புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 11:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:52 am
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 6:27 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 6:08 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 5:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 3:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 3:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 5:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:09 am
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:07 am
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:02 am
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:00 am
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:46 am
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 am
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 7:52 am
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 7:47 am
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:05 am
by bala_t Today at 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 11:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:52 am
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 6:27 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 6:08 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 5:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 3:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 3:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 5:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:09 am
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:07 am
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:02 am
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:00 am
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:46 am
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 am
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 7:52 am
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 7:47 am
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
சென்னை : மோசடி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் உறுதியாகும் நிலையில், அந்த பத்திரங்களை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்ய அதிகாரம் வழங்கும், தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில், சில ஆண்டுகளில் மோசடி பத்திரப்பதிவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. உரிமையாளருக்கு தெரியாமல், வேறு நபர்கள் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை பயன்படுத்தி, மோசடி பத்திரப்பதிவுகளை மேற்கொள்கின்றனர்.இதில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தால், அது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுப்பப்படும். காவல் துறை விசாரணையில் மோசடி உறுதியாகும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை கிடைக்கும்;
ஆனால், பத்திரம் ரத்தாகாது.'உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி வாருங்கள்' என, சார்-பதிவாளர்கள், பொது மக்களை அலைக்கழிப்பது வாடிக்கையாக உள்ளது.இதைக் கட்டுப்படுத்த, பதிவுத் துறை பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பித்தாலும், சார்-பதிவாளர்கள் மதிப்பதில்லை.இதை கருத்தில் வைத்து, தமிழக அரசு பதிவு சட்டத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளை திருத்த முடிவு செய்தது.
இதற்கான மசோதா, 2021 ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் வாயிலாக, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதற்கு, தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.பயன் என்ன?இந்த சட்டத் திருத்தத்தின் சிறப்பு அம்சங்கள்: சட்டத்தால் தடை செய்யப்பட்ட பத்திரங்கள், போலி பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால், சார்-பதிவாளர் அவற்றை மறுக்க வேண்டும்.
சட்ட விதிகளுக்கு எதிராக பதிவு நடந்துள்ளதாக, சார்-பதிவாளர் கருதினால் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கலாம் ஒரு பத்திரப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்தால், அந்த பத்திரத்தை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர் ரத்து செய்யலாம், பதிவுத் துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு மோசடி புகார் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட பத்திரத்தால் பாதிக்கப்பட்டதாக, யாராவது கருதினால், உரிய காரணங்களுடன், 30 நாட்களுக்குள் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் மோசடி பத்திரப்பதிவுக்கு துணை போகும் சார்-பதிவாளருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்க, இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது
மோசடி பத்திரப்பதிவால் பாதிக்கப்பட்டு, சொத்தை இழக்கும் பொது மக்களின் புகார்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க இது வழிவகுக்கிறது.
நன்றி தினமலர்
தமிழகத்தில், சில ஆண்டுகளில் மோசடி பத்திரப்பதிவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. உரிமையாளருக்கு தெரியாமல், வேறு நபர்கள் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்களை பயன்படுத்தி, மோசடி பத்திரப்பதிவுகளை மேற்கொள்கின்றனர்.இதில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தால், அது குற்றவியல் நடவடிக்கைக்கு அனுப்பப்படும். காவல் துறை விசாரணையில் மோசடி உறுதியாகும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை கிடைக்கும்;
ஆனால், பத்திரம் ரத்தாகாது.'உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி வாருங்கள்' என, சார்-பதிவாளர்கள், பொது மக்களை அலைக்கழிப்பது வாடிக்கையாக உள்ளது.இதைக் கட்டுப்படுத்த, பதிவுத் துறை பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பித்தாலும், சார்-பதிவாளர்கள் மதிப்பதில்லை.இதை கருத்தில் வைத்து, தமிழக அரசு பதிவு சட்டத்தில் குறிப்பிட்ட சில பிரிவுகளை திருத்த முடிவு செய்தது.
இதற்கான மசோதா, 2021 ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் வாயிலாக, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு தகவல் வந்துள்ளது. இதற்கு, தமிழக வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.பயன் என்ன?இந்த சட்டத் திருத்தத்தின் சிறப்பு அம்சங்கள்: சட்டத்தால் தடை செய்யப்பட்ட பத்திரங்கள், போலி பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால், சார்-பதிவாளர் அவற்றை மறுக்க வேண்டும்.
சட்ட விதிகளுக்கு எதிராக பதிவு நடந்துள்ளதாக, சார்-பதிவாளர் கருதினால் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கலாம் ஒரு பத்திரப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்தால், அந்த பத்திரத்தை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர் ரத்து செய்யலாம், பதிவுத் துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு மோசடி புகார் அடிப்படையில் ரத்து செய்யப்பட்ட பத்திரத்தால் பாதிக்கப்பட்டதாக, யாராவது கருதினால், உரிய காரணங்களுடன், 30 நாட்களுக்குள் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் மோசடி பத்திரப்பதிவுக்கு துணை போகும் சார்-பதிவாளருக்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்க, இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது
மோசடி பத்திரப்பதிவால் பாதிக்கப்பட்டு, சொத்தை இழக்கும் பொது மக்களின் புகார்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க இது வழிவகுக்கிறது.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|