புதிய பதிவுகள்
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:08 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:34 pm
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:50 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Yesterday at 2:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:20 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:16 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 2:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 11:05 am
» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 9:52 am
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Yesterday at 9:27 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Yesterday at 8:58 am
» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Mon Nov 27, 2023 6:43 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm
» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm
» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm
» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm
» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm
» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm
» **கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm
» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm
» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm
» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm
» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm
» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm
» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm
» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm
by TI Buhari Today at 12:08 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:34 pm
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Yesterday at 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:50 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Yesterday at 2:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:20 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:16 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 2:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 11:05 am
» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 9:52 am
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Yesterday at 9:27 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Yesterday at 8:58 am
» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Mon Nov 27, 2023 6:43 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm
» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm
» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm
» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm
» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm
» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm
» **கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm
» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm
» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm
» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm
» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm
» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm
» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm
» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Nithi s |
| |||
heezulia |
| |||
eraeravi |
| |||
mohamed nizamudeen |
| |||
Saravananj |
| |||
ManiThani |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Malasree |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
Page 1 of 1 •
கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344194தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும்
அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் 5-ஆம் தேதி சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கயிமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் ஆய்வு நடத்திய உரிய தடுப்பு நடவடிக்கைளை உடனடியாக தீவிரப்படுத்த அறிவுரை வழங்கியதை அடுத்து, மாவட்ட நிர்வாகங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.
அதன்படி,
சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை
செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்
இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில்
50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட
வேண்டும்.
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும்
தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில்
இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில்
மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி
இல்லை.
புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும்
தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே
பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில்,
பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,
தமிழக அரசு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து
தமிழகம் வர இ-பதிவு அவசியம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும்
இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட
வேண்டும்.
தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள்
மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க
வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து
கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து
கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான த
ளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344195நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது,
சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி
கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும்,
வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய
(நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு
வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட
அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாடுகள் முழு விவரம்
அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும்
பயன்படுத்தி செயல்பட அனுமதி
ஹாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% வாடிக்கையாளர்களை
மட்டுமே அனுமதிக்க வேண்டும்
பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு
மட்டுமே அனுமதி.பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு
பயணம் செய்ய அனுமதி இல்லை
திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க
வேண்டும்
அனைத்து கடைகளிலும் ஒரு நேரத்தில் 50 சதவீத
வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள
அனுமதி
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டுமே பயணிக்க
அனுமதி
கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வணிக காய்கறிகள்
மட்டும் செயல்பட தடை
உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகள்
மட்டும் பயன்படுத்த அனுமதி
45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு
பணி நடைபெறும்.
சினிமா சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர்
தடுப்பூசி போட்டு கொள்ளவெண்டும்,
ஆர்டிபிசிஆர் பரிசோதனைச செய்து கொள்வது அவசியம்
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள்
இயங்க அனுமதி
நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட
அனுமதி.
தினத்தந்தி
Re: கொரோனாதொற்று அதிகரிப்பு : ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் முழு விவரம்
#1344260- GuestGuest
மாஸ்க் இல்லையா? ..புதுச்சேரியில் 100 ரூபா,தமிழ் நாட்டில் 200 ரூபா, நார்வேயில் 1.75 லட்சம் ரூபாய்
நார்வே நாட்டின் பிரதமர் எரினா சொல்பேர்க், தனது 60 வது பிறந்த நாள் இரவு உணவை 13 பேருடன் கொண்டாடினார்.
இந்த கொரொனா விதிமீறலை சுட்டிக்காட்டிய காவல்துறை 20,000 kroner (€1,975) ,இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.அந்த அபராதத்தை கட்டிய பிரதமர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நார்வேயில் அதிகபட்சமாக 10 பேர் கூட முடியும்.
நார்வே நாட்டின் பிரதமர் எரினா சொல்பேர்க், தனது 60 வது பிறந்த நாள் இரவு உணவை 13 பேருடன் கொண்டாடினார்.
இந்த கொரொனா விதிமீறலை சுட்டிக்காட்டிய காவல்துறை 20,000 kroner (€1,975) ,இந்திய மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்தனர்.அந்த அபராதத்தை கட்டிய பிரதமர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.நார்வேயில் அதிகபட்சமாக 10 பேர் கூட முடியும்.
Similar topics
» தமிழகத்தில் வியாழன் முதல் இரவுநேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் விவரம்
» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
» ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1