Latest topics
» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:16 am
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:28 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 11:11 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 11:00 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Yesterday at 8:46 pm
» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Yesterday at 8:28 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:10 pm
» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 8:04 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:40 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm
» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
by சிவா Today at 12:16 am
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:28 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 11:11 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 11:00 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Yesterday at 8:46 pm
» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Yesterday at 8:28 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:10 pm
» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 8:04 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:40 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm
» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
sncivil57 |
| |||
Dr.S.Soundarapandian |
|
Top posting users this month
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Aathira |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
eraeravi |
| |||
Guest. |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
• Share
Page 1 of 1 •
நவீன வசதிகளைப் பயன்படுத்தி துரித நடவடிக்கைக்கு
இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில்
சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர்.
இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல்
ஏமாற்றுகிறது.
இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர்
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக
ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.
சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர்
சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு
செய்திருப்பது தெரிந்தது.
அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக்,
வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை
சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும்
சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும்,
மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:
இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள்
நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில்
ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள
புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி
அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது
போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து
பதிவிடுகின்றனர்.
இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள்
குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு
எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது
நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என,
பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம்
புகார் அளிக்கின்றனர்.
மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட
மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள்
வருகின்றன.
இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத்
தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள்,
குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க,
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத
நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது.
தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க
வேண்டும், என்றனர்.
இந்து தமிழ் திசை
இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில்
சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர்.
இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல்
ஏமாற்றுகிறது.
இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர்
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக
ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.
சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர்
சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு
செய்திருப்பது தெரிந்தது.
அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக்,
வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை
சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும்
சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும்,
மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:
இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள்
நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில்
ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள
புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி
அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது
போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து
பதிவிடுகின்றனர்.
இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள்
குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு
எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது
நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என,
பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம்
புகார் அளிக்கின்றனர்.
மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட
மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள்
வருகின்றன.
இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத்
தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள்,
குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க,
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத
நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது.
தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க
வேண்டும், என்றனர்.
இந்து தமிழ் திசை
Dr.S.Soundarapandian likes this post
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65691
இணைந்தது : 22/04/2010
வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இந்த ரகசிய (ஓட்டிபி) யை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...இல்லாவிட்டால் பாவம் மக்கள்
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இந்த ரகசிய (ஓட்டிபி) யை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...இல்லாவிட்டால் பாவம் மக்கள்

Dr.S.Soundarapandian and aanmeegam like this post
'இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர்.'-
இப்போதெல்லாம் வடமாநிலத்து ஆட்களை வேலைக்கு வைக்கவே அச்சமாக உள்ளது!
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர்.'-
இப்போதெல்லாம் வடமாநிலத்து ஆட்களை வேலைக்கு வைக்கவே அச்சமாக உள்ளது!
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1