புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 2%
bala_t
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
Kavithas
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
280 Posts - 41%
heezulia
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
5 Posts - 1%
prajai
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_m10நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 14, 2021 9:31 pm


• தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள்,
இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும்
குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க
அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும்
காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க
அனுமதிக்கப்படும்.

இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள்
மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மின் வணிக நிறுவனங்கள்
மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும்
மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி
வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன்
கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை
விதிக்கப்படுகிறது.

• ATM, பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல
செயல்படும்.

• ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்
போல் அனுமதிக்கப்படும்.

• பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு,
காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில்
வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம்
பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

• காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்
நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில்,
தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை
கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

• தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட
அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க
அனுமதி இல்லை.

• மின் வணிக நிறுவனங்கள் மதியம் 02.00 மணி முதல்
மாலை 06.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 14, 2021 9:32 pm



இ-பதிவு முறை

• வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு
வருவோருக்கு இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.

• அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின்
இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை
போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும்
மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை
கட்டாயமாக்கப்படும். (https://eregister. tnega. org).

• இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு
வரும்.

பொது

• ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப்
பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர
ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

• ஏற்கெனவே அறிவித்தவாறு முழு ஊரடங்கு ஞாயிற்றுக்
கிழமைகளில் (16.05.2021 மற்றும் 23.05.2021) அமல்படுத்தப்படும்.

• மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகம்
கூடுவதால், இந்த கடைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரவலாக
மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட
ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

• கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின்
நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள
நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்
வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

கொரோனா மேலாண்மைக்கான தேசியவழிகாட்டு நடை
முறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம்
அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை
அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது
ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே
அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை /
சிகிச்சை பெறவேண்டும்.

பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க
வேண்டுமென கனிவுடன் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
நியூஸ் 18



avatar
Guest
Guest

PostGuest Sat May 15, 2021 2:32 pm

தமிழ் நாட்டில் யாருக்கும் பயம்-கவலை இருப்பதாக தெரியவில்லை.கோயிலில் இருந்து சினிமாவில் இருந்து,மாஸ்க் போடாமல் சுற்றுவதில் இருந்து, தடை வந்தும் தொற்றுப் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் காவல்துறையினர் அபராதம் விதிப்பார்கள் என்ற பயமின்றி மக்களின் நலன் பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் சுற்றுகிறார்கள்.

இணையத்தில் இந்த நிமிடம் வரை-கடந்த 24 மணி நேரத்திலும்/இரண்டு நாட்களிலும் தமிழ்நாட்டில் தேடிய செய்திகள்.. சினிமா,அஜித் நன்கொடை பற்றி தேடியவர்கள் முதலிடத்தில், வீட்டில் இருந்து வைத்தியம் -கொரொனா மருந்துகள் பற்றி தேடியவர்கள் சற்றுப் பின்னேயும் இருக்கிறார்கள். இந்தியாவில் அந்த அளவில் கூட கொரொனா தொற்றுப் பற்றிய தேடல் கிடையாது.
அஷ்டய திதி முதலிடத்தில் இருக்கிறது.யாருக்கும் பெரிதாக கவலையும் கிடையாது என்பதை இணைய தேடல் அளவில் தெரிந்துகொள்ள முடிகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 15, 2021 3:22 pm

தமிழ் நாட்டில் யாருக்கும் பயம்-கவலை இருப்பதாக தெரியவில்லை.

உண்மைதான் .பயமறியாத மக்கள் 75%--அறியாமை காரணம்.படித்தவர்கள் /படிக்காதவர்கள் இதில் அடக்கம்.
25% திமிர்.ரெண்டு /மூன்று நாட்களுக்கு முன் வந்த ஒரு செய்தி.டெம்போ வேனில் 15/20 பேர் முகக்கவசம் அணியாது /சமூக இடை வெளி இல்லாமல் கல்யாணத்திற்கு போகிறார்கள். போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தி காரணம் கேட்க ,எங்களையே காரணம் கேட்கிறாய் என்று யாருக்கோ போன் பேசி ..........போலீஸ்காரர் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

@சக்தி18




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat May 15, 2021 4:13 pm

அவர்கள் காட்டியது பழைய அழைப்பிதழ்.(ஒரு ஆண்டுக்கு முந்தையது.)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 15, 2021 4:42 pm

சக்தி18 wrote:அவர்கள் காட்டியது பழைய அழைப்பிதழ்.(ஒரு ஆண்டுக்கு முந்தையது.)
மேற்கோள் செய்த பதிவு: 1345640

அப்பிடியா? போலீஸ் இடமாற்றம் நடந்ததா இல்லையா?

போலீசை பற்றிய நல்ல செய்தியும் https://eegarai.darkbb.com/t169635-500#1345641 பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக