புதிய பதிவுகள்
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by சிவா Today at 8:20 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:48 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
53 Posts - 67%
T.N.Balasubramanian
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
18 Posts - 23%
mohamed nizamudeen
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
3 Posts - 4%
Dr.S.Soundarapandian
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
3 Posts - 4%
venkat532
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
465 Posts - 67%
T.N.Balasubramanian
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
108 Posts - 15%
Dr.S.Soundarapandian
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
66 Posts - 9%
mohamed nizamudeen
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
25 Posts - 4%
Dhivya Jegan
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
4 Posts - 1%
eraeravi
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_m10மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

மே.வங்க சட்டசபையில் அமளி: பாதியில் பேச்சை நிறுத்திய கவர்னர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 03, 2021 6:25 am

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை
சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கவர்னர், தனது உரையை
முடிக்காமல் கிளம்பி சென்றார்

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது.
தேர்தல் பிரசாரம், ஓட்டுப்பதிவின் போது பல இடங்களில்
வன்முறை வெடித்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான,
திரிணமுல் காங்., வென்று, மூன்றாவது முறையாக ஆட்சி
அமைத்துள்ளது.

மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின், மேற்கு
வங்கத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில்,
பா.ஜ.,வைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக,
உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

முதல்வர் மம்தா மீதும் கவர்னர் ஜெக்தீப் தங்கார் குற்றம்
சாட்டினார். இதனால், கவர்னர்- மாநில அரசுகள் இடையே
மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.

கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மம்தா
கோரிக்கை விடுத்தார்.

இந்த பரபரப்பான சூழலில் மே.வங்க சட்டசபை இன்று
(ஜூலை 2) கூடியது. முதல்நாளான இன்று கவர்னர்
ஜெகதீப் தங்கார் உரையாற்றினார். இதற்காக சட்டசபை
வந்த கவர்னரை, முதல்வர் மம்தா அழைத்து சென்றார்.

கவர்னரின் உரை துவங்கிய சிறிது நேரத்தில்
பா.ஜ. எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பதாகைகளை ஏந்திய பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு
எதிராக கோஷம் போட்டனர்.

இதனையடுத்து தனது 10 நிமிடத்தில் உரையை நிறுத்திய
கவர்னர், பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி செய்தியாளர்களிடம்
கூறியதாவது:


மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை
காட்டுமிராண்டித்தனமானது. இதில் பா.ஜ., ஊழியர்கள் கொலை
செய்யப்பட்டனர். 300க்கும் அதிகமான பெண்கள்
துன்புறுத்தப்பட்டனர். அதில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கும்
ஆளாகினர். இதுகுறித்த எந்த தகவல்களும் கவர்னர் உரையில்
இடம்பெறவில்லை.

எனவே சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். அறிக்கையில் இடம்பெற்றுள்ளதை அப்படியே
வாசிக்க தேவையில்லை. அந்த அறிக்கையில், அரசியல்
சாசனத்திற்கு எதிராக எழுதி கொடுக்கப்பட்டால், அப்படியே
வாசிக்க முடியுமமா?

வன்முறை குறித்த விசாரணையை தன்னாட்சி அமைப்பிடம்
ஒப்படைக்க வேண்டும் என்ற கோல்கட்டா உயர்நீதிமன்ற
தீர்பை வரவேற்கிறோம். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல்
அறிக்கையை வேறு மாநிலத்தில் பதிய வேண்டும்.

அப்போது தான் விசாரணை நேர்மையாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக