புதிய பதிவுகள்
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Today at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Today at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Today at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Today at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Today at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Today at 4:12 pm
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 4:00 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Today at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Today at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Today at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Today at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Today at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed Feb 01, 2023 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
by krishnaamma Today at 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Today at 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Today at 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Today at 9:37 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:07 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 9:06 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Today at 6:33 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Today at 6:25 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Today at 4:12 pm
» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 4:00 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Today at 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Today at 11:23 am
» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:20 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Today at 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Today at 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Today at 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 12:05 am
» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm
» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm
» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm
» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm
» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm
» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm
» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed Feb 01, 2023 7:49 pm
» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm
» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm
» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am
» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am
» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am
» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
கோபால்ஜி |
| |||
Guest. |
| |||
Admin |
| |||
Aathira |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
'கூகுள் பே'யில் லஞ்சம்; டிஜிட்டலான வருவாய்த்துறை!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
கோவை மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு, 'கூகுள் பே'யில் லஞ்சம் வாங்கும் அளவுக்கு, வருவாய்த்துறை டிஜிட்டல் மயமாகியுள்ளது.

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொழில் வளர்ச்சி காரணமாக, மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதால், கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடந்து வருகிறது. இதனால் நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நிலம் வாங்குவது, விற்பது, பட்டா பெயர் மாற்றுவது போன்ற பணிகளுக்காக, பொது மக்கள் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அலுவலகங்களை நாடுவதும் அதிகரித்துள்ளது. இந்த அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான் என்றாலும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பட்டா கொடுப்பதற்கும், பெயர் மாற்றுவதற்கும் மிகத்துணிச்சலாக லஞ்சம் வாங்கப்படுகிறது.
எந்த அலுவலகத்திலும், மக்களிடம் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், கீழ் நிலையிலுள்ள அலுவலர்கள் யாரும் லஞ்சம் வாங்க பயப்படுவதேயில்லை. இதன் உச்சமாக,லஞ்சத்தை 'கூகுள் பே' மூலம் அனுப்பச் சொல்லும் அளவுக்கு, கோவை மாவட்ட வருவாய்த்துறை டிஜிட்டல்மயமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஆதாரங்கள் கொடுக்கப்பட்டாலும், எந்த அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றுவதிலேயே, பெரிய அதிகாரிகள் குறியாகவுள்ளனர்.
நன்றி தினமலர்.
தொடருகிறது
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
--------2--------

கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிங்காநல்லுார் உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் தண்டல்காரராகப் பணியாற்றும் அருளானந்தம் என்பவர், பட்டா பெயர் மாற்றித்தருவதாகவும், பத்திர நகல்களை எடுத்துத்தருவதாகவும் கூறி, பலரிடம் பணம் பெற்ற தகவல் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு எந்த வேலையையும் அவர் செய்து கொடுக்கவில்லை.இதில் நிர்மலா என்ற பெண்ணிடம் வாங்கிய, 10 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். மீனாட்சி என்ற பெண்ணிடம், மூவாயிரம் ரூபாய் ஒரு முறையும், 20 ஆயிரம் ரூபாய் ஒரு முறையும் என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை 'கூகுள் பே' மூலமாக வாங்கியுள்ளார்.
இதுபற்றி அருளானந்தத்திடம் கேட்டதற்கு, ''அந்தப் பெண்ணுக்கு நாளை பத்திர நகல் வந்து விடும். அல்லது பணம் திருப்பிக் கொடுக்கப்படும்,'' என்றார்.தெற்கு தாலுகாவுக்குட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தில், 'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கப்படுவது பற்றி, கோவை தெற்கு தாசில்தார் சரண்யாவிடம் கேட்டதற்கு, ''மக்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இப்படி யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அருளானந்தம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கோவை தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட சிங்காநல்லுார் உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் தண்டல்காரராகப் பணியாற்றும் அருளானந்தம் என்பவர், பட்டா பெயர் மாற்றித்தருவதாகவும், பத்திர நகல்களை எடுத்துத்தருவதாகவும் கூறி, பலரிடம் பணம் பெற்ற தகவல் ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு எந்த வேலையையும் அவர் செய்து கொடுக்கவில்லை.இதில் நிர்மலா என்ற பெண்ணிடம் வாங்கிய, 10 ஆயிரம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். மீனாட்சி என்ற பெண்ணிடம், மூவாயிரம் ரூபாய் ஒரு முறையும், 20 ஆயிரம் ரூபாய் ஒரு முறையும் என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தை 'கூகுள் பே' மூலமாக வாங்கியுள்ளார்.
இதுபற்றி அருளானந்தத்திடம் கேட்டதற்கு, ''அந்தப் பெண்ணுக்கு நாளை பத்திர நகல் வந்து விடும். அல்லது பணம் திருப்பிக் கொடுக்கப்படும்,'' என்றார்.தெற்கு தாலுகாவுக்குட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தில், 'கூகுள் பே' மூலமாக லஞ்சம் வாங்கப்படுவது பற்றி, கோவை தெற்கு தாசில்தார் சரண்யாவிடம் கேட்டதற்கு, ''மக்கள் யாருக்கும் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இப்படி யாராவது பணம் கேட்பதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். உப்பிலிப்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அருளானந்தம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
==========
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
மக்களும் என்னமா யோசிக்கிறாங்க !!!
ரூம் போட்டு யோசிப்பார்களோ!!
ரூம் போட்டு யோசிப்பார்களோ!!
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
“அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான்”-




இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33448
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1364731Dr.S.Soundarapandian wrote: “அலுவலகங்களில் ஒவ்வொரு பணிக்கும், குறிப்பிட்ட தொகை என லஞ்சம் வாங்குவது, பல ஆண்டுகளாக நடக்கும் விஷயம்தான்”-
![]()
![]()
GST --கவர்ன்மென்ட் சர்வீஸ் டேக்ஸ் என்று போட்டுவிடலாம்!
அதிகம் GST வசூலிப்பவர்களுக்கு மெடல் கொடுக்கலாம்.( அதாவது மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் சேகரிக்கும் பணம்.)
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1