புதிய பதிவுகள்
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 8:54

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 7:18

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 3:35

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 2:48

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Today at 2:03

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Today at 0:51

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 23:05

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 21:53

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 21:43

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 21:05

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 20:51

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 20:39

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 20:33

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 20:29

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 20:00

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 19:36

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 19:33

» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:25

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed 22 Mar 2023 - 21:50

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed 22 Mar 2023 - 21:08

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed 22 Mar 2023 - 19:38

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed 22 Mar 2023 - 18:42

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed 22 Mar 2023 - 17:54

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed 22 Mar 2023 - 17:45

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed 22 Mar 2023 - 13:56

» மந்திரங்கள்
by சிவா Wed 22 Mar 2023 - 6:19

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed 22 Mar 2023 - 5:03

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Wed 22 Mar 2023 - 0:54

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue 21 Mar 2023 - 5:02

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue 21 Mar 2023 - 4:47

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 21:53

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 19:39

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon 20 Mar 2023 - 15:19

» உலகச் செய்திகள்!
by சிவா Sun 19 Mar 2023 - 23:48

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:41

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun 19 Mar 2023 - 23:37

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:34

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 23:32

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun 19 Mar 2023 - 23:32

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:30

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:15

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:05

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:24

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:18

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun 19 Mar 2023 - 3:00

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun 19 Mar 2023 - 2:53

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat 18 Mar 2023 - 20:14

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri 17 Mar 2023 - 23:11

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 22:04

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:51

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
51 Posts - 66%
T.N.Balasubramanian
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
18 Posts - 23%
mohamed nizamudeen
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
3 Posts - 4%
Dr.S.Soundarapandian
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
3 Posts - 4%
venkat532
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
463 Posts - 67%
T.N.Balasubramanian
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
108 Posts - 16%
Dr.S.Soundarapandian
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
66 Posts - 9%
mohamed nizamudeen
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
25 Posts - 4%
Dhivya Jegan
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%
eraeravi
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
4 Posts - 1%
Kannasme
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_m10உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33703
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Sat 26 Feb 2022 - 11:10


உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Gallerye_060748921_2970496
புதுடில்லி : உக்ரைனில் தமிழகம் உட்பட இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்கின்றனர். இதில் பெரும்பாலோனார் ஹரியானா, பஞ்சாபை சேர்ந்தவர்கள்.

உக்ரைனில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., படிப்பு, இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார கவுன்சில், ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் படிப்புக்கான செலவும் குறைவு. இதனால் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க உக்ரைனுக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த டாக்டர் அஷ்வனி குமார் கூறுகையில், ''இந்தியாவில் தனியார் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 10 - 12 லட்ச ரூபாய் செலவாகும். நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 50 லட்ச ரூபாய் செலவாகும். உக்ரைனில் எம்.பி.பி.எஸ்., படிக்க ஆண்டுக்கு 4 - 5 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகும். இது பஞ்சாப் தனியார் கல்லுாரிகளில் ஆகும் செலவை விட மூன்று மடங்கு குறைவு,'' என்றார்.

நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33703
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Sat 26 Feb 2022 - 12:14

புதுடில்லி : ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களை சந்தித்து வரும் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்படி, அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் வெளியுறவுத் துறை அமைச்சகம் முழுவீச்சில் இறங்கி உள்ளது. உக்ரைனில் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளுக்கு இந்தியர்களை வரவழைத்து, அங்கிருந்து விமானங்கள் வாயிலாக இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றுவதற்காக, அதன் எல்லைக்குள் நுழைந்து ரஷ்ய வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர்.

ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.போருக்கு மத்தியில் உக்ரைனில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் அங்கு சிக்கி உள்ளனர். கேரளாவில் இருந்து 2,320; ஒடிசாவில் இருந்து 1,500; மஹாராஷ்டிராவில் இருந்து 1,200; ஜம்மு - காஷ்மீரில் இருந்து 200; கர்நாடகாவில் இருந்து 91; மத்திய பிரதேசத்தில் இருந்து 46 பேர் என, ஏராளமான மாணவர்கள் அங்கு உள்ளனர்.
உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Tamil_News_large_2970044
இந்நிலையில் பிரதமர் மோடி உத்தரவின்படி அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில், மத்திய வெளியுறவுத் துறை ஈடுபட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிபர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகின.
உக்ரைனின் வான்வழி மூடப்பட்டுள்ளதால், அதன் அண்டை நாடுகளான ஹங்கேரி மற்றும் ருமேனியாவின் எல்லைப் பகுதிகளுக்கு இந்திய அதிகாரிகளின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள இந்தியர்கள், அந்த எல்லைப் பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு விமானங்கள் வாயிலாக, அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று, ருமேனியாவுக்கு இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ருமேனியா எல்லைக்கு வந்து சேரும் மாணவர்கள், அதன் தலைநகர் புகாரெஸ்ட் நகருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு விமானங்களில் அழைத்து வரப்படுவர். இந்த இரண்டு விமானங்களும் இன்று புகாரெஸ்டில் இருந்து புறப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உக்ரைனில் மோசமான சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியர்கள் அனைவரும் மன உறுதியுடன் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்தியர்களுக்கு உதவ, 24 மணி நேரமும் துாதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ருமேனியா மற்றும் ஹங்கேரி வாயிலாக மாற்று வழியில், இந்தியர்களை அழைத்துச் செல்ல, இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உக்ரைன் - ஹங்கேரி இடையில் உள்ள சோப்ஜஹோனி எல்லைப் பகுதியிலும், உக்ரைன் - ருமேனியா இடையில் உள்ள பொரப்னேஸ்டிரட் எல்லையிலும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அவர்கள் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வர்.

அங்கு வரும் இந்தியர்கள், 'பாஸ்போர்ட்' வைத்திருக்க வேண்டும். அவசர செலவுக்காக அமெரிக்க டாலர்களில் பணம் மற்றும் தடுப்பூசி சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கையாக ஹங்கேரி, ருமேனியா எல்லைப் பகுதிக்கு பயணிக்கும்போது, இந்திய தேசிய கொடியை அச்சிட்டு, தாங்கள் பயணிக்கும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதை ஒட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் இருந்து புறப்பட்ட இந்திய மாணவர்களின் முதல் குழு, ருமேனியா எல்லைக்கு நேற்று மாலை வந்தடைந்தது. மற்றொரு குழுவினர் பஸ் வாயிலாக போலந்து எல்லைக்கு புறப்பட்டனர். ஆனால், போலந்து எல்லைக்கு 8 கி.மீ.,க்கு முன்பாகவே, அவர்கள் இறக்கி விடப்பட்டனர். இதனால் அவர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

செலவை அரசு ஏற்கும்
உக்ரைனில் இருந்து, அதன் அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்படும் இந்தியர்கள், 'ஏர் இந்தியா' விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்துவரப்படஉள்ளனர். இந்நிலையில், அந்த விமான பயணத்திற்கு ஆகும் முழு செலவையும் ஏற்றுக் கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சொத்து முடக்கம்?

உக்ரைன் மீது முழுவீச்சில் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ ஆகியோருக்கு சொந்த மாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்க, ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது.
திடீர் அழைப்பு
உக்ரைனுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா நேற்று அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார்.“உக்ரைனில் தற்போதுள்ள அரசை அகற்றிவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றினால், பேச்சு நடத்தி எளிதில் தீர்வு காண முடியும்,” என புடின் தெரிவித்துள்ளார்.

தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88809
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Feb 2022 - 16:21

ரஷ்யா, உக்ரைனுக்கு விதிக்கும் நிபந்தனைகள்

* ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கிரீமியாவை ரஷ்ய பகுதியாக ஏற்க வேண்டும்.

* நேட்டோவில் இருந்து விலக வேண்டும்.

*மேலை நாடுகளில் இருந்து இராணுவ சாதனங்களை வாங்க கூடாது.



உக்ரைனில்  இந்திய மருத்துவ மாணவர்கள்.+ மத்திய அரசின் நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக