புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 3:13 am

» இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன்
by சிவா Today at 2:41 am

» புவிசார் குறியீடு என்றால் என்ன? தமிழகத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட பொருட்கள்
by சிவா Today at 2:14 am

» IPL கிரிக்கெட் போட்டிகள் --தொடர். பதிவு.
by சிவா Today at 1:33 am

» எழுந்து விடு மனிதா
by சிவா Today at 1:18 am

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:35 pm

» அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்.
by சிவா Yesterday at 9:26 pm

» நன்றாகத் தூங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 8:33 pm

» விரதம் இருப்பதால் ஏற்படும் மருத்துவப் பயன்கள்
by சிவா Yesterday at 8:13 pm

» விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'
by சிவா Yesterday at 8:09 pm

» தங்க நகைகளில் கட்டாயம் HUID குறியீடு
by சிவா Yesterday at 8:06 pm

» முடியின் pH சமநிலைக்கு கற்றாழை எண்ணெய்
by சிவா Yesterday at 8:02 pm

» கோயிலில் தோண்ட தோண்ட.. 2000 செம்மறி ஆடு தலைகள்
by சிவா Yesterday at 7:58 pm

» இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
by சிவா Yesterday at 3:29 pm

» ஆசியாவின் பெரிய தேர்: பக்தர்கள் வெள்ளத்தில் திருவாரூர் ஆழித் தேரோட்டம்
by சிவா Yesterday at 3:04 pm

» நாளும் ஒரு நற்சிந்தனை நூலாசிரியர் : நீதியரசர் கற்பகவிநாயகம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:03 pm

» மன உறுதியை அதிகரிப்பது எப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» பெருங்காயத்தின் பயன்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:05 pm

» கருத்துப்படம் 01/04/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (19)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்
by சிவா Yesterday at 3:29 am

» தமிழகத்தில் மதமாற்றம் அதிகரிப்பு
by சிவா Yesterday at 3:19 am

» தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
by சிவா Fri Mar 31, 2023 9:44 pm

» Deja vu - தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா?
by சிவா Fri Mar 31, 2023 9:35 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Fri Mar 31, 2023 9:00 pm

» பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது எப்படி?
by சிவா Fri Mar 31, 2023 8:54 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri Mar 31, 2023 8:28 pm

» மலம் கழிப்பதை அடக்கினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by சிவா Fri Mar 31, 2023 7:05 pm

» IPL - ஐ‌பி‌எல் பற்றிய தகவல்களின் தொகுப்பு
by T.N.Balasubramanian Fri Mar 31, 2023 5:59 pm

» IPL Live Streaming செய்யும் இணையதளம்
by சிவா Fri Mar 31, 2023 4:58 pm

» காசி வாழ தேசம் வாழும்
by சிவா Fri Mar 31, 2023 4:46 pm

» வேப்பம் பூ மருத்துவ பயன்கள் மற்றும் சமையல் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Fri Mar 31, 2023 3:10 pm

» [கட்டுரை] யாருக்காக ???
by rajuselvam Fri Mar 31, 2023 9:30 am

» வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
by சிவா Fri Mar 31, 2023 12:47 am

» ஐபிஎல் 2023: 52 நாட்கள், 10 அணிகள், 74 போட்டிகள்
by சிவா Fri Mar 31, 2023 12:23 am

» கோடை... செய்ய வேண்டியவை... செய்யக் கூடாதவை...
by சிவா Thu Mar 30, 2023 10:31 pm

» வெயில்கால தட்டம்மை நோயைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu Mar 30, 2023 10:15 pm

» பழைய சோறு... இது உணவல்ல, மருந்து
by சிவா Thu Mar 30, 2023 10:08 pm

» இட்டிலி மேல் இனிதான கவிதை
by சிவா Thu Mar 30, 2023 9:19 pm

» செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை
by சிவா Thu Mar 30, 2023 9:14 pm

» மோடியைத் தோற்கடிக்க இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து வாருங்கள்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:52 pm

» இன்று உலக இட்லி தினம்
by T.N.Balasubramanian Thu Mar 30, 2023 5:10 pm

» நாவல் வேண்டும்
by Riha Thu Mar 30, 2023 4:37 pm

» ராமநாமம் ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்...
by சிவா Thu Mar 30, 2023 2:45 pm

» நோன்பு என்றால் என்ன? இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக அது எப்படி மாறியது?
by Dr.S.Soundarapandian Thu Mar 30, 2023 12:20 pm

» ஸ்ரீ ராம நவமித் திருநாள்
by சிவா Thu Mar 30, 2023 6:55 am

» கோடை கால பானங்கள்
by சிவா Thu Mar 30, 2023 12:16 am

» கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?
by சிவா Thu Mar 30, 2023 12:13 am

» வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க!
by சிவா Wed Mar 29, 2023 10:40 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Wed Mar 29, 2023 9:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
108 Posts - 64%
T.N.Balasubramanian
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
30 Posts - 18%
Dr.S.Soundarapandian
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
11 Posts - 7%
தமிழ்வேங்கை
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
5 Posts - 3%
eraeravi
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
1 Post - 1%
சரவிபி ரோசிசந்திரா
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
1 Post - 1%
eswari m
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 07, 2021 6:15 am

ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Tamil_News_large_2907316
கடந்த நவம்பர் 24-ல் வெளியான தேசிய குடும்ப, சுகாதார ஆய்வு 5-ல், இந்தியாவில் முதல் முறையாக, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. இப்போது 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர். 2005- - 06-ல் நடத்தப்பட்ட 3-வது ஆய்வில் 1,000 ஆண்களுக்கு 1,000 பெண்களும், 2015- - 16-ல் நடத்தப்பட்ட 4-வது ஆய்வில் 1,000ஆண்களுக்கு 991 பெண்களும் இருந்தனர்.



சமூக நீதி



ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த ஆட்சித் தலைமை, வெளிப்படையான, சுதந்திரமான, ஊழலற்ற நிர்வாகம், ஜனநாயகம், திட்டமிடல், சிறப்பான உள்கட்டமைப்பு, மனிதவளத்தை மேம்படுத்துதல், சமூக நீதி என்று பல்வேறு அம்சங்கள் தேவை. இத்தனையும் இருந்தாலும் ஒரு நாட்டின் வளர்ச்சியில், மக்கள் தொகையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை சற்றேனும் அதிகமாக இல்லாவிட்டால், அந்நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். இதை நன்கு உணர்ந்தவர் பிரதமர் மோடி. அதனால் தான், 2001-ல் குஜராத் முதல்வரானதில் இருந்து பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பல முயற்சிகளை மேற்கொண்டார். பிரதமரானவுடன் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் பலனாக, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குடும்பம், நிறுவனங்களின் உயர் பதவிகள், அமைச்சர்கள் பதவி வரை அனைத்திலும், பெண்களுக்கான பங்களிப்பை உறுதி செய்ய, இந்த ஏழு ஆண்டுகளில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.செல்வமகள் சேமிப்பு திட்டம், உயர்கல்வி நிறுவனங்களில் சேர மாணவியருக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம், 'பேட்டி பச்சாவ் -- பேட்டி படாவ்' என்ற, பெண் குழந்தைகளை காப்போம்; -பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டம். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் மகிளா சக்தி கேந்திரா திட்டம், உழைக்கும் பெண்களுக்கான விடுதி திட்டம் என்று பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சுய மேம்பாடு, சுய கவுரவத்திற்கான பல திட்டங்கள், முயற்சிகளை பட்டியலிட்டபடி சொல்லலாம். அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் வாயிலாக, பெண்களின் சேமிப்பு அதிகரித்து, அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது. முத்ரா வங்கி திட்டத்தின் வாயிலாகவும், பல லட்சம் பெண்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.
தேசிய குடும்ப, சுகாதார ஆய்வு 5-ன் முடிவுகள், மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. அதன்படி, 88.6 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறந்துள்ளன. 2015 - -16-ல் இது 78.9 சதவீதமாக இருந்தது. பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பது குறைந்துள்ளது; பெண்களின் பிரசவமும் சுகமாகியுள்ளது.தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம், பீஹார், கோவா, ஹிமாச்சல பிரதேசம், லட்சத்தீவு, தெலுங்கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், புதுச்சேரி, வடகிழக்கு மாநிலங்கள் என்று பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குஜராத், மஹாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.'மகளுடன் செல்பி' என்ற இயக்கத்தை, பிரதமர் மோடி அறிவித்தார். இதிலென்ன புதுமை, இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது என்று பலரும் நினைத்தனர். ஆனால், இது மக்களிடம் பெரும் தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.



ஏமாற்றம்

கூலி தொழிலாளர்கள் முதல் பெரு முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும், தங்கள் மகளுடன் செல்பி எடுத்து முகநுால், 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அப்போது பெண் குழந்தைகள் இல்லாதவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். அவர்களில் நானும் ஒருத்தி. கட்சியில் என் சகாக்களும், நண்பர்களும், மகளுடன் செல்பி எடுத்து பகிர்ந்தனர். இரு ஆண் குழந்தைகளுக்கு தாயான நான், பெண் குழந்தை இல்லையே என்று வருத்தம் அடைந்தேன். இப்படி கோடிக்கணக்கான இந்தியர்கள், மன வருத்தம் அடைந்திருப்பர். இதுதான் இந்த, 'மகளுடன் செல்பி' இயக்கத்தின் வெற்றி. பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகள் வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தியது. சமீப ஆண்டுகளில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திட்டம் இதுவாகவே இருக்கும். பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது, அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவது தான்.'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்' என்ற திட்டம் வாயிலாக, இந்நிலை மாற்றப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் பள்ளி களில் சேருவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.



பல்வேறு திட்டங்கள்

இது போன்ற திட்டங்களால் 10, 12-ம் வகுப்பு களில் தேர்ச்சி பெறும் பெண்களின் எண்ணிக்கையும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும், கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் மோடி, தன் அமைச்சரவையில் 11 பெண்களுக்கு வாய்ப்புஅளித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகமான பெண்கள், மத்திய அமைச்சரவையில் இருப்பது இதுவே முதல் முறை.

பெண்களை அதிகமாக மத்திய அமைச்சர்களாக பார்ப்பது, கோடிக்கணக்கான இந்திய பெண்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது.எல்லை பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு அகாடமி போன்ற ஆயுத படைகளில் பெண்களுக்கு மோடி அரசு வாய்ப்பு அளித்துள்ளது. இந்த ஏழு ஆண்டுகளில் பெண்கள் போர் விமானிகள் ஆகியுள்ளனர். குடியரசு தின அணிவகுப்பில் பெண் அதிகாரிகள் பெருமைப்படுத்தப்படுகின்றனர்.ஒரு பெண் கல்வி பெற்று, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோராக மாறி சுய கவுரவத்துடன் வாழ்வது, ஒரு குடும்பத்தையும், அதன் வாயிலாக சமுதாயத்தையும், நாட்டையும் மேம்படுத்தும்.
அதனால் தான், பிரசவம், குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு, பள்ளியில் சேர்த்தல், உயர் கல்வி பெறுதல், வேலைவாய்ப்புகளை வழங்குதல், தொழில் முனைவோராக மாற்றுதல் என்று பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு நாம் எதிர்பார்த்ததை விட வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வரும் காலங்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஆண்களுக்கு இணையாக அல்ல, அவர்களுக்கும் உதவும் வகையில் அவர்களை விட ஒருபடி மேலே பெண்கள் முன்னேற்றம் அடைவர் என்பதில் சந்தேகம் இல்லை.
வானதி சீனிவாசன் , தமிழக எம்.எல்.ஏ., மற்றும் பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர்

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக