புதிய பதிவுகள்
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 6:50 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 6:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:40 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 6:40 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 5:42 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 5:01 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 4:59 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 4:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:31 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 4:10 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 4:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 12:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 8:13 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 3:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 3:56 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 2:04 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:56 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:50 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:48 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:46 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:44 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:38 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:35 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 24, 2024 12:56 am

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 10:47 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 5:59 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 5:55 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:39 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:32 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 1:20 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 8:42 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:54 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:50 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:48 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:46 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:46 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:45 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:42 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 2:41 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 2:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
51 Posts - 66%
ayyasamy ram
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
8 Posts - 10%
Dr.S.Soundarapandian
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
3 Posts - 4%
prajai
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
2 Posts - 3%
Pradepa
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
225 Posts - 21%
sugumaran
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
18 Posts - 2%
prajai
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
5 Posts - 0%
Rutu
மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_m10மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரியுபோல் கலாசார மைய தாக்குதலில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81638
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2022 7:58 am

கார்கிவ்-
கடந்த வாரம், உக்ரைனின் மரியுபோல் நகரின் கலாசார மைய
அரங்கில் ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில்,
குழந்தைகள் உட்பட, 300 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.த

தரைமட்டம்'

நேட்டோ' எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம்
வகிக்கும் கூட்டமைப்பில் இணைய விரும்பிய உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம்
தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தாக்குதலில் இருந்து தப்பிக்க, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள்,
போலந்து உள்ளிட்ட அதன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி
வருகின்றனர். நாட்டை விட்டு வெளியேற முடியாத மக்கள், பதுங்கு குழிகளில்
தஞ்சம்அடைந்துள்ளனர்.

கடந்த 16ம் தேதி, துறைமுக நகரமான மரியுபோலில், கலாசார நிகழ்ச்சிகள்
நடக்கும் அரங்கத்தின் மீது, ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி
தாக்குதல் நடத்தினர். இதில், அந்த வளாகம் இடிந்து தரைமட்டமானது.

மூன்று மாடிகளை உடைய இந்த அரங்கில் நுாற்றுக்கணக்கான மக்கள்
தஞ்சமடைந்திருந்தனர். எனினும், அதில் உயிரிழந்தோர் குறித்த விபரங்கள்
உடனடியாக வெளியிடப்படவில்லை.இந்நிலையில், அந்த தாக்குதலில்,
குழந்தைகள் உட்பட 300 பேர் உயிரிழந்ததாக, மரியுபோல் நகர நிர்வாகம்
நேற்று தெரிவித்துள்ளது.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான சூழல்

ரஷ்யா - உக்ரைன் இடையிலான இந்தப் போரில், இரு தரப்பிலும் அதிக
உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. ரஷ்ய படையைச் சேர்ந்த 1,351 வீரர்கள்
இந்த சண்டையில் உயிரிழந்துள்ளதாகவும், 3,825 ராணுவ வீரர்கள்
காயமடைந்துள்ளதாகவும், ரஷ்ய ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பு, சர்வதேச நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை மீறி,
ரஷ்ய படையினர் உக்ரைனில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் அறிவுறுத்தல்

உக்ரைன் மீதான போர் துவங்கியது முதல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை,
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம்
பேட்டியளித்த ஜோ பைடன் கூறுகையில், “ஜி - 20 கூட்டமைப்பில் இருந்து
ரஷ்யாவை நீக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது,” என்றார். உலகின் வளர்ச்சி
அடைந்த நாடுகளை உள்ளடக்கியது, ஜி - 20 கூட்டமைப்பு. ஐரோப்பிய யூனியன்
போக, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட
19 நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 10:42 am

சண்டை நிறுத்தினால்தான் நல்லது.
பெரிய நாடுகள் பெரியண்ணன் மனப்பான்மையை விட்டுவிட்டு
தந்தை போல்,தாய் போல் உதவவேண்டும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக