புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
37 Posts - 48%
heezulia
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
35 Posts - 45%
ஜாஹீதாபானு
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
318 Posts - 46%
ayyasamy ram
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
17 Posts - 2%
prajai
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
4 Posts - 1%
jairam
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_m10ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 01, 2021 3:31 pm

ரஷ்ய நாட்டுக் கதை: யாருக்கு வலிமை அதிகம்… 711309
-
ரா. குஷ்னிரோவிச்
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ

சிற்பி ஒருவர் கல்லில் சிலை வடித்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினார். பதற்றத்தோடு
ஓடிவந்த ஒருவர், “மண்டியிட்டு உட்காருங்கள். தலை
தாழ்த்தி வணக்கம் சொல்லுங்கள்” என்று கத்தினார்.

அவரைப் பின்தொடர்ந்து, ஒரு யானை மிகவும் கம்பீரமாக
நடந்து வந்தது. மன்னர் யானையில் ஏறி நகர்வலம் வருகிறார்
என்று புரிந்துகொண்ட சிற்பி, மண்டியிட்டு வணங்கினார்.

உயரமான இடத்தில் யானை முதுகில் உட்கார்ந்திருந்த மன்னர்,
சிற்பியைக் கவனிக்கவில்லை. அதனால், சிற்பிக்கு
வருத்தமாகிவிட்டது.

‘நான் சாதாரணச் சிற்பி. பட்டத்து யானைக்கு இந்த நாட்டு
மன்னரைச் சுமக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது’ என்று
நினைத்த சிற்பி, ‘நான் ஒரு யானையாக இருந்தால் எனக்கும்
அப்படி ஒரு வாய்ப்பும் மரியாதையும் கிடைக்குமே’ என்று
முணுமுணுத்தார்.

அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிற்பி பட்டத்து
யானையாக மாறியிருந்தார்! மன்னரைச் சுமந்துகொண்டு
ஊர்வலம் சென்றார்.

திடீரென்று மன்னர் கையிலிருந்த தேநீர்க் கோப்பை நழுவி
விழுந்தது. தேநீர் யானையின் முதுகில் கொட்டியது. யானையாக
இருந்த சிற்பிக்கு ஒரு யோசனை. ‘நான் மன்னனாக
இருந்திருக்கலாம்! வசதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்.
மக்கள் மனத்தில் இடம்பிடித்திருப்பேன். எல்லாரும் தலை
குனிந்து வணங்குவார்கள். அதிகாரம் மிக்கவனாக வலம்
வந்திருப்பேன்’ என்று நினைத்தார்.

உடனே சிற்பி அந்த நாட்டின் மன்னரானார். தன் அதிகாரத்தை
எண்ணியும் மக்கள் மத்தியிலுள்ள மரியாதையையும் கண்டு
வியந்தார். மிகவும் மகிழ்ச்சிஅடைந்தார்.

நாட்டின் முதல் குடிமகன் என்கிற பெருமிதத்துடன் நகர்வலம்
சென்றார். வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது.
பிரகாசமான வெளிச்சம் நேரடியாக மன்னரது கண்களில்
பட்டது. கண்கள் கூசின. மன்னர் சங்கடமாக உணர்ந்தார்.

‘நாட்டு மன்னனையே சுட்டெரிக்கும் பலத்தைச் சூரியன்
பெற்றிருக்கிறது. அப்படியெனில் சூரியன் மன்னரைக் காட்டிலும்
வலிமை வாய்ந்தது’ என்று நினைத்தார்.

வானில் ஒரு புதிய சூரியன் உதித்தது. உலகம் முழுவதையும்
ஒளியால் மூழ்கடித்தது. பூமியை வந்தடைந்த அதன் கதிர்கள்,
பூமியைச் சூடாக்கின. கடல் நீர், ஆவியாகி மேலெழுந்தது.
மேகமாகக் குளிர்ந்து வானில் மிதந்தது. மேகக்கூட்டம் சூரியனாக
மாறியிருந்த சிற்பியின் முகத்தை மறைத்தது.

உடனே சூரியன், “நான், மேகமாக மாற வேண்டும்” என்று
கடுமையான குரலில் சொன்னது. மேகமாக உருவெடுத்த சிற்பி,
வானம் முழுவதுமாகப் பரவியது. வானத்தில் திடீரென்று காற்று
பலமாக வீசியது. மேகங்களைக் கலைத்துவிட்டது. மேகத்தை
விடக் காற்றுதான் வலிமையானது.
“இப்போதே நான் காற்றாக மாற வேண்டும்” என்று கோபத்தில்
சொன்னது மேகம்.

அப்போது உருவான சூறாவளிக் காற்றுப் பயங்கர சத்தத்துடன்
வீசியது. நடைபயணிகளின் தலையிலிருந்த தொப்பிகளைத்
தூக்கிச் சென்று வேறு இடத்தில் வீசியது. கட்டிட மேற்கூரைகளைக்
கிழித்தது.

வழியில் இருந்த ஓர் உயரமான பாறை, காற்றின் வேகத்தைத்
தடுத்தது. பாறையில் மோதி, திக்கெட்டும் சிதறியது காற்று.
இப்போது யார் வலிமையானவர்?

அடுத்த சில நிமிடங்களில், சிற்பியான காற்று, பாறையாக
மாறியது. உயரமான பாறையில் ஒரு முனை வானத்து மழை
மேகங்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. பாறையின்
அடிப்பகுதிக்கு அருகில் நின்றிருந்த மனிதர்கள், சிறிய
பொருட்களாகத் தெரிந்தனர்.

அப்போது அங்கே வந்த மற்றொரு சிற்பி, உளியும் சுத்தியலும்
கொண்டு கல்லைச் செதுக்கினார். பாறையாக இருந்த முதலாவது
சிற்பி, பயந்தார். வலி தாங்க முடியவில்லை. உடனே, “மனிதன்தான்
எல்லாவற்றையும்விட வலிமையானவன்” என்று முணுமுணுத்த
சிற்பி, “சீக்கிரம் நான், மனிதனாக வேண்டும்” என்று கேட்டுக்
கொண்டார். உடனடியாகப் பாறையாக இருந்த சிற்பி மறுபடியும்
பழைய உருவம் பெற்றார்.

ஓர் உயரமான பாறையைப் பெயர்த்துச் சிலை வடித்தார்.
திடீரென்று சத்தம் கேட்டுத் திரும்பினார். பதற்றத்தோடு ஓடிவந்த
ஒருவர், “மண்டியிட்டு உட்காருங்கள். தலைகுனிந்து வணக்கம்
சொல்லுங்கள்” என்று கத்தினார்.

அதைக் கேட்டவுடன் சிற்பி ஒரு முடிவுக்கு வந்தார்.
‘பட்டத்து யானையாகவும் மன்னனாகவும் சூரியனாகவும்
மேகமாகவும் காற்றாகவும் பாறையாகவும் மாறியதெல்லாம்
போதும். இனி எந்தக் காரணம் கொண்டும் யாரையும் மண்டியிட்டு
வணங்கப் போவதில்லை’ என்று முடிவுசெய்தார்.

அதன் பிறகு அவரை மண்டியிடச் சொல்லியோ தலைதாழ்த்தி
வணங்கச் சொல்லியோ யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
‘தனி மனிதனின் பலவீனம்தானே தவிர, எதிராளியின் பலமும்
வலிமையும் நிச்சயமாக யாரையும் மண்டியிட வைத்துவிட
முடியாது’ என்பதை உணர்ந்தார் சிற்பி.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக