புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by சிவா Today at 2:46 am
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Today at 2:38 am
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by சிவா Today at 2:10 am
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by சிவா Yesterday at 9:43 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Yesterday at 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 5:12 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 4:56 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» கருத்துப்படம் 07/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Yesterday at 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Yesterday at 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Yesterday at 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Yesterday at 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Mon Feb 06, 2023 4:34 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
by சிவா Today at 2:46 am
» ChatGPT-க்கு போட்டியாக ‘Bard’
by சிவா Today at 2:38 am
» உலகின் வினோதமான சட்டங்கள்!
by சிவா Today at 2:10 am
» பூளை பூ - பூளைப்பூ - பீளைப்பூ
by சிவா Yesterday at 9:43 pm
» ஆவணப்படமும் அவசரத் தடையும்
by T.N.Balasubramanian Yesterday at 6:24 pm
» கண் நீர் அழுத்த நோய் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:11 pm
» நான் இருக்கும்வரை நடக்காது..!
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» [மின்னூல்] போராட்டங்கள்---ர.சு.நல்லபெருமாள்
by சிவா Yesterday at 5:34 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 5:12 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 4:56 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 3:38 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 3:19 pm
» வாணி ஜெயராம் பாடல்களில் வாழ்கிறார் ! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 2:21 pm
» தடம் மாறும் இளைய தலைமுறை!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:25 pm
» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» நான் யார்? - ஓஷோ
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» கருத்துப்படம் 07/02/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» தேவநேயப் பாவாணர்
by சிவா Yesterday at 8:48 am
» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Yesterday at 8:41 am
» தக்காளி சமையல்கள்
by சிவா Yesterday at 8:22 am
» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Yesterday at 8:00 am
» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Mon Feb 06, 2023 8:53 pm
» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Mon Feb 06, 2023 8:40 pm
» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Mon Feb 06, 2023 6:11 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 6:00 pm
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Mon Feb 06, 2023 4:34 pm
» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Mon Feb 06, 2023 4:30 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 4:02 pm
» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Mon Feb 06, 2023 3:56 pm
» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:04 pm
» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:02 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Mon Feb 06, 2023 1:01 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am
» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest Sat Feb 04, 2023 5:45 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
Admin |
| |||
டார்வின் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
bharathichandranssn |
| |||
Admin |
| |||
eraeravi |
| |||
டார்வின் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
கண்காணிப்பு போதும், கவலை தேவையில்லை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து நிபுணர்கள்
Page 1 of 1 •
புது டில்லி:
உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை
ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில்,
அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை
என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின்
முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் டெல்டா வகை
கண்டறியப்பட்டது. அது தான் இந்த கோடைக்காலத்தில் கொடிய
இரண்டாம் அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியதாக
கருதப்படுகிறது.
தற்போது அதனுடன் தொடர்புடைய டெல்டா பிளஸ் வகை பரவலாக
ஆங்காங்கே இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்த டெல்டா
பிளஸ் வகை முதலில் ஏப்ரலில் கண்டறியப்பட்டது.
40 டெல்டா பிளஸ் மாதிரிகளில் 16 மஹாராஷ்டிராவில் உறுதியாகி
இருக்கிறது. சென்னையில் இன்று (ஜூன் 23) ஒருவரிடம் உறுதி
படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான்,
சீனா என மேலும் 9 நாடுகளில் இவ்வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தானது என்பதற்கு தரவுகள் இல்லை
உருமாறிய வைரஸ் வேகமாக பரவினால், தீவிர பாதிப்பை
உண்டாக்கினால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் பலனை
குறைத்தால் அவற்றை கவலைக்குரிய வகை (Variant of concern)
என வகைப்படுத்துவார்கள்.
தற்போது டெல்டா பிளஸ்ஸை மத்திய அரசு அப்படி தான்
வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அவை வேகமாக பரவுகிறது அல்லது
கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான தரவுகளேதும்
இல்லை என வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் கூறுகிறார்.
அப்படி இருக்கும் போது விரைவாக முடிவுக்கு வர தேவையில்லை,
அதனை உறுதிப்படுத்த உயிரியல் மற்றும் ஆய்வக தகவல்கள் தேவை
என்கிறார்.
கண்காணித்தால் போதும்!
கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு
தரவுகளை அனைவரும் அணுகக் கூடிய வகையில் வைத்திருக்கும்
ஒரு அமைப்பு ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி., அதில் டெல்டா பிளஸ் வகையின்
166 உதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அசல் டெல்டாவை
விட டெல்டா பிளஸ் ஆபத்தானது என்று நம்புவதற்கு தங்களுக்கு அதிக
காரணம் கிடைக்கவில்லை என லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின்
வைராலஜிஸ்ட், டாக்டர் ஜெர்மி காமில் கூறியுள்ளார்.
“பலவீனமானவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக்
கொள்ளாதவர்களிடையே வேண்டுமானால் லேசான பாதிப்பை
ஏற்படுத்தலாம். அதனால் கவலைப்பட தேவையில்லை, கண்காணிப்பது
நல்லது.” என கூறியுள்ளார்.
தினமலர்
உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை
ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில்,
அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை
என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின்
முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் டெல்டா வகை
கண்டறியப்பட்டது. அது தான் இந்த கோடைக்காலத்தில் கொடிய
இரண்டாம் அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியதாக
கருதப்படுகிறது.
தற்போது அதனுடன் தொடர்புடைய டெல்டா பிளஸ் வகை பரவலாக
ஆங்காங்கே இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்த டெல்டா
பிளஸ் வகை முதலில் ஏப்ரலில் கண்டறியப்பட்டது.
40 டெல்டா பிளஸ் மாதிரிகளில் 16 மஹாராஷ்டிராவில் உறுதியாகி
இருக்கிறது. சென்னையில் இன்று (ஜூன் 23) ஒருவரிடம் உறுதி
படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான்,
சீனா என மேலும் 9 நாடுகளில் இவ்வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தானது என்பதற்கு தரவுகள் இல்லை
உருமாறிய வைரஸ் வேகமாக பரவினால், தீவிர பாதிப்பை
உண்டாக்கினால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் பலனை
குறைத்தால் அவற்றை கவலைக்குரிய வகை (Variant of concern)
என வகைப்படுத்துவார்கள்.
தற்போது டெல்டா பிளஸ்ஸை மத்திய அரசு அப்படி தான்
வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அவை வேகமாக பரவுகிறது அல்லது
கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான தரவுகளேதும்
இல்லை என வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் கூறுகிறார்.
அப்படி இருக்கும் போது விரைவாக முடிவுக்கு வர தேவையில்லை,
அதனை உறுதிப்படுத்த உயிரியல் மற்றும் ஆய்வக தகவல்கள் தேவை
என்கிறார்.
கண்காணித்தால் போதும்!
கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு
தரவுகளை அனைவரும் அணுகக் கூடிய வகையில் வைத்திருக்கும்
ஒரு அமைப்பு ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி., அதில் டெல்டா பிளஸ் வகையின்
166 உதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அசல் டெல்டாவை
விட டெல்டா பிளஸ் ஆபத்தானது என்று நம்புவதற்கு தங்களுக்கு அதிக
காரணம் கிடைக்கவில்லை என லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின்
வைராலஜிஸ்ட், டாக்டர் ஜெர்மி காமில் கூறியுள்ளார்.
“பலவீனமானவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக்
கொள்ளாதவர்களிடையே வேண்டுமானால் லேசான பாதிப்பை
ஏற்படுத்தலாம். அதனால் கவலைப்பட தேவையில்லை, கண்காணிப்பது
நல்லது.” என கூறியுள்ளார்.
தினமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33469
இணைந்தது : 03/02/2010
இன்று வந்த இந்திய மெடிக்கல் கவுன்சில் செய்திப்படி,
கோவிட் 19 வந்து குணமானவர்கள் ஒரு முறை வேக்சின் போட்டுக்கொண்டால் போதுமானதாம்.
கோவிட் குணமானவர்களுக்கு தடுப்பு சக்தி உண்டாகி இருக்குமாம்.
கோவிட் 19 வந்து குணமானவர்கள் ஒரு முறை வேக்சின் போட்டுக்கொண்டால் போதுமானதாம்.
கோவிட் குணமானவர்களுக்கு தடுப்பு சக்தி உண்டாகி இருக்குமாம்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1