புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
Page 1 of 1 •
நவீன வசதிகளைப் பயன்படுத்தி துரித நடவடிக்கைக்கு
இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில்
சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர்.
இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல்
ஏமாற்றுகிறது.
இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர்
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக
ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.
சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர்
சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு
செய்திருப்பது தெரிந்தது.
அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக்,
வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை
சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும்
சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும்,
மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:
இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள்
நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில்
ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள
புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி
அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது
போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து
பதிவிடுகின்றனர்.
இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள்
குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு
எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது
நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என,
பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம்
புகார் அளிக்கின்றனர்.
மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட
மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள்
வருகின்றன.
இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத்
தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள்,
குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க,
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத
நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது.
தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க
வேண்டும், என்றனர்.
இந்து தமிழ் திசை
இணையவழியை பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில்
சில தவறான செயல்களுக்கு இந்த ஆன்லைன்
வசதியைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்கின்றனர்.
இதன் மூலம் சில அப்பாவி மக்களை மோசடிக் கும்பல்
ஏமாற்றுகிறது.
இணையம் மூலம் முறைகேடு சம்பவத்தில் ஈடுபடுவோர்
வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாக
ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரிகிறது.
சமீபத்தில் கூட, சென்னை உட்பட பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மைய மோசடியில் வடமாநில இளைஞர் ஒருவர்
சிக்கினர். அவர் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு
செய்திருப்பது தெரிந்தது.
அந்த வரிசையில் தமிழகத்தில் தற்போது பேஸ்புக்,
வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை
சேகரித்து புது மோசடி நடப்பது குறித்த புகார்களும்
சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு வருவதாகவும்,
மதுரையில் இது தொடர்பான புகார் அதிகரிப்பதாகவும்
காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது:
இணையவழியைப் பயன்படுத்தி வடமாநில இளைஞர்கள்
நிறைய சைபர் கிரைம் குற்றச்செயல்களில்
ஈடுபடுகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள
புகைப்படங்களைத் திருடி புதிதாக ஒரு ஐடி( குரூப்) உருவாக்கி
அதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவதிப்படுவது
போன்ற சில புகைப்படங்களை இடம் பெறச்செய்து
பதிவிடுகின்றனர்.
இதற்காக பணம் தேவை எனக் குறிப்பிட்டு அனுப்புகின்றனர்.
இதைப் பார்க்கும் நண்பர்கள், நன்கொடையாளர்கள்
குறிப்பிட்ட ஐடியில் இடம் பெற்றுள்ள வங்கிக்கணக்கு
எண்ணுக்கு பணம் அனுப்புகின்றனர். ஓரிருவர் தங்களது
நண்பர்களுக்கு பணம் போட்டுவிட்டு, கிடைத்ததா என,
பரிசோதிக்கும்போது, அது போலி என, தெரிந்து எங்களிடம்
புகார் அளிக்கின்றனர்.
மதுரை நகர், புறநகரில் இது போன்ற 10க்கும் மேற்பட்ட
மோசடி புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து புகார்கள்
வருகின்றன.
இது மாதிரியான இணையவழி குற்றச்செயல்களைத்
தடுக்க, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் தங்களது புகைப்படங்கள்,
குடும்பத்தினரின் புகைப்படங்களைப் புரொபைலாக
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இதை தவிர்க்க,
மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். முன்பின், தெரியாத
நபர்களின் தகவலுக்கு எவ்விதத்திலும் பதிலளிக்க கூடாது.
தங்களது வங்கி விவரங்களை பகிர்வதைத் தவிர்க்க
வேண்டும், என்றனர்.
இந்து தமிழ் திசை
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வங்கிகளில் இருந்து‘ உங்களது வங்கிக் கணக்கு,
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இந்த ரகசிய (ஓட்டிபி) யை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...இல்லாவிட்டால் பாவம் மக்கள்
ஏடிஎம் ரகசிய எண்கள் காலாவதியாகிவிட்டது என,
சம்பந்தப்பட்ட வங்கி முத்திரையுடன் ‘ லிங்’ ஒன்றை
வாட்ஸ்ஆப்-பில் குரூபில் உலாவவிடும் மோசடி கும்பலைச்
சேர்ந்தவர்கள், வங்கிக் கணக்கு, ரகசிய (ஓட்டிபி)
எண்களைப் பெற்று, அடுத்த நிமிடமே பணத்தை
திருடுகின்றனர்.
இந்த ரகசிய (ஓட்டிபி) யை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...இல்லாவிட்டால் பாவம் மக்கள்
Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
'இது போன்ற இணையவழி மோசடிகளில் பெரும்பாலும்
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர்.'-
இப்போதெல்லாம் வடமாநிலத்து ஆட்களை வேலைக்கு வைக்கவே அச்சமாக உள்ளது!
வடமாநில இளைஞர்களே ஈடுபடுகின்றனர்.'-
இப்போதெல்லாம் வடமாநிலத்து ஆட்களை வேலைக்கு வைக்கவே அச்சமாக உள்ளது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» பெண் போலீசுடன் உதவி கமிஷனர் செக்ஸ் உரையாடல்: வாட்ஸ்–அப்பில் பரவும் சினிமா பாணி விமர்சனம்
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|