புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
95 Posts - 52%
heezulia
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
35 Posts - 58%
heezulia
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_m10கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82344
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2022 5:55 pm

கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்! Main-qimg-3f74d9629e0f5be9b7c450d67c8d03d3-lq
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற்
போலிருந்த வீட் டில் வெளிக் கதவு சாத்தியிருந் தது. உள்ளே
ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.

வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது.
தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன்
சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான்.

வாசலில் நின்று பார்த்த என். எஸ்.கிருஷ்ணன் வழிமறித்து,
"இங்கே வாடா, தம்பீ...' என்று அழைத்ததும், மிகவும் சாதுவாக
அவர் முன் வந்து நின்றான் பையன். "தம்பி, பையில் என்ன
இருக்கு?' என்று கேட்டார். "ஒண்ணுமில்லையே!' என் றான்.

"காட்டு, பார்க்கலாம்!' என்று அவன் சட்டைப் பையில் கை
விட்டார். பூட்டு! கையும், களவுமாக பிடிபட்டவன், அவரிடம்
மன்னிப்பு கேட்டான்.

"ஏண்டா, எடுத்தே?' என்றார். "பசி, பழைய சாமான் கடையில்
போட்டால் ரெண்டு ரூபாய் கிடைக்கும். சாப்பிடலாம்ன்னு
எடுத்தேன்!' என்று உள்ளதைச் சொன்னான்.

அப்போது வெளியே வந்த வீட்டுக்காரர், கதவில் பூட்டு
இல்லாததைப் பார்த்து விட்டார். தெருவில் என்.எஸ்.கிருஷ்ணன்
பையனுடன் பேசிக் கொண் டிருப்பதைப் பார்த்தார். அவன் தான்
எடுத்திருப்பான், என். எஸ்.கே., பிடித்துக் கொண்டார் என்ற
எண்ணத்தில் ஆத்திரத் தோடு வந்தார், பூட்டைப் பறி கொடுத்த
வீட்டுக்காரர்.

என்.எஸ்.கே.,யை கெஞ்சும் தோரணையில் பார்த்தான் பையன்.
எதிர் வீட்டுக்காரர் வந்ததும், என்.எஸ்.கே., சிரித்தபடி, "வாங்க...
வாங்க... பூட்டைத் தேடறீங் களா? ஒரு பையன் தூக்கிட்டு ஓடினான்.
தம்பி, அவனை விரட்டிப் பிடித்துப் பூட்டைப் பறிச்சிக்கிட்டு
வந்தான். நான் வாங்கி வைச்சிருக்கேன்.

"இந்தாங்க பூட்டு, பாவம், பையன் கஷ்டப்பட்டான். அதுக்காக
ரெண்டு ரூபாய் கொடுத்தனுப்புங்கள்...' என்றவர், பையனிடம்,
"டேய், தம்பி கொடுப் பாரு; போயி வாங்கிட்டுப் போ!' என்றார்.

பாவம்! அவனுக்கு பசி நீங்க இரண்டு ரூபாய்க்கு வழி பிறந்தது.
-
பதிவிட்டவர்- கார்த்திகேயன் செல்வராஜ்
நன்றி -தமிழ் ‘கோரா’


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 10, 2022 8:05 pm

ஆறுதல் மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 10, 2022 9:55 pm

கலைவாணர் நாமம் வாழ்க அன்பு மலர் அன்பு மலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக