புதிய பதிவுகள்
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Today at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Today at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Today at 4:12 pm
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 4:00 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Today at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Today at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Today at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Today at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Today at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed Feb 01, 2023 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
by சிவா Today at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Today at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Today at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Today at 4:12 pm
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 4:00 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Today at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Today at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Today at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Today at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Today at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed Feb 01, 2023 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue Jan 31, 2023 7:46 am
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
Aathira |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
அதிகாரிகளை வெளியேற்றிய அடியாட்கள்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி
Page 1 of 1 •
புதுடில்லி,-
'தனியார் நிறுவனத் துக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்த மத்திய
அரசு அதிகாரிகளை, அந்நிறுவனம் அடியாட்களை வைத்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது' என,
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாடகை பாக்கி
டில்லியில் கான் மார்கெட் பகுதியில், 'சோபா சிங் அண்ட் சன்ஸ்' என்ற
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில்,
மத்திய அரசு அதிகாரிகள் குடியிருந்து வந்தனர்.
இவர்கள் நிறுவனத்துக்கு சரியாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, தங்கள் இடத்தில் வசிக்கும் அதிகாரிகளை வெளியேற்ற
அனுமதி கோரி, வாடகை கட்டுப்பாட்டாளரிடம் சோபா சிங் நிறுவனம் மனு
கொடுத்தது. விசாரணைவாடகை கட்டுப்பாட்டாளர் அதிகாரிகளை
வெளியேற்ற அனுமதியளித்தார்.
இதையடுத்து, சோபா சிங் நிறுவனம் அடியாட்களை அனுப்பி, குடியிருப்பில்
இருந்த அதிகாரிகளை வெளியேற்றியது. இந்நிலையில், இந்த வழக்கு
விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள்
கிருஷ்ணா முராரி, ரவிக்குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை சோபா சிங் நிறுவனம்
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது பற்றி தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், 'அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றி அடுத்த
வாரம், அதற்கான அமர்வு விசாரிக்கும்' என உத்தரவிட்டனர்.
தினமலர்
'தனியார் நிறுவனத் துக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்த மத்திய
அரசு அதிகாரிகளை, அந்நிறுவனம் அடியாட்களை வைத்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது' என,
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாடகை பாக்கி
டில்லியில் கான் மார்கெட் பகுதியில், 'சோபா சிங் அண்ட் சன்ஸ்' என்ற
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில்,
மத்திய அரசு அதிகாரிகள் குடியிருந்து வந்தனர்.
இவர்கள் நிறுவனத்துக்கு சரியாக வாடகை தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, தங்கள் இடத்தில் வசிக்கும் அதிகாரிகளை வெளியேற்ற
அனுமதி கோரி, வாடகை கட்டுப்பாட்டாளரிடம் சோபா சிங் நிறுவனம் மனு
கொடுத்தது. விசாரணைவாடகை கட்டுப்பாட்டாளர் அதிகாரிகளை
வெளியேற்ற அனுமதியளித்தார்.
இதையடுத்து, சோபா சிங் நிறுவனம் அடியாட்களை அனுப்பி, குடியிருப்பில்
இருந்த அதிகாரிகளை வெளியேற்றியது. இந்நிலையில், இந்த வழக்கு
விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள்
கிருஷ்ணா முராரி, ரவிக்குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,
அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை சோபா சிங் நிறுவனம்
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது பற்றி தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், 'அடியாட்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை
வலுக்கட்டாயமாக வெளியேற்றியது அதிர்ச்சியளிக்கிறது. இது பற்றி அடுத்த
வாரம், அதற்கான அமர்வு விசாரிக்கும்' என உத்தரவிட்டனர்.
தினமலர்
Dr.S.Soundarapandian likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்.
அரசு உடனடியாக வாடகை பாக்கியை தரவில்லையா? வேறு ஏதாவது தடை இருந்தால் அதை முறையாக தீர்த்துக்கொண்டு இருக்கலாமே. அரசு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும். தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்றால் "ஸ்டே " வாங்கி இருக்கலாமே.!
போக போக தான் தெரியும்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த நிறுவனத்துக்கு வாடகை
பாக்கியை உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அரசு உடனடியாக வாடகை பாக்கியை தரவில்லையா? வேறு ஏதாவது தடை இருந்தால் அதை முறையாக தீர்த்துக்கொண்டு இருக்கலாமே. அரசு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும். தங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்றால் "ஸ்டே " வாங்கி இருக்கலாமே.!
போக போக தான் தெரியும்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
"யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்."-
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1360093Dr.S.Soundarapandian wrote: "யாரும் யாருக்கும் காரணமில்லாமல் ஒரு காரியம் செய்யமாட்டார்கள்."-
கொலை செய்பவர்களுக்கும் இது பொருந்துமா?
நிச்சயமாக பொருந்தும்.
பொழுது போவதற்காக யாரும் யாரோ ஒருவரை கொலை செய்யமாட்டார்கள் .
நிச்சயமாக இருக்கும். ஆழ்ந்து விசாரித்தால் தெளிவாகும்.
வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாமே அய்யா.
கடிக்கும் கொசுவை கொலை செய்கிறோம்
கடிக்கும் மூட்டை பூச்சியை கொலை செய்கிறோம்.
@Dr.S.Soundarapandian
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
திங்கட்கிழமை டைம்ஸில் வந்த தகவல்.
சர் சோபா சிங் --சோபா சிங் கம்பெனி சேர்மேன் கூறியது.
" அடியாட்களை நியமிக்கவில்லை. கோர்ட் அமீனா ( பைலிஃ)
முறையாக தன் ஆட்களுடன் வந்து வெளியேற்றினார்.
20 வருடமாக நடந்த கேஸ்.மார்ச் 3 தேதியே , வீட்டை ஒப்படைக்க கூறியிருந்தோம். அன்று கூட யாரையும் வெளியேற்றவில்லை.
அமீனாவும் போலீஸ் அதிகாரிகளும் மீண்டும் அவர்களை வீடுகளை
ஒப்படைக்கக் கூறி வேண்டுகோள்தான் விடுத்தனர். யாரையும் வீட்டை விட்டு
வெளியேற்றவில்லை எனக் கூறினார்.
அது ஒரு பக்கம் இருக்க தேர்தலில் தோற்ற MP களும் வீடுகளை காலி பண்ணமாட்டேன் என்கிறவர்களும் உண்டு.
@Dr.S.Soundarapandian
சர் சோபா சிங் --சோபா சிங் கம்பெனி சேர்மேன் கூறியது.
" அடியாட்களை நியமிக்கவில்லை. கோர்ட் அமீனா ( பைலிஃ)
முறையாக தன் ஆட்களுடன் வந்து வெளியேற்றினார்.
20 வருடமாக நடந்த கேஸ்.மார்ச் 3 தேதியே , வீட்டை ஒப்படைக்க கூறியிருந்தோம். அன்று கூட யாரையும் வெளியேற்றவில்லை.
அமீனாவும் போலீஸ் அதிகாரிகளும் மீண்டும் அவர்களை வீடுகளை
ஒப்படைக்கக் கூறி வேண்டுகோள்தான் விடுத்தனர். யாரையும் வீட்டை விட்டு
வெளியேற்றவில்லை எனக் கூறினார்.
அது ஒரு பக்கம் இருக்க தேர்தலில் தோற்ற MP களும் வீடுகளை காலி பண்ணமாட்டேன் என்கிறவர்களும் உண்டு.
@Dr.S.Soundarapandian
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
» ஆதாரம் இருந்தால் குற்றம்சாட்டப்படாதவர்களை விசாரிக்கலாம் : உச்ச நீதிமன்றம்
» கறைபடிந்த அலகாபாத் உயர் நீதிமன்றம் : உச்ச நீதிமன்றம் சூடு!
» ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம்
» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
» ஆதாரம் இருந்தால் குற்றம்சாட்டப்படாதவர்களை விசாரிக்கலாம் : உச்ச நீதிமன்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1