புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
306 Posts - 42%
heezulia
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
6 Posts - 1%
prajai
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
4 Posts - 1%
manikavi
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_m10சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2022 4:11 pm

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-10-08-2017தேதியிட்ட குமுதம் பக்தி
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)

---
சரியான இடத்துக்குப் போறதுக்கான பாதையை மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை 4x5IJwB

ஒரு சமயம் சென்னையில் திக்விஜயம் பண்ணிண்டிருந்த
மகா பெரியவாவழியில் தி.நகர்ல இருக்கிற சிவா-விஷ்ணு
ஆலயத்துக்கு விஜயம் பண்ணியிருந்தார். அங்கே சுவாமி
தரிசனம் முடிஞ்சதும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
கோயிலுக்குப் போறதாக திட்டமிட்டிருந்தா. அதே
மாதிரியே இங்கேர்ந்து புறப்பட்டா.
-
மகாபெரியவா நடையாத்திரையா போயிண்டு இருந்த
சமயத்துல ஒரு இடத்துல திடீர்னு ஒரு இளைஞன்
அவர் முன்னால வந்து நின்னான்.
-
நெத்திக்கு இட்டுக்காம ஏனோ தானோன்னு இருந்த
அவனுக்கு மகாபெரியவா முன்னால வர்றச்சே
காலணியைக் கழட்டிடணும்கற அளவுக்கு கூட
மரியாதை தெரியலை. அல்லது நாம எதுக்கு மரியாதை
எல்லாம் தரணும்னு நினைச்சானோ தெரியாது.
-
அவன் வந்து நின்ன விதமே வம்படியா ஏதோ பிரச்னை
செய்யப்போறான்கற மாதிரி தெரிஞ்சதால,சுத்தி இருந்த
பக்தர்களும், காவலுக்கு வந்திருந்த ஜவான்களும்
அவனைத் தடுக்கப் பார்த்தா. ஆனா, அவன் அதையும்
மீறித் திமிறிண்டு வந்து பெரியவா முன்னால் நின்னான்.
-
எல்லாரும் திகைச்சு நிற்க,பெரியவாளோ அந்த
இளைஞனைப் பார்த்து அமைதியாக புன்னகை புரிஞ்சார்
"காஞ்சிபுரத்துல இருக்கிற சங்கராசார்யார் சாமியார்னு
சொல்றாங்களே,அது நீங்கதானா?" கொஞ்சம் கூட
இங்கிதமோ, மகாபெரியவாகிட்டே பேசறோம்கற
எண்ணமோ இல்லாம கேட்டான் அவன்.
-
"என்னைப்பத்தி விசாரிக்கறது இருக்கட்டும். மொதல்லே
நீ யாரு?என்னங்கறதைச் சொல்லு!" கொஞ்சமும் கடுமை
இல்லாம அன்பாகவே கேட்டார் பெரியவா.
தன் பெயரைச் சொன்ன அவன்,"நான் கேட்டதுக்கு இன்னும்
பதில் சொல்லலையே!" அப்படின்னான்.
-
"என்னைப்பத்தி நீ எதுக்கப்பா விசாரிக்கறே?"
"இல்லை.மடாதிபதின்னு சொல்லிக்கிட்டு வேலைவெட்டி
எதுவும் செய்யாம ஊர் சுத்தறதும், உபதேசம் பண்றதுமா
திரிஞ்சுக்கிட்டு இருக்கிறதால என்ன பிரயோஜனம்னு
தெரிஞ்சுக்கலாம்னுதான்!"
-
"அதெல்லாம் உபயோகமில்லாத வேலைன்னு உனக்கு
யாரு சொன்னா?" வினாவாகவே தொடர்ந்தது சம்பாஷணை.
-
"கேட்டதுக்கு பதில் சொல்லாம எதிர்க்கேள்வியாவே
கேட்டுக்கிட்டு இருக்கறீங்களே.உங்ககூட பேசிக்கிட்டு
இருக்க எனக்கு நேரம் இல்லை.நான் வேலைக்குப்
போயாகணும்!" சொன்ன இளைஞன்,"இந்த மதம்,கோட்பாடு,
சாஸ்திரம்,சம்பிரதாயம்,சாமியெல்லாம் யாரு
உண்டாக்கினாங்கன்னே தெரியலை....அதையெல்லாம்
நம்பிக்கிட்டு.....வேறவேலையில்லாம ..!" வார்த்தைகளை
முடிக்காமல் கொஞ்சம் சத்தமாகவே முணங்கினான்.
-
ஆசார்யா ஒரு நிமிஷம் அவனை உத்துப்பார்த்தார்.
"அவசரமா உத்யோகத்துக்குப் போயிண்டு இருக்கே போல
இருக்கு.எங்கே வேலைபார்க்கறே?" கேட்டார்.
-
'பின்னே வெட்டியாவா சுத்தமுடியும்.மாசாந்தர
உத்யோகம்தான்.கிண்டியில் ஆபீசு!" அலட்சியமாகச்
சொன்னான்
-
"ஓ...கிண்டியில இருக்கா ஒன்னோட அலுவலுகம்?
அதுக்கு இந்தப் பாதையில ஏன் போறே?"
தெரியாதவர் மாதிரி கேட்டார் பெரியவா.
"பின்னே.இதுதானே கிண்டிக்குப் போற பாதை.
இதுலேதான் போகமுடியும்.
-
"அப்படியா இந்தப்பாதை கிண்டிக்குப் போறதா யார் உனக்கு
சொன்னா? இந்தப் பாதையைப் போட்டவாளை ஒனக்குத்
தெரியுமா?
-
"நல்லா கேட்டீங்க.இந்தப் பாதையிலதான் நான் தினமும்
போயிட்டு வரேன். இதைப் போட்டவங்க யாருன்னு
யாருக்குத் தெரியும். எம் முப்பாட்டங்க காலத்துல யாரோ
போட்ட ரோடு. பாதை சரியா இருக்கிறதா தெரிஞ்சுது;
போயிட்டு இருக்கேன்!"
-
சொன்னவனைப் பார்த்து மெதுவா புனகைச்சார் பெரியவா.
"இந்தப் பாதையை யார்போட்டதுன்னு ஒனக்குத் தெரியாது.
ஆனா,இது சரியானபாதை.இதுல போனா எந்த இடத்துக்குப்
போகலாம்னு தெரிஞ்சிருக்கு. அதனால நீ இந்த வழியா போறே
அப்படித்தானே?"
-
"அட...நான் சொன்னதையே திருப்பிச்சொல்லி அதானேன்னு
கேட்கறீங்க? நான் போறதுக்கு மட்டும் இந்த ரோடு இல்லை.
யார் கிண்டிக்குப் போகணும்னாலும் இதே பாதைதான்.
யாராவது என் கிட்டே கேட்டாலும் இதே வழியைத்தான்
காட்டுவேன்"--கொஞ்சம் சிடுசிடுப்பாகவே சொன்னான் அவன்.
-
"ரொம்ப சரியா சொன்னே.ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு
பட்டுதுன்னா, அந்த வழியாதான் போவே.மத்தவாளுக்கும் அது
சரியான பாதைன்னு சொல்லி வழிகாட்டுவே இல்லையா?
அதைத்தானே நானும் பண்ணறேன்.

இந்த மதம், சாஸ்திரம்,
ஆசாரம்,அனுஷ்டானம் இதெல்லாம் யார் உருவாக்கினான்னு
எனக்கு தெரியாது. ஆனா, இதெல்லாம் சரியான இடத்துக்குப்
போறதுக்கான பாதைன்னு எனக்கு முன்னால இருந்தவா
வழிகாட்டி இருக்கா.அதை நம்பிண்டு நான் போறேன்.அதையே
மத்தவாளுக்கும் வழியாக் காட்டறேன்.எந்த வழி நல்லதுன்னு
தேடித்தேடிப் பார்த்து மத்தவாளுக்கு வழிகாட்டற வேலை
என்னுது. அதை நான் சரியா பண்ணிண்டு இருக்கறதா
நினைக்கிறேன்!" அமைதியாக சொல்லி முடித்தார் பெரியவா.
-
சட்டுன்னு கொஞ்சம் தள்ளிப்போய் காலணியைக் கழட்டி
விட்டுட்டு வந்த அந்த இளைஞன், நடுரோடுனுகூட பார்க்காம
அப்படியே சாஷ்டாங்கமா பெரியவா பாதத்துல விழுந்தான்.
-
என்னை மன்னிச்சுடுங்க சாமீ.தெரியாத்தனமா உங்களைப்
பத்தி தப்பா பேசிட்டேன்!" அப்படின்னு சொல்லி அழுதான்.
-
அதுக்கு அப்புறம் பலகாலம் காஞ்சி மடத்துக்கு அடிக்கடி
வந்து பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதை வழக்கமா
வைச்சுண்டு இருந்தான் அந்த இளைஞன்
-
நன்றி-முகநூல் (omdivineconsciousness)

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2022 4:40 pm

நன்றி.
மனதிற்கு பிடித்தது.
அந்த பதில் ..............................அதுதான் மகா பெரியவா :வணக்கம்: :வணக்கம்:

@ayyasamy ram
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக