புதிய பதிவுகள்
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 1:43 pm

» இதுதான் மலேசியாவாம் -
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by Dr.S.Soundarapandian Today at 12:46 pm

» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Today at 11:55 am

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 10:53 am

» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Today at 9:13 am

» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Yesterday at 10:32 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 10:23 pm

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:18 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:33 pm

» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:36 pm

» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 5:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:38 pm

» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Yesterday at 2:09 pm

» கருத்துப்படம் 25/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:53 am

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Yesterday at 10:50 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
89 Posts - 63%
T.N.Balasubramanian
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
31 Posts - 22%
Dr.S.Soundarapandian
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
8 Posts - 6%
venkat532
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
1 Post - 1%
eraeravi
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
501 Posts - 66%
T.N.Balasubramanian
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
121 Posts - 16%
Dr.S.Soundarapandian
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
72 Posts - 9%
mohamed nizamudeen
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
30 Posts - 4%
Dhivya Jegan
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
6 Posts - 1%
eraeravi
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
5 Posts - 1%
THIAGARAJAN RV
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
4 Posts - 1%
rajuselvam
சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_m10சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33716
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 03, 2021 5:55 pm


தெலுங்கானாவில் மருமகள் சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் ராஜண்ண சிறிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரு பிள்ளைகள் உள்ளனர். இளம்பெண்ணின் கணவர் ஒடிசாவில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் இளம்பெண் தனது பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், பெண்ணின் மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டறையில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த சூழலில், மாமியார் இருக்கும் அறைக்குள் செல்லாமல்

மருமகள் சரீர இடைவெளியை கடைபிடித்து வந்துள்ளார். மேலும், பிள்ளைகள் இருவரையும் பாட்டியிடம் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உணவு பொருட்களை தூரத்தில் இருந்தே கொடுத்து வந்துள்ளார். மருமகளின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாமியாருக்கு பழி வாங்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கொரோனாவை மருமகளுக்கும் பரவ வேண்டும் என்று நினைத்தவர் அடிக்கடி மருமகளை கட்டிப்பிடித்து கடுப்பேற்றியுள்ளார்

அதன் விளைவாக மருமகளுக்கும் அவரது இரு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து, மருமகளையும், இரு பேரக்குழந்தைகளையும் அந்த மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதை அறிந்த அப்பகுதியினர், மருமகளையும், இரண்டு குழந்தைகளையும் வெளியேற்றியதற்காக மட்டுமல்லாமல், வேண்டுமென்றே கொரோனா தொற்றை பரப்பிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண் தற்போது திம்மபூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நன்றி சமயம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8298
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 03, 2021 8:12 pm

மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33716
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 03, 2021 8:47 pm



Dr.S.Soundarapandian wrote:மண்டையில் அடி மண்டையில் அடி
மேற்கோள் செய்த பதிவு: 1346533தலையில் போடுவதற்கு மாமியார் படம் கிடைக்கவில்லை.

@Dr.S.Soundarapandian




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 04, 2021 7:30 am

சரீர இடைவெளியை கடைபிடித்ததால் கொரோனாவை பரப்பி விட்ட மாமியாரின் செயல் Gallerye_07030859_2778654
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33716
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 04, 2021 4:05 pm

இந்த படத்தை நானும் பார்த்தேன்.
வயதானவர் மாமியார் - மற்றவர் மருமகள். எனக்கொள்வோம்.
மாமியாரே மருமகள் போலும் சிறிய வயதில் தோற்றமளிக்கிறார்.
மருமகளை பார்க்கையில் வேடிக்கை பார்க்கவந்த பெண் என்று எண்ணிவிட்டேன்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக