 17, 2023 6:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
TI Buhari |
| |||
prajai |
| |||
coderthiyagarajan1980 |
| |||
mohamed nizamudeen |
| |||
ரேவதி2023 |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
manikavi |
| |||
coderthiyagarajan1980 |
| |||
TI Buhari |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
Page 1 of 1 •
கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344194தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும்
அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் 5-ஆம் தேதி சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கயிமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் ஆய்வு நடத்திய உரிய தடுப்பு நடவடிக்கைளை உடனடியாக தீவிரப்படுத்த அறிவுரை வழங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.
அதன்படி,
சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை
செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்
இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில்
50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட
வேண்டும்.
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும்
தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில்
இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில்
மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி
இல்லை.
புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும்
தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே
பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில்,
பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,
தமிழக அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து
தமிழகம் வர இ-பதிவு அவசியம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும்
இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட
வேண்டும்.
தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள்
மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க
வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து
கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து
கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான த
ளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344195நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது,
சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி
கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும்,
வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய
(நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு
வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட
அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகள் முழு விவரம்
அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும்
பயன்படுத்தி செயல்பட அனுமதி
ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை
மட்டுமே அனுமதிக்க வேண்டும்
பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு
மட்டுமே அனுமதி.பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு
பயணம் செய்ய அனுமதி இல்லை
திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க
வேண்டும்
அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத
வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள
அனுமதி
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க
அனுமதி
கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள்
மட்டும் செயல்பட தடை
உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகள்
மட்டும் பயன்படுத்த அனுமதி
45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு
பணி நடைபெறும்.
சினிமா சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர்
தடுப்பூசி போட்டு கொள்ளவெண்டும்,
ஆர்டிபிசிஆர் பரிசோதனைச செய்து கொள்வது அவசியம்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள்
இயங்க அனுமதி
நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட
அனுமதி.
தினத்தந்தி
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344260- GuestGuest
மாஸ்க் இல்லையா? ..புதுச்சேரியில் 100 ரூபா,தமிழ் நாட்டில் 200 ரூபா, நார்வேயில் 1.75 லட்சம் ரூபாய்
நார்வே நாட்டின் பிரதமர் எரினா சொல்பேர்க், தனது 60 வது பிறந்த நாள் இரவு உணவை 13 பேருடன் கொண்டாடினார்.
இந்த கொரொனா விதிமீறலை சுட்டிக்காட்டிய காவல்துறை 20,000 kroner (€1,975) ,இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.அந்த அபராதத்தை கட்டிய பிரதமர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நார்வேயில் அதிகபட்சமாக 10 பேர் கூட முடியும்.
நார்வே நாட்டின் பிரதமர் எரினா சொல்பேர்க், தனது 60 வது பிறந்த நாள் இரவு உணவை 13 பேருடன் கொண்டாடினார்.
இந்த கொரொனா விதிமீறலை சுட்டிக்காட்டிய காவல்துறை 20,000 kroner (€1,975) ,இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.அந்த அபராதத்தை கட்டிய பிரதமர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நார்வேயில் அதிகபட்சமாக 10 பேர் கூட முடியும்.
Similar topics
» தமிழகத்தில் வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விவரம்
» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1