புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
Page 1 of 1 •
சிறுகதைத் திறனாய்வு : புதுமைப்பித்தனின் ‘மகா மசானம்’
1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு
2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:
தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!
3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!
( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!
4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:
அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:
7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:
‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?
8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:
9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:
உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:
குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!
10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?
சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!
11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:
இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!
12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!
‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***
1 . மகா மசானம் – பெரிய மயானம்; பெரிய சுடுகாடு
2 . வளர்ந்துவரும் சென்னை நகரைத்தான் ‘மகா மசானம்’ என்கிறார் ஆசிரியர். அவர் காட்டும் காட்சி!:
தவிர்க்க இயலாவாறு அமையும் பாதை முடிச்சுகள் ஒருபுறம், யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது, இடித்துத் தள்ளிக்கொண்டு போகும் மனிதர்கள் இன்னொரு புறம், இடையிலே தேவையற்ற செயல்களின் அரங்கேற்றம் என்று ,ஒரு பெருங் குழப்பச் சித்திரமே ஆசிரியர் தந்துள்ளது!
3 . நகரத்தின் ‘அவசரம்’ அடுத்துச் சுட்டப்படுகிறது!
( காபூலிவாலா – ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து அந்நாளில் உலர் திராட்சை , முந்திரிப் பருப்பு முதலியவற்றைக் கல்கத்தாவுக்குக் கொண்டுவந்து விற்ற பட்டானிய வியாபாரி; பிறகு சென்னையிலும் விற்றனர். சிலுமன் கொடுத்து – ‘காபுலிவாலா’ என்று கூவி ).
இதனை அடுத்துச், ‘சாவகாசமாகச்’ செத்துக் கொண்டிருப்பவரைக் காட்டப் போகிறார் ஆசிரியர்!அதனால் , நகரின் அவசரத்தினை இப்போது , முன்னதாக, விளக்குகிறார். இது ஒரு சிறுகதை உத்தி!
பலவிதச் செயல்களும் நடந்தாக வேண்டி இருப்பதால், நகரத்தில் அவசரம்!கிராமத்தில் செயற்பாடுகள் குறைவு , அதனால் அங்கு சாவகாசம்,அமைதி!
4 . இதோ ஆசிரியர் காட்டும் அந்தச் ‘சாவகாச’க் காட்சி!:
அங்கு என்ன நடக்கிறது என்பது அவ் வழியாகப் போவோர்க்குத் தெரியாது! மீதிப்பேர்க்குத், தெரிந்துகொள்ள எந்த விருப்பமும் இல்லை!
இதுதான் நகரம்! அன்றும்! இன்றும்!
‘சாவகாசமாக’ச் சாகும் அப் பிச்சைக்காரனின் நிலையை வெகு நுணுக்கத்துடன் இப்படிக் காட்டுகிறார்!:
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
6. அவசரப்பட்ட ‘ஜீவன்’ ஒன்றால், அச் சிறுமி, ‘சாவகாசமாக’ச் செத்துக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் அருகே தள்ளப்பட்டாள்! ( ‘ஜீவன்’ என்றது ஓர் ஆளைத்தான்!)
அங்கு , ஒரு குவளையிலிருந்து நீரைச், செத்துகொண்டிருக்கும் பிச்சைக் காரனுக்குக் கொடுக்க, ஓர் இளைய பிச்சைக்காரன் முயன்றுகொண்டிருந்தான். அது ஒரு வேடிக்கையாகக் குழந்தைக்கு இருந்தது!:
7 . படுத்திருக்கும் ஒருவரின் வாயில் நீர் ஊற்றுவதில் சிக்கல் இல்லை என நாம் நினைக்கிறோம்! அதில் ஒரு எழுத்துத் திறனைக் காட்டுகிறார் புதுமைப்பித்தன்!:
‘ஆமாமாம் … எல்லோருக்கும் இப்படித்தான்’ என்று நம்மைச் சொல்ல வைத்துவிட்டா ரல்லவா ஆசிரியர்?
8 . சாகும் பிச்சைக்காரனுக்குத் தண்ணீர் கொடுக்கும்போது, குழந்தை, ‘மெதுவா மெதுவா’ என்கிறது! அதை அப்படியே புகைப்படம் எடுத்து நம்மிடம் காட்டுகிறார் ஆசிரியர்!:
9 . ஆனால் , குழந்தைக்கு நிலைமையின் தீவிரம் எதுவும் தெரியவில்லை! ‘தள்ளிப்போ’ என்று இளம் பிச்சைக்காரன் சொன்னதின் பின், இருவருக்கும் இடையே நடந்த உரையாடலைப் பாருங்கள்!:
உயிர் பிரிவதைத் தலையைச் சாய்த்துக் காட்டி அவர் தெரிவித்ததில், ஒரு வேடிக்கையைத்தான் பார்த்தது அக் குழந்தை!
இன்னும் பாருங்கள்!:
குழந்தை உளவியலை இங்கு எழுதியுள்ளதைப் பாருங்கள்!
(தம்படி – ஓர் அணாவின் 12இல் ஒரு பங்கு மதிப்பு; 1836ஐ ஒட்டிப் புழக்கத்தில் இருந்தது. ‘தம்பிடி’ என்பதும் இதுவே; ‘தம்பிடிக்குப் பிரயோஜனமில்லை’ என்பார்கள்; இவ் வழக்கு இப்போது அருகி வருகிறது! )
சரி!குழந்தையின் அறியாமையை ஆசிரியர் நமக்குக் கூறுவது ஏன்?
சாகப்போகும் ஒருவனிடமும், ஏதுமறியாக் குழந்தையிடமும்தான் , நகரத்தில், ஒரு நிதானம் உள்ளது எனபதைக் காட்டவே!
10 . இளம் பிச்சைக்காரன் என்ன செய்தான்?
சாவிலிருக்கும் பிச்சைக்காரனுக்காகப் போடப்பட்ட இரண்டு தம்படிகள், அவசரமாக நடப்பவன் அறியாமல் கீழே போட்ட ஓரணா , குழந்தையிடம் கேட்டுவாங்கிய ஒரு தம்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ‘பால் வாங்கி வருகிறேன் பாவா’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்! திரும்பவே இல்லை!
இதுதான் மசானம்! மகா மசானம்!
11. சாகக் கிடந்த பிச்சைக்காரனின் உயிர் பிரிந்ததை இப்படிக் காட்டுகிறார் ஆசிரியர்!:
இளம் திரைப்பட இயக்குநர்கள் புதுமைப்பித்தனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன!
12 . இறந்த பிச்சைக்காரனின் உடலைச் சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்களாம்!
‘ஏறிட்டுப் பார்த்தார்கள்!’ அவ்வளவுதான்! இதுதான் நகரம்! ஆகவேதான் ‘ மகா மசானம்’!
குழந்தை , கடைசிவரை அறியாக் குழந்தையாகவே இருக்கிறது! அதனால் அது ‘சாவகாச’ மன நிலையில் உள்ளது!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
5 . அங்கு டிராம் வண்டிக்காக அப்பாவும் சிறுவயது மகளும் வந்து நின்றார்கள். அச் சிறுமியின் தோற்றத்தின்பால் நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர்! எப்படி?
சிறுமிக்குச் சுத்தமாக, ஆனால் படாடோபம் இல்லாமல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்று எழுதிய கையோடு, அது ‘தாய் , கவனமுள்ளவள் என்பது தெரியும்படி’இருந்தது என்கிறார்!
குழந்தையின் அலங்காரத்தை வைத்துத் தாயை எடைபோடுகிறார் ஆசிரியர் பாருங்கள்! இதுதான் ஆசிரியரின் எழுத்து நளினம் என்பது!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|