புதிய பதிவுகள்
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by சிவா Today at 8:20 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:48 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
by சிவா Today at 8:43 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by சிவா Today at 8:20 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:48 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am
» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am
» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm
» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm
» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm
» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm
» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm
» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm
» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm
» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm
» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm
» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm
» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am
» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am
» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm
» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
venkat532 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
ஜாஹீதாபானு |
| |||
eraeravi |
| |||
THIAGARAJAN RV |
| |||
கோபால்ஜி |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33703
இணைந்தது : 03/02/2010
தஞ்சாவூர்,- ''திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள்; தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்,'' என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில், நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா, பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்தோஷம் முன்னிலை வகித்தார்.
ஆய்வரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: தஞ்சாவூரில், நஞ்சையும், புஞ்சையும் மட்டும் வளரவில்லை; தமிழும் வளர்கிறது. குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர, தமிழும் வளரும். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். பாரதியாரின் உரைநடை புத்தகங்களை படித்து, நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் படைப்புகளை முழுமையாக படித்து விட்டால், உலகத்தையே படித்து விடலாம். கொரோனா காலத்தில், தமிழரின் வணக்கம் சொல்லும் முறையை, உலகமே பின்பற்றி வருகிறது.
இதனால், தமிழ் பண்பாடு, உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. பெண்கள் உயர்வுக்காக பாடுபட்ட பாரதியாருக்கு, பெண்கள் அனைவரும் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுஉள்ளோம். சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணைய வழியில், தமிழை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறோம். எனவே, இணையதளத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும். அழகிய தமிழ்அண்ணா விருது பெற்ற ஒருவர், 'இரு மாநிலங்களுக்கு, அவள் கவர்னராக உள்ளாள்' என, என்னை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.

இரண்டு மாநிலத்தில், ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமம்! ஒரு தமிழச்சி, இரண்டு மாநிலங்களையும் நிர்வாகம் செய்வதை எண்ணி, ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்! எதிர் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றால் கூட, தமிழ் மொழியின் இனிமையும், தொன்மையும் கெடாத வகையில், அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.
திட்டுவதை கூட, அழகு தமிழில் திட்டுங்கள். மரியாதை தெரியவிட்டால், நீங்கள் தமிழர்களே இல்லை.இவ்வாறு கவர்னர் பேசினார்.தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளர் சம்பத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசையை பற்றி, நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு வேதனை தெரிவிக்கும் விதமாக, இவ்விழாவில் தமிழிசை பேசினார்.
நன்றி தினமலர்.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில், நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா, பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. துணை வேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார். வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்தோஷம் முன்னிலை வகித்தார்.
ஆய்வரங்கை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது: தஞ்சாவூரில், நஞ்சையும், புஞ்சையும் மட்டும் வளரவில்லை; தமிழும் வளர்கிறது. குழந்தைகளின் நாவில் தமிழ் வளர வளர, தமிழும் வளரும். குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் வையுங்கள். பாரதியாரின் உரைநடை புத்தகங்களை படித்து, நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் படைப்புகளை முழுமையாக படித்து விட்டால், உலகத்தையே படித்து விடலாம். கொரோனா காலத்தில், தமிழரின் வணக்கம் சொல்லும் முறையை, உலகமே பின்பற்றி வருகிறது.
இதனால், தமிழ் பண்பாடு, உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. பெண்கள் உயர்வுக்காக பாடுபட்ட பாரதியாருக்கு, பெண்கள் அனைவரும் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுஉள்ளோம். சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. இணைய வழியில், தமிழை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறோம். எனவே, இணையதளத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும். அழகிய தமிழ்அண்ணா விருது பெற்ற ஒருவர், 'இரு மாநிலங்களுக்கு, அவள் கவர்னராக உள்ளாள்' என, என்னை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.

இரண்டு மாநிலத்தில், ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமம்! ஒரு தமிழச்சி, இரண்டு மாநிலங்களையும் நிர்வாகம் செய்வதை எண்ணி, ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்! எதிர் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றால் கூட, தமிழ் மொழியின் இனிமையும், தொன்மையும் கெடாத வகையில், அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.
திட்டுவதை கூட, அழகு தமிழில் திட்டுங்கள். மரியாதை தெரியவிட்டால், நீங்கள் தமிழர்களே இல்லை.இவ்வாறு கவர்னர் பேசினார்.தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளர் சம்பத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசையை பற்றி, நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு வேதனை தெரிவிக்கும் விதமாக, இவ்விழாவில் தமிழிசை பேசினார்.
நன்றி தினமலர்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33703
இணைந்தது : 03/02/2010
கேட்கவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
யாரிந்த சம்பத் எந்த கட்சி என்பதெல்லாம் தெரியாது.
ஆண்மகன் ஒரு பெண்மணிக்கு செய்த அவமானம்.
மேலும் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் அந்த பெண்மணி.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சமாளிப்பார்களோ?
யாரிந்த சம்பத் எந்த கட்சி என்பதெல்லாம் தெரியாது.
ஆண்மகன் ஒரு பெண்மணிக்கு செய்த அவமானம்.
மேலும் ஒரு பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் அந்த பெண்மணி.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சமாளிப்பார்களோ?

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பேச்சாளர் சம்பத் 2015-ல் மூளையின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு
ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்
மேல் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
தற்போது அவர் பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது,
நரம்பு மண்டல பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு
உள்ளதாக தெரிகிறது.
அதனால் தான், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மறந்து,
மேடைகளில் அநாகரிகமாக பேசி வருகிறார்.எனவே, அவர் பங்கேற்கும்
கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவர் மீது சட்ட ரீதியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றும் சென்னை டிஜிபி அலுவலகத்தில்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரைபுகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது சென்ற வாரத்தில் வந்த செய்தி
ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அதன்பின், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்
மேல் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
தற்போது அவர் பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது,
நரம்பு மண்டல பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு
உள்ளதாக தெரிகிறது.
அதனால் தான், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மறந்து,
மேடைகளில் அநாகரிகமாக பேசி வருகிறார்.எனவே, அவர் பங்கேற்கும்
கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவர் மீது சட்ட ரீதியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றும் சென்னை டிஜிபி அலுவலகத்தில்
அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரைபுகார் ஒன்றை அளித்துள்ளார்.
இது சென்ற வாரத்தில் வந்த செய்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33703
இணைந்தது : 03/02/2010
ஓஹோ , அந்த இன்னோவா கார் நாஞ்சில் சம்பத்தா ? MDMK /ADMK /இப்போது எந்த கட்சியில் உள்ளார்?

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
» சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை
» தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்
» பெரியார், அண்ணா பேசிய மேடைகளில் வடிவேலு, குஷ்புவா!! - நாஞ்சில் சம்பத்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வர அனுமதி அளிக்கவில்லை: கவர்னர் தமிழிசை
» தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்
» பெரியார், அண்ணா பேசிய மேடைகளில் வடிவேலு, குஷ்புவா!! - நாஞ்சில் சம்பத்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1