புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 12:48 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:57 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:15 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:07 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 am

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 6:49 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:45 am

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 am

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 6:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 6:17 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:01 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:59 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 3:15 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 11:37 am

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 11:34 am

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 7:03 am

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 6:50 am

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 6:25 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 5:50 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 4:22 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 1:32 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 1:30 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 1:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 6:05 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 4:54 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 3:46 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 3:45 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 3:37 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 3:35 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 3:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 4:48 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 4:44 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 4:41 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 4:39 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 1:00 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 12:44 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 8:25 am

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 7:40 am

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 5:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
32 Posts - 56%
heezulia
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
17 Posts - 3%
prajai
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
4 Posts - 1%
jairam
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரவு மிருகம் - கவிதை Poll_c10இரவு மிருகம் - கவிதை Poll_m10இரவு மிருகம் - கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு மிருகம் - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 25, 2022 4:00 am

இரவு மிருகம் - கவிதை GS2MytT

-

கவிஞர் சுகிர்தராணி


--------------------------------
பருவப் பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்.
கதவடைத்துவிட்டு
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்.
அப்போதுதான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது.
நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது.
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்.
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களைச்
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவுமிருகம்.
-
கவிஞர் சுகிர்தராணி
படம்- கீற்று.காம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக