புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
30 Posts - 18%
Dr.S.Soundarapandian
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
5 Posts - 3%
eraeravi
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
1 Post - 1%
சரவிபி ரோசிசந்திரா
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
1 Post - 1%
eswari m
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_m10 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நடிகர் சந்தானம் உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் |


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 24, 2021 9:02 pm

திருவாரூர்: நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண்ணை, லாரியை ஏற்றி கொன்றுள்ளனர்.. அதுவும், பனைமரத்துடன் அந்த பெண்ணின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொன்ற பயங்கரம் நடந்துள்ளது..!
 நடிகர் சந்தானம்  உறவினர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் | 202105241126297145-sudden-twist-in-the-death-of-actor-santhanams-niece--secvpf1-1621850489
JayaBharathi, Anikha Surendar நடிகர் சந்தானத்தின் சொந்தக்கார பெண் ஜெயபாரதி... திருவாரூர் அருகே உள்ள கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. இவரது கணவர் பெயர் விஷ்ணு பிரகாஷ்.. அமெரிக்க மாப்பிள்ளை. கடந்த 2005-ல் இவர்களுக்கு கல்யாணம் ஆகி, அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டனர்.. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. ஜெயபாரதி ஆனால், கணவனுடன் ஜெயபாரதிக்கு ஏதோ பிரச்சனை வந்துள்ளது.. அதனால், 3 வருஷத்துக்கு முன்பு, சண்டை போட்டுக் கொண்டு அமெரிக்காவில் இருந்து, திருவாரூரில் உள்ள அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்... சொந்த ஊரிலேயே தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கணவன் இந்த நிலையில் ஒருநாள் வீட்டுக்கு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வண்டி மோதி அங்கேயே உடல்நசுங்கி இறந்துவிட்டார்.. இதனால் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இது விபத்து அல்ல கொலை என்று ஜெயபாரதியின் அண்ணன் போலீசாரின் புகார் தந்தார்.

நன்றி தட்ஸ்தமிழ்
தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33750
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 24, 2021 9:03 pm

-------2
விசாரணை
நடிகர் சந்தானத்துக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது.. இதனால், சந்தானத்தின் உதவியால் மாவட்ட எஸ்பியின் கவனத்துக்கும் விஷயம் சென்றது.. போதிய ஆதாரங்களும் கிடைத்தது.. இதையடுத்து, உடனடியாக மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அப்போதுதான், சந்தேகப்பட்டபடியே இது கொலை என்று தெரியவந்துள்ளது. விவாகரத்து "அம்மா வீட்டுக்கு போ" என்று கணவர் துரத்திவிட்டதால், விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்துள்ளார் ஜெயபாரதி.. அதனால் கணவர் விஷ்ணுபிரகாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.. இதனால், விஷ்ணுபிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது... இதுதான் விஷ்ணுபிரசாத்துக்கு ஆத்திரத்தை கிளப்பி உள்ளது.. ஜெயபாரதியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.. தன்னுடைய சொந்தக்காரர்கள் ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து பிளான் செய்துள்ளார். பிளான் அதன்படி, சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால், கேஸை முடித்துவிடுவார்கள் என்று எண்ணி, பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தந்து வாங்கி உள்ளனர்.. பிரசன்னா என்பவரை டிரைவராக வேலைக்கு வைத்துள்ளனர்.. ஒருநாள் முழுக்க ஜெயபாரதியை லாரியிலேயே ஃபாலோ செய்துள்ளார் பிரசன்னா.. பிறகுதான் வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டுக்கு ஜெயபாரதி வந்து கொண்டிருக்கும்போது, மோதியுள்ளார்.. அதுமட்டுமல்ல, அங்கிருந்த ஒரு பனைமரத்துடன் ஜெயபாரதியின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொண்டே இருந்துள்ளார்..கொலை இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, செந்தில்குமார், டிரைவர் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் எஸ்கேப் ஆகி உள்ளதால் அவர்களை தேடி வருகிறார்கள். இப்படி ஒரு கொலைக்கு அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு பிளான் செய்த விஷ்ணுபிரகாஷ்த்தை, தமிழகம் வரவழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்... இதற்காக அமெரிக்காவில் உள்ள இந்தியதூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------------------------------
நன்றி தட்ஸ்தமிழ்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 24, 2021 9:14 pm

அநியாயம் அநியாயம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக