புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
34 Posts - 53%
heezulia
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
17 Posts - 2%
prajai
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
9 Posts - 1%
jairam
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_m10வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்.--உங்கள் மனதில்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 10, 2022 8:56 pm

ஒரு பெரிய தில்லாலங்கிடி ரெளடி.எக்கச்சக்க வரும்படி --எப்பிடி எல்லாம் பணம் பண்ணமுடியுமோ அப்பிடி எல்லாம் பணம்  பண்ணக்கூடியவன். அவனுக்கு ஒரு கணக்கன்.காதும் கேட்காது பேசவும் வராது .
அப்பிடி பட்டஆளைத்தான் ரௌடியும்  தேர்ந்து
எடுத்தான், யாரிடமும் இவன் அடிக்கும் கொள்ளை விவரம் இவன் மூலம் பரவாது.
அவனிடம்தான் இவன் அடிக்கும் பணம்,கணக்கு வழக்கு  எல்லாம் போகும். இப்பிடி இருக்கும்போது ஒரு நாள் ரெளடி கணக்கு புத்தகத்தை பார்க்கும் போது  10கோடி ரூபாய்க்கு கணக்கு வரவில்லை.இவனை  கத்திக்கேட்கமுடியாது. ஆபீசில் மற்றவர்களுக்கு  விஷயம் பரவிவிடும்.

ரெளடி தனது வக்கீலை கூப்பிட்டு --(அவருக்கு சைகை மொழி தெரியும்.) விஜாரிக்க சொல்லுகிறார்.
அவரும் அந்த கணக்கனை அய்யாவின் 10 கோடி என்னாச்சு ? எங்கே ஒளிச்சு வச்சிருக்கே என்று சைகை மூலம் கேட்கிறார்.
அதற்கு கணக்கனும் சைகை மூலம்,'' என்ன பணம் ?
ஒண்ணுமே புரியலையே " என்கிறான்.
இதை வக்கீல் ரெளடியிடம் சொல்ல 
ரெளடி உடனே ஒரு துப்பாக்கியை எடுத்து கணக்கன் நெற்றியில் குறிவைக்கிறான்.
வக்கீலிடம் இன்னும் ஒரு முறை கேளு. சொல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்கிறான்.

வக்கிலும் அப்பிடியே சொல்ல, கணக்கன் " ஐயையோ கொல்ல வேண்டாம் அந்த 10 கோடி எந்தன்  அண்ணன்  வீட்டில் காரேஜில் , வலது கோடியில்  புதைத்து வைத்துள்ளேன் என்கிறான்.
ரெளடி, வக்கீலை 'என்ன சொல்லுகிறான்' என்று கேட்க,
வக்கீல், " அந்த பேமானிக்கு சுடும் அளவிற்கு தைரியம் கிடையாது "என்று சொல்கிறான் என்கிறான்.

வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2022 9:57 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 13, 2022 7:21 pm

உண்மையிலேயே உதவும் வக்கீல்களும் உள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள்.
/t175345-topic?highlight=அல்லாடி+கிருஷ்ண#1362285 குறிப்பிட்ட அல்லாடி அவர்களும் 

ஓரிரு உதாரணங்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 13, 2022 8:05 pm

"வக்கீல்கள் எவ்வளவு நல்லவர்கள்!"-
:வணக்கம்:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2022 9:28 pm

சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக