Latest topics
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 12:27 am
» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:21 am
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:28 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 11:11 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 11:00 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Yesterday at 8:46 pm
» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Yesterday at 8:28 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:10 pm
» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 8:04 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm
» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
by சிவா Today at 12:27 am
» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:21 am
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Yesterday at 11:31 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:28 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Yesterday at 11:15 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 11:11 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 11:00 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Yesterday at 10:52 pm
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 9:07 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 8:51 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Yesterday at 8:46 pm
» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Yesterday at 8:28 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 8:14 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:10 pm
» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 8:05 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 8:04 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 7:32 pm
» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 6:33 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:12 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:02 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue Jan 31, 2023 3:39 am
» மதுரகவியாழ்வார்
by Admin Tue Jan 31, 2023 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue Jan 31, 2023 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue Jan 31, 2023 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue Jan 31, 2023 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue Jan 31, 2023 1:35 am
» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
sncivil57 |
| |||
Dr.S.Soundarapandian |
|
Top posting users this month
சிவா |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Aathira |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
eraeravi |
| |||
Guest. |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.. யார் இவர்.. இவரது முழு பின்னணி
• Share
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33441
இணைந்தது : 03/02/2010
சென்னை: பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஆர்.என்.ரவி தற்போது வரை நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக மாற்றப்பட்டுள்ளதால் விரைவில் பொறுப்புகளை ஏற்பார் என்று தெரிகிறது.

நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வந்த ஆர்.என்.ரவி, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் தமிழ்நாடு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிரந்தர ஆளுநராக பஞ்சாப் செல்கிறார். ஏற்கனவே பஞ்சாப் பொறுப்புஆளுநராகவும் சண்டிகர் நிர்வாகியாகவும் அண்மையில் நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித் தற்போது நிரந்தரமாக அங்கு செல்கிறார்.
யார் இந்த ஆர்.என். ரவி? 1952ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவி. இவர் கேரள மாநில கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவர். 1976ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி. கேரளாவில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
கேரள ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி. 2012 இல் புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனராக ஓய்வு பெற்றார். அவர் 2014 முதல் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தார். 5 அக்டோபர் 2018 அன்று இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
தொடருகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்

நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வந்த ஆர்.என்.ரவி, பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவரை தமிழக ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் தமிழ்நாடு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிரந்தர ஆளுநராக பஞ்சாப் செல்கிறார். ஏற்கனவே பஞ்சாப் பொறுப்புஆளுநராகவும் சண்டிகர் நிர்வாகியாகவும் அண்மையில் நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித் தற்போது நிரந்தரமாக அங்கு செல்கிறார்.
யார் இந்த ஆர்.என். ரவி? 1952ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர் ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவி. இவர் கேரள மாநில கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிவர். 1976ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி. கேரளாவில் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
கேரள ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி. 2012 இல் புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனராக ஓய்வு பெற்றார். அவர் 2014 முதல் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக இருந்தார். 5 அக்டோபர் 2018 அன்று இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
தொடருகிறது.
நன்றி தட்ஸ்தமிழ்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33441
இணைந்தது : 03/02/2010
----2 ----
அமைதி ஒப்பந்தம்
ஆகஸ்ட் 2015 இல் நாகலாந்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையேயான முக்கிய கட்டமைப்பு ஒப்பந்தம் இவரது பணி காலத்தில் தான் நடந்தது. 1997 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் இப்பகுதியில் அமைதியை அடைய இந்த ஒப்பந்தம் பெரிய முன்னேற்றமாகும். நாகலாந்து நாகலாந்து மாநில ஆளுநராக கடந்த 2019ம் ஆண்டு ஜுலை 20தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமனம் செய்யப்பட்டார் . கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு ஆளுநராக சிறப்பாக பணியாற்றி வந்த ஆர.என்.ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பஞ்சாப் பொறுப்புஆளுநராகவும் சண்டிகர் நிர்வாகியாகவும் அண்மையில் நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், தற்போது நிரந்தரமாக அங்கு பொறுப்புக்கு செல்கிறார்
ஆளுநருக்கு வாழ்த்து இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என்று கூறியுள்ளார். இதேபோல் பஞ்சாப் ஆளுநராகி உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர்.இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! என்று கூறியுள்ளார்.
அமைதி ஒப்பந்தம்
ஆகஸ்ட் 2015 இல் நாகலாந்தில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையேயான முக்கிய கட்டமைப்பு ஒப்பந்தம் இவரது பணி காலத்தில் தான் நடந்தது. 1997 ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின் இப்பகுதியில் அமைதியை அடைய இந்த ஒப்பந்தம் பெரிய முன்னேற்றமாகும். நாகலாந்து நாகலாந்து மாநில ஆளுநராக கடந்த 2019ம் ஆண்டு ஜுலை 20தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமனம் செய்யப்பட்டார் . கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு ஆளுநராக சிறப்பாக பணியாற்றி வந்த ஆர.என்.ரவி தற்போது தமிழகத்திற்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பஞ்சாப் பொறுப்புஆளுநராகவும் சண்டிகர் நிர்வாகியாகவும் அண்மையில் நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், தற்போது நிரந்தரமாக அங்கு பொறுப்புக்கு செல்கிறார்
ஆளுநருக்கு வாழ்த்து இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என்று கூறியுள்ளார். இதேபோல் பஞ்சாப் ஆளுநராகி உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர்.இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! என்று கூறியுள்ளார்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா likes this post
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1