புதிய பதிவுகள்
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by mohamed nizamudeen Today at 4:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by சிவா Today at 4:45 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Today at 4:44 pm
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by T.N.Balasubramanian Today at 4:41 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:47 pm
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
by mohamed nizamudeen Today at 4:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by சிவா Today at 4:45 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Today at 4:44 pm
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by T.N.Balasubramanian Today at 4:41 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:47 pm
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 9:37 am
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Yesterday at 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Yesterday at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Yesterday at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Yesterday at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Yesterday at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Yesterday at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
Aathira |
| |||
bharathichandranssn |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
6ம் தேதி முதல் கடைகள் அடைப்பு மளிகை, காய்கறி மட்டும் அனுமதி
Page 1 of 1 •
சென்னை -
'மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர,
இதர கடைகள் அனைத்தும், 6ம் தேதி முதல், திறக்க
தடை விதிக்கப்படுகிறது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, மே 1 முதல்,
மறு உத்தரவு வரும் வரை, இரவு, 10:00 முதல், அதிகாலை,
4:00 மணி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில்
உள்ளது.
இந்நிலையில், நோய் பரவல் அதிகரித்து வருவதால், நாளை
மறுதினம், 6ம் தேதி அதிகாலை, 4:00 முதல், 20ம் தேதி காலை,
4:00 மணி வரை, புதிய கட்டுப்பாடுகளை, நேற்று இரவு தமிழக
அரசு பிறப்பித்துள்ளது.அதன் விபரம்:
*அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம்,
50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
பயணியர், மெட்ரோ ரயில், தனியார், அரசு பஸ்கள், வாடகை
டாக்சி ஆகியவற்றில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும்,
பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது
* வணிக வளாகங்களில் இயங்கும், பல சரக்கு கடைகள்,
காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாகச்
செயல்படும் மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை
கடைகள் மட்டும், 'ஏசி' வசதியின்றி, பகல், 12:00 மணி வரை இயங்க
அனுமதிக்கப்படுகிறது.
இவற்றில் ஒரே சமயத்தில், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும்
அனுமதிக்கப்பட வேண்டும்.
* மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர
கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
* மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய
பணிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து உணவகங்களிலும், 'பார்சல்' சேவை மட்டும்
அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள், பகல், 12:00 மணி வரை
மட்டுமே செயல்படலாம்.
* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம்,
அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார
நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்
படுகிறது .
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில்,
20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.
* ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில்,
அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனி ஊரக பகுதிகளில் உள்ள, அனைத்து கட்டுப்பாட்டு
பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்
படுகிறது.
* சனிக் கிழமைகளில் மீன் மார்க்கெட், கோழி இறைச்சி
கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி
இல்லை. இதர நாட்களில், காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி
வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* இது தவிர, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்
மற்றும் தளர்வுகள் தொடரும்.இவ்வாறு தமிழக அரசு
அறிவித்துள்ளது.
தினமலர்
'மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர,
இதர கடைகள் அனைத்தும், 6ம் தேதி முதல், திறக்க
தடை விதிக்கப்படுகிறது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, மே 1 முதல்,
மறு உத்தரவு வரும் வரை, இரவு, 10:00 முதல், அதிகாலை,
4:00 மணி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில்
உள்ளது.
இந்நிலையில், நோய் பரவல் அதிகரித்து வருவதால், நாளை
மறுதினம், 6ம் தேதி அதிகாலை, 4:00 முதல், 20ம் தேதி காலை,
4:00 மணி வரை, புதிய கட்டுப்பாடுகளை, நேற்று இரவு தமிழக
அரசு பிறப்பித்துள்ளது.அதன் விபரம்:
*அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம்,
50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
பயணியர், மெட்ரோ ரயில், தனியார், அரசு பஸ்கள், வாடகை
டாக்சி ஆகியவற்றில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும்,
பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது
* வணிக வளாகங்களில் இயங்கும், பல சரக்கு கடைகள்,
காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாகச்
செயல்படும் மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை
கடைகள் மட்டும், 'ஏசி' வசதியின்றி, பகல், 12:00 மணி வரை இயங்க
அனுமதிக்கப்படுகிறது.
இவற்றில் ஒரே சமயத்தில், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும்
அனுமதிக்கப்பட வேண்டும்.
* மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர
கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
* மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய
பணிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து உணவகங்களிலும், 'பார்சல்' சேவை மட்டும்
அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள், பகல், 12:00 மணி வரை
மட்டுமே செயல்படலாம்.
* உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம்,
அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார
நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்
படுகிறது .
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில்,
20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.
* ஏற்கனவே, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில்,
அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனி ஊரக பகுதிகளில் உள்ள, அனைத்து கட்டுப்பாட்டு
பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்
படுகிறது.
* சனிக் கிழமைகளில் மீன் மார்க்கெட், கோழி இறைச்சி
கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி
இல்லை. இதர நாட்களில், காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி
வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* இது தவிர, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்
மற்றும் தளர்வுகள் தொடரும்.இவ்வாறு தமிழக அரசு
அறிவித்துள்ளது.
தினமலர்
Similar topics
» மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும் நேரம் மேலும் குறைப்பு: பழனிசாமி உத்தரவு
» ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது
» தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி
» 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும்
» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
» ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது
» தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி
» 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும்
» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1