புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Yesterday at 22:51
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 22:03
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Yesterday at 21:28
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 21:22
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 21:00
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:55
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Yesterday at 20:48
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 17:48
» காணவில்லை-நட்பு.
by Guest. Yesterday at 17:47
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 17:45
» தேசியச் செய்திகள்
by Guest. Yesterday at 17:43
» நீண்ட நாள் வாழ...
by சிவா Yesterday at 17:39
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Yesterday at 17:34
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 16:44
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 13:58
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Yesterday at 12:16
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:23
» தைப்பூசம்
by சிவா Yesterday at 7:01
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Yesterday at 5:29
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat 4 Feb 2023 - 20:59
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat 4 Feb 2023 - 20:58
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat 4 Feb 2023 - 20:15
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Sat 4 Feb 2023 - 20:08
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:31
» குலதெய்வம்
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:27
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:23
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat 4 Feb 2023 - 19:14
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:54
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:52
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Sat 4 Feb 2023 - 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:07
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri 3 Feb 2023 - 21:03
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri 3 Feb 2023 - 18:42
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:53
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri 3 Feb 2023 - 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri 3 Feb 2023 - 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri 3 Feb 2023 - 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri 3 Feb 2023 - 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
by T.N.Balasubramanian Yesterday at 22:51
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Yesterday at 22:03
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Yesterday at 21:28
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 21:22
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 21:00
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:55
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Yesterday at 20:48
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 17:48
» காணவில்லை-நட்பு.
by Guest. Yesterday at 17:47
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 17:45
» தேசியச் செய்திகள்
by Guest. Yesterday at 17:43
» நீண்ட நாள் வாழ...
by சிவா Yesterday at 17:39
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Yesterday at 17:34
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 16:44
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Yesterday at 13:58
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Yesterday at 12:16
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:23
» தைப்பூசம்
by சிவா Yesterday at 7:01
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Yesterday at 5:29
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat 4 Feb 2023 - 20:59
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat 4 Feb 2023 - 20:58
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat 4 Feb 2023 - 20:15
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Sat 4 Feb 2023 - 20:08
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:31
» குலதெய்வம்
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:27
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat 4 Feb 2023 - 19:23
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat 4 Feb 2023 - 19:14
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:54
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:52
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:41
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:32
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Sat 4 Feb 2023 - 0:13
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Sat 4 Feb 2023 - 0:07
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri 3 Feb 2023 - 21:03
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri 3 Feb 2023 - 18:42
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:55
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri 3 Feb 2023 - 13:53
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri 3 Feb 2023 - 8:54
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri 3 Feb 2023 - 7:26
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri 3 Feb 2023 - 7:20
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri 3 Feb 2023 - 3:21
» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
| |||
Admin |
| |||
Aathira |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
கோவில் நகைகளை உருக்குவது
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33457
இணைந்தது : 04/02/2010
சென்னை: அறங்காவலர்கள் நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் நிதி மூலம் கோவில்களுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் டி.ஆர்.ரமேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் நகைகளை உருக்கவில்லை. காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுகிறது. ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.11.5 கோடி வட்டி வருமானமாக கிடைத்து வருகிறது. அது கோவில் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர்.
இதையடுத்து, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்த தலைமை வழக்கறிஞர், நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம். அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிச., 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தினமலர்
தமிழக கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் நிதி மூலம் கோவில்களுக்கு தேவையான பணிகள் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்ற இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து இண்டிக்ட் கலெக்டிவ் அறக்கட்டளை மற்றும் டி.ஆர்.ரமேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கோவில் நகைகளை உருக்கவில்லை. காணிக்கையாக வந்த நகைகள் தான் உருக்கப்படுகிறது. ஏற்கனவே நகைகள் உருக்கி கட்டிகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.11.5 கோடி வட்டி வருமானமாக கிடைத்து வருகிறது. அது கோவில் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர்.
இதையடுத்து, அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப்படும் என உத்தரவாதம் அளித்த தலைமை வழக்கறிஞர், நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்கலாம். அறங்காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிச., 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தினமலர்

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian likes this post
கோயில் பாரம்பரிய நகைகளில் யாரும் கைவைக்கக் கூடாது என்பதே மக்கள் கருத்து!
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1