புதிய பதிவுகள்
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by சிவா Today at 8:20 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:48 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 12:18 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by சிவா Yesterday at 10:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by சிவா Yesterday at 6:35 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 23/03/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
53 Posts - 67%
T.N.Balasubramanian
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
18 Posts - 23%
Dr.S.Soundarapandian
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
3 Posts - 4%
venkat532
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
465 Posts - 67%
T.N.Balasubramanian
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
108 Posts - 15%
Dr.S.Soundarapandian
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
66 Posts - 9%
mohamed nizamudeen
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
25 Posts - 4%
Dhivya Jegan
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
4 Posts - 1%
eraeravi
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_m10எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

எல்லோரும் ஒன்னாவோம் --OPS


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33703
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm

சென்னை: அதிமுக.,வில் அவர்கள் தரப்பு, எங்கள் தரப்ப என்ற பாகுபாடு இல்லை எனக்கூறிய ஓ.பன்னீர்செல்வம், அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக.,வை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். யாரும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுக.,வை உருவாக்கினார் ஜெயலலிதா. இந்த தீர்ப்பு கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறேன். தொண்டர்களின் எண்ணங்கள் நிறைவேறியுள்ளது.

அதிமுக.,வில் சர்வாதிகாரம் நடக்காது; அரவணைத்து செல்வது தான் பண்பு. அதிமுக.,வின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை, அதிமுக ஒரே இயக்கம் தான். தொண்டர்கள் எனக்கு அளித்த ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஏற்ப அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல முயற்சிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.





எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Gallerye_135911547_3101699





எல்லோரும் ஒன்னாவோம் --OPS  385093_sureshkannan_SKN_4517_Crop_20220817_155423
எல்லோரும் ஒன்னாவோம் --OPS  Next
அ.தி.மு.க., பொதுக்குழுவும், பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை யொட்டி பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இடம்: கிரீன்வேஸ் சாலை, சென்னை.

அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தர்மத்தை நம்பினேன்; நீதிமன்றங்களை நம்பினேன். தொண்டர்களை நம்பினேன். தமிழக மக்களை நம்பினேன். இவையாவிற்கும் மேலாக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது. அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல. அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும் தொண்டர்களும், பொது மக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது.

எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கட்சியின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அதிமுக திகழும், வெற்றி நடை போடும் என்பது திண்ணம். ஜெயலலிதா தான் நமது நிரந்தர பொதுச்செயலாளர் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்து செல்வேன். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக