புதிய பதிவுகள்
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 7:48 pm
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Today at 6:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:56 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm
» கருத்துப்படம் 24/03/2023
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
by சிவா Today at 7:48 pm
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Today at 6:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:56 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm
» கருத்துப்படம் 24/03/2023
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
கோபால்ஜி |
| |||
eraeravi |
| |||
venkat532 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
தமிழக பட்ஜெட்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33706
இணைந்தது : 03/02/2010
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்விக்காக கல்லூரிகளுக்கு செல்லும் போது மாதம் ரு1,000 உதவித் தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சட்டசபையில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடபட்டன.
இதில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்பதும் மிக முக்கியமான அறிவிப்பு. தமிழக அரசின் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவிகள், உயர் கல்விக்காக கல்லூரிகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்தக் கூடியதாக அமையும். இதனால் இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திராவிடர் இயக்க சிந்தனை
தமிழகம் குறிப்பாக திராவிடர் பேரியக்கம் கடந்த 100 ஆண்டுகளாக பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து பேசுவதையும் செயல்படுத்துவதையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. 1929-ம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டிலேயே பெண்களுக்கு சொத்துரிமை குறித்து தந்தை பெரியார் வலியுறுத்தினார். தந்தை பெரியார், நீதிக்கட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் பெண்களின் மேம்பாட்டுக்காக இதுவரை ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கான திட்டங்கள்
உதாரணமாக தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கல்பனா சாவ்லா விருது, அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்,
அம்மா குழந்தைகள் நல பரிசுப் பொட்டகம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம், ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை திட்டம், சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டம், ஆதரவற்ற முதிர்கன்னி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு, சொத்தில் சம உரிமை, அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு என இந்த பட்டியல் நீள்கிறது.
பேருந்துகளில் இலவச பயணம்
தற்போதைய திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; நிதி நிலைமை சீரான பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலவச பேருந்து பயண திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை 40%-ல் இருந்து 60% ஆக அதிகரித்திருக்கிறது என்பது உள்ளபடியே பெரும் பாராட்டக் கூடியதாகும். அன்றாட கூலி வேலை செய்யும் பணிகள் நாளொன்றுக்கு ரூ30 முதல் ரூ50 வரை பேருந்து கட்டணத்துக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையை தலைகீழாக மாற்றி அவர்களுக்கு சேமிப்புத் தொகையாக அதை கொடுத்திருக்கிறது இந்த அரசு. அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்பதால் வீடுகளில் முடங்கி கிடந்த பெண்கள் பெரும் நம்பிக்கையோடு வேலைகளுக்கு செல்வதையும் ஊக்கப்படுத்தி இருக்கிறது திமுக அரசு.
மாணவிகளுக்கு ஊக்கத் தொகை
இப்போது அதே பாணியில்தான் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்விக்கான ஊக்கத் தொகை மாதம் ரூ1,000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு. ஏற்கனவே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அத்தனை வசதிகளையும் அரசாங்கமே இலவசமாக வழங்குகிறது. அரசு பள்ளிகளின் தரத்தையும் படிப்படியாக உயர்த்தி வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகள் பக்கம் திரும்புகிற மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது அறிவிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்கத் தொகை இன்னும் இந்த எண்ணிக்கையையும் உயர்த்தும்; மாணவிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல.. கல்லூரிகளுக்கும் பொருளாதார நெருக்கடி இல்லாமல் சென்று திரும்ப முடியும். இது நிச்சயம் கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தில் கல்விச் சுடரை ஏற்றி வைக்கும். 100 ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் நீட்சியாக சமூக நீதிக்கான பயணத்தில் இது ஒரு புதிய அத்தியாயம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
நன்றி தினமலர்
சட்டசபையில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடபட்டன.
இதில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்பதும் மிக முக்கியமான அறிவிப்பு. தமிழக அரசின் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவிகள், உயர் கல்விக்காக கல்லூரிகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்தக் கூடியதாக அமையும். இதனால் இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திராவிடர் இயக்க சிந்தனை
தமிழகம் குறிப்பாக திராவிடர் பேரியக்கம் கடந்த 100 ஆண்டுகளாக பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து பேசுவதையும் செயல்படுத்துவதையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. 1929-ம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டிலேயே பெண்களுக்கு சொத்துரிமை குறித்து தந்தை பெரியார் வலியுறுத்தினார். தந்தை பெரியார், நீதிக்கட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் பெண்களின் மேம்பாட்டுக்காக இதுவரை ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கான திட்டங்கள்
உதாரணமாக தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கல்பனா சாவ்லா விருது, அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்,
அம்மா குழந்தைகள் நல பரிசுப் பொட்டகம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கைம்பெண் மறுமண உதவித் திட்டம், ஆதரவற்ற கைம்பெண் உதவித் தொகை திட்டம், சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வித் திட்டம், ஆதரவற்ற முதிர்கன்னி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு, சொத்தில் சம உரிமை, அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சியில் 33 சதவீத இட ஒதுக்கீடு என இந்த பட்டியல் நீள்கிறது.
பேருந்துகளில் இலவச பயணம்
தற்போதைய திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; நிதி நிலைமை சீரான பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலவச பேருந்து பயண திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை 40%-ல் இருந்து 60% ஆக அதிகரித்திருக்கிறது என்பது உள்ளபடியே பெரும் பாராட்டக் கூடியதாகும். அன்றாட கூலி வேலை செய்யும் பணிகள் நாளொன்றுக்கு ரூ30 முதல் ரூ50 வரை பேருந்து கட்டணத்துக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையை தலைகீழாக மாற்றி அவர்களுக்கு சேமிப்புத் தொகையாக அதை கொடுத்திருக்கிறது இந்த அரசு. அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்பதால் வீடுகளில் முடங்கி கிடந்த பெண்கள் பெரும் நம்பிக்கையோடு வேலைகளுக்கு செல்வதையும் ஊக்கப்படுத்தி இருக்கிறது திமுக அரசு.
மாணவிகளுக்கு ஊக்கத் தொகை
இப்போது அதே பாணியில்தான் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்விக்கான ஊக்கத் தொகை மாதம் ரூ1,000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு. ஏற்கனவே அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அத்தனை வசதிகளையும் அரசாங்கமே இலவசமாக வழங்குகிறது. அரசு பள்ளிகளின் தரத்தையும் படிப்படியாக உயர்த்தி வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகள் பக்கம் திரும்புகிற மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது அறிவிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்கத் தொகை இன்னும் இந்த எண்ணிக்கையையும் உயர்த்தும்; மாணவிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல.. கல்லூரிகளுக்கும் பொருளாதார நெருக்கடி இல்லாமல் சென்று திரும்ப முடியும். இது நிச்சயம் கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தில் கல்விச் சுடரை ஏற்றி வைக்கும். 100 ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் நீட்சியாக சமூக நீதிக்கான பயணத்தில் இது ஒரு புதிய அத்தியாயம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
நன்றி தினமலர்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33706
இணைந்தது : 03/02/2010
மக்களுக்கு பயனுள்ள எல்லா திட்டங்களும்
வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.
வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1