Latest topics
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Today at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm
» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm
» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
by T.N.Balasubramanian Today at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm
» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm
» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
mohamed nizamudeen |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
| |||
Arivueb |
|
Top posting users this month
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
curesure4u |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!
• Share
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33439
இணைந்தது : 03/02/2010
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது வங்கிகளை போன்றே சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை வழங்கி வருகின்றது. எனினும் இங்கு இதுவரையில் வங்கிகளோடு ஒப்பிடும்போது கட்டணங்கள் என்பது மிக குறைவாகவே இருந்து வருகின்றது.
இங்கு வங்கிகளை போன்றே பணப் பரிமாற்றம் மற்றும் பிற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவைகள் என பலவற்றையும் வழங்குகிறது.
ஜீரோ பேலன்ஸ் இருப்பு இந்திய அஞ்சல் பணமளிப்பு வங்கி மூன்று வகையான கணக்குகளை வழங்குகிறது. வழக்கமான கணக்கு, டிஜிட்டல் மற்றும் அடிப்படையான என்று 3 விதமான கணக்கினை வழங்குகிறது. மூன்று வகையான கணக்கிலும் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
கட்டணம் அதிகரிப்பு இப்படி பல வகையிலும் கட்டணங்கள் குறைவாக இருந்து வரும் நிலையில், இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சில சேவைகளுக்கு கட்டணங்களை அதிகரித்துள்ளது. இந்த கட்டணங்கள் அதிகரிப்பானது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
கேஷ் டெபாசிட் & வித்டிராவல் கட்டணம்
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது கேஸ் டெபாசிட் & வித்டிராவல் கட்டணமாக 20 ரூபாயும், அதோடு ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மொபைல் பில் பேமெண்ட் கட்டணங்கள் மொபைல் வாடிக்கையாளர்களில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர் இதன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு கட்டணமாக 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மொபைல் பில்களுக்கு மட்டும் அல்ல, மற்ற ஒவ்வொரு கட்டணங்களுக்கும், 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. டோர்ஸ்டெப் பேங்கிங் சார்ஜஸ் போஸ்ட்பேமெண்ட் வங்கியின் டோர்ஸ்டெப் பேங்கிங் சேவைக்கு (Doorstep Banking Charges) முன்னதாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு முறை சேவைக்காக அழைக்கும்போதும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பிபிஎஃப், ஆர்டி, சுகன்யா சம்ரிதி சேவை கட்டணங்கள் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது அதன் சேவையில் இருந்து சுகன்யா சம்ரிதி கணக்கு (Sukanya Samriddhi Account),
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (Public Provident Fund ),
தொடர் வைப்பு நிதி (Recurring Deposit Account),
தொடர் வைப்பு நிதிக்கு எதிரான கடன் (Loan Against Recurring Deposit) உள்ளிட்ட பல சேவைகளுக்கும் பணம் செலுத்தும்போது 20 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. ஃபண்ட் டிரான்ஸ்பர் கட்டணங்கள் வாடிக்கையாளர்கள் IPPB கணக்கிற்குள் பண பரிவர்த்தனை செய்தால் அதற்கு 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்க படும். ஒரு வேளை பணம் மற்ற வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்பட்டால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி DSB கட்டணமும் வசூலிக்கப்படும். கியூ.ஆர் கோட்டினை மீண்டும் (QR code) வழங்க 20 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். யுபிஐ சேவைக்கும் 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
நன்றி தட்ஸ்தமிழ்.
இங்கு வங்கிகளை போன்றே பணப் பரிமாற்றம் மற்றும் பிற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவைகள் என பலவற்றையும் வழங்குகிறது.
ஜீரோ பேலன்ஸ் இருப்பு இந்திய அஞ்சல் பணமளிப்பு வங்கி மூன்று வகையான கணக்குகளை வழங்குகிறது. வழக்கமான கணக்கு, டிஜிட்டல் மற்றும் அடிப்படையான என்று 3 விதமான கணக்கினை வழங்குகிறது. மூன்று வகையான கணக்கிலும் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
கட்டணம் அதிகரிப்பு இப்படி பல வகையிலும் கட்டணங்கள் குறைவாக இருந்து வரும் நிலையில், இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சில சேவைகளுக்கு கட்டணங்களை அதிகரித்துள்ளது. இந்த கட்டணங்கள் அதிகரிப்பானது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
கேஷ் டெபாசிட் & வித்டிராவல் கட்டணம்
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது கேஸ் டெபாசிட் & வித்டிராவல் கட்டணமாக 20 ரூபாயும், அதோடு ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மொபைல் பில் பேமெண்ட் கட்டணங்கள் மொபைல் வாடிக்கையாளர்களில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர் இதன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு கட்டணமாக 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மொபைல் பில்களுக்கு மட்டும் அல்ல, மற்ற ஒவ்வொரு கட்டணங்களுக்கும், 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. டோர்ஸ்டெப் பேங்கிங் சார்ஜஸ் போஸ்ட்பேமெண்ட் வங்கியின் டோர்ஸ்டெப் பேங்கிங் சேவைக்கு (Doorstep Banking Charges) முன்னதாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு முறை சேவைக்காக அழைக்கும்போதும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பிபிஎஃப், ஆர்டி, சுகன்யா சம்ரிதி சேவை கட்டணங்கள் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது அதன் சேவையில் இருந்து சுகன்யா சம்ரிதி கணக்கு (Sukanya Samriddhi Account),
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (Public Provident Fund ),
தொடர் வைப்பு நிதி (Recurring Deposit Account),
தொடர் வைப்பு நிதிக்கு எதிரான கடன் (Loan Against Recurring Deposit) உள்ளிட்ட பல சேவைகளுக்கும் பணம் செலுத்தும்போது 20 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. ஃபண்ட் டிரான்ஸ்பர் கட்டணங்கள் வாடிக்கையாளர்கள் IPPB கணக்கிற்குள் பண பரிவர்த்தனை செய்தால் அதற்கு 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்க படும். ஒரு வேளை பணம் மற்ற வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்பட்டால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி DSB கட்டணமும் வசூலிக்கப்படும். கியூ.ஆர் கோட்டினை மீண்டும் (QR code) வழங்க 20 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். யுபிஐ சேவைக்கும் 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
நன்றி தட்ஸ்தமிழ்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam likes this post
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65676
இணைந்தது : 22/04/2010
போஸ்ட் ஆபீஸ் நஷ்டத்தில் உள்ளதா?... திடீரென்று இத்தனை கட்டணங்கள் வசூலிக்கக் காரணம்???? இங்குள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு போய் ஒரு வேலை பார்த்து வருவதென்றால்.... கடவுளே... ஒருனாள் போதாது...மிக மிக மெதுவாக வேலை செய்வார்கள்....
.....இதுல இப்பொழுது கட்டணம் வேறா????...







aanmeegam likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33439
இணைந்தது : 03/02/2010
10 ரூபாய் கொடுத்து, 5 ரூபாய் கவர் ஒன்று வாங்கினாலும் ஒரு முறைக்கு இரெண்டு முறை கவரை தடவி பார்த்து மேஜையில் ஒரு ஓரம் வைத்து, நீங்கள் கொடுத்த 10 ரூபாயை மேலும் கீழும் பார்த்து முன்புறம் பின்புறம் பார்த்து உங்களையும் பார்த்து, கொடுத்தவரை பார்த்தால் வாங்க கூடியவரா இல்லையா கள்ள நோட்டா இல்லையா என தீர்மானித்து செயல்படவேண்டிய அவசியம் அவர்களுக்கு.கணக்கில் குறை இருந்தால் அவர்கள்தான் ஜ்வாப்தாரி.
இவர்கள் பேசாமல் மூத்த குடிமகன்கள் திட்டம்,கிஷன் விகாஸ் முதலியவை மட்டும் நடத்தலாம். முன்பு போல் தபாலாபீஸ் போவது குறைந்துவிட்டது.
வாட்சப்/கொரியர் என பல தனியார்கள் நன்முறையில் சேவை புரிகிறார்கள்.
சிறிது பணம் அதிகம் செலுத்தவேண்டும்.
இவர்கள் பேசாமல் மூத்த குடிமகன்கள் திட்டம்,கிஷன் விகாஸ் முதலியவை மட்டும் நடத்தலாம். முன்பு போல் தபாலாபீஸ் போவது குறைந்துவிட்டது.
வாட்சப்/கொரியர் என பல தனியார்கள் நன்முறையில் சேவை புரிகிறார்கள்.
சிறிது பணம் அதிகம் செலுத்தவேண்டும்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam likes this post
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1