புதிய பதிவுகள்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 2:00 pm
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Today at 11:05 am
» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 9:52 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:47 am
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Today at 9:27 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Today at 8:58 am
» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Today at 8:33 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 7:04 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 6:43 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Yesterday at 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Yesterday at 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Yesterday at 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm
» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm
» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm
» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm
» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm
» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm
» **கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm
» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm
» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm
» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm
» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm
» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm
» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm
» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm
» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:00 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 8:54 pm
» கவிதை - பொறுமை
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 7:47 pm
» இன்பா அலோசியசின் நிலவே மலர்ந்திடு நாவல் வேண்டும்
by Karthika Karthikeyan Tue Nov 21, 2023 9:39 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 1:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Tue Nov 21, 2023 1:23 pm
by TI Buhari Today at 2:00 pm
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Today at 12:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Today at 11:05 am
» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 9:52 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:47 am
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by ayyasamy ram Today at 9:27 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Today at 8:58 am
» கருத்துப்படம்28/11/2023
by mohamed nizamudeen Today at 8:33 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Yesterday at 7:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 7:04 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 6:43 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Yesterday at 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Yesterday at 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Yesterday at 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm
» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm
» மனைவியை தோளில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்!
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:42 pm
» கார்த்திகை தீபம் –
by T.N.Balasubramanian Sat Nov 25, 2023 5:36 pm
» “காதுள்ளோர் கேட்கக் கடவர்”
by ayyasamy ram Sat Nov 25, 2023 5:06 pm
» எப்ப பாரு வாட்சப்லேயே இருக்கியே!
by ayyasamy ram Sat Nov 25, 2023 4:45 pm
» கார்த்திகை பௌர்ணமியில் கந்தனையும் வழிபட வேண்டும்... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Sat Nov 25, 2023 2:15 pm
» **கார்த்திகை தீபம் ஸ்பெஷல் அப்பம் **
by ayyasamy ram Sat Nov 25, 2023 1:55 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by ஆனந்திபழனியப்பன் Fri Nov 24, 2023 11:39 pm
» படித்தவுடன் சிரிக்கவும்..!
by ayyasamy ram Fri Nov 24, 2023 10:53 pm
» இல்லுமினாட்டி புத்தகம்
by லோகேஸ்வரன் Fri Nov 24, 2023 10:33 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Nov 24, 2023 6:52 pm
» கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
by ayyasamy ram Thu Nov 23, 2023 7:53 pm
» டாக்டர் பத்ரிநாத் --சங்கர் நேத்ராலயா --மரணம்
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:58 pm
» 'ஏசி' க்கு விடைகொடுங்கள்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:57 pm
» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
by T.N.Balasubramanian Thu Nov 23, 2023 5:51 pm
» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:04 pm
» சரணிகா தேவி நாவல்
by Sathyachithra Wed Nov 22, 2023 11:00 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 8:54 pm
» கவிதை - பொறுமை
by T.N.Balasubramanian Wed Nov 22, 2023 7:47 pm
» இன்பா அலோசியசின் நிலவே மலர்ந்திடு நாவல் வேண்டும்
by Karthika Karthikeyan Tue Nov 21, 2023 9:39 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 1:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Tue Nov 21, 2023 1:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Nithi s |
| |||
mohamed nizamudeen |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Malasree |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு உரிமை இல்லை
Page 1 of 1 •
'என்னதான் இருந்தாலும் நீ அப்படி சொல்லி இருக்கக் கூடாது, ரொம்ம வருத்தப்பட்டான்'.
சொல்லி சொல்லி ஆத்துப்போறான்.
அப்படி என்ன தான் அவனை சொன்ன?
நான் சொல்றது இருக்கட்டும், இதற்கு காரணம் தெரியாம பேசாதே!?
என்ன அப்படி பொல்லாத காரணமோ?
சொல்றேன். ஆனால் சொல்றதுக்கு முன்னாடி , அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்பதை கேட்காமல் நான் சும்மா இருக்கப்போவது இல்லை.
அப்பா! சும்மா இறு! அல்லது சும்மா இல்லா போ ; அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
அவன் சொல்றதைச் சொல்லி விட்டேன். இனி உன்பாடு, அவன் பாடு, எனக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லே இதுலே ?
'அது சரி ,சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கிறது மாதிரி, சும்மா விட மாட்டேன் உங்க ரெண்டு பேரையும் . ஞாபகம் வைத்துக்கோ'.
டேய் ! விஷயத்துக்கு வா ! நான் நேற்று காலை வேலை விஷயமாக கீழ்பாக்கம் செல்வதற்கு பரங்கிமலை ஸ்டேஸன் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்தேன்.
அப்போது என்னைப் பார்த்த அஸ்வின் எப்படி இருக்க என்று விசாரித்தான். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் நம்மோட படித்த தோழமைக்காக விசாரிக்கும் போது உன்னப்பற்றி பேச்சு வந்தது.
உடனே அவன் சொன்ன ஒரு வார்த்தை " அவனைப் பற்றி என்னிடம் பேசாதே "
அதற்காகத்தான் அப்படி என்ன சொன்ன ? அப்படி என்ன நடந்தது என்று கேட்டேன் .
அதற்குள் ஆமா , சூமா பண்ணி விட்டான்! அஸ்வின். மேலும் 'சென்ரல்' செல்வதாக வருத்தப்பட்டு விலகினான் .
அப்படி இல்லேடா ? நீ வந்தே. இப்போ ஆற, அமற பேசினோம். நல்ல நினைவுகளை பகிர்ந்தோம்.
அந்தப் பய அப்படியா? ஒரே திமிர், நம்பிக்கை துரோகம் | பழைச எண்ணிப்பார்க்காத ஒரு பண்ணாடை.
சேரி .நான் கிளம்புகிறேன்.
வெளியேறிய சுரேஷ் ஒரு செய்தியை உடனே அஸ்வினுக்கு அனுப்பினான்.
"நான் குமாரை சந்தித்தேன். நல்ல உபசரிப்பு, பழைய ஞாபகங்கள், பள்ளி அனுபவங்கள், குடும்ப விஷயங்கள் என ஒருநாள் போனதே தெரியவில்லை".
இன்று விடைப்பெற்று என் ஊர் கும்பகோணம் கிளம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்.
தெரிவதை விட, தெரியாமல் பல விஷயங்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோணுகிறது.
முடிந்தவரை நட்டை பாராட்டு; இல்லையெனில் விட்டு விலகு.
இப்படியாக whatsapp பண்ண உடனே அவனுக்கு Video Call வந்தது. அப்பா, ஆண்டான் அடிமை, இப்போது நீ எங்கே இருப்பே என்று எனக்கு தெரியாது. இப்போது சொல்றேன். கேள்! அவனுடன் சேராதே; அவன் ஒரு பணப் பிடுங்கி. எப்போ, எங்கே என்று பார்க்காமல் பழைய நண்பர்கள் பலரிடம் பணம் வாங்கி திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வருகிறான்.
அவனை நம்பி ஏமாராதே? எனக்கு படிப்படியா ஒரு லட்சம் வரை கொடுக்க வேண்டும்.
நல்ல வேளை நான் இப்போது என் வீட்டிற்கு செல்ல ரயில் ஏறிவிட்டேன்.
மீண்டும் கால் வந்தது."நான் குமார் பேசுகிறேன். செய்தி வந்து இருக்கும். இப்படித்தான் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் இரண்டு லட்சம் கொடுக்க வேண்டும் என்று அனுப்பி இருப்பான்.
நம்பாதே! உண்மை என்ன வென்றால்;' என்னைப் பற்றி நண்பர்களிடம் அவதூறு பரப்பி அதை பெரிய விஷயமாக்கி எனக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவன் எண்ணம்.
ஏன் அப்படி செய்கிறான் என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்.
அஸ்வின் தன் காதல் மனைவி கல்லூரி நாட்களில் குமாரிடம் பழகியதும் அதை Social Media வில் பகிர்ந்ததும் இப்போது நண்பர்கள் மத்தியில் Viral ஆகி வருகிறது.
அவன் ஒரு psycho ஆக மாறிவிட்டான் என்று இவன் சொல்ல , அவனைப் பற்றி இவன் ஒரு பணபித்தலாட்டம் செய்பவன் என்று விமிர்சிக்க எனக்கு ஏண்டா இவர்கள் இரண்டு பேரையும் சந்தித்தோம் என்று ஆகிவிட்டது.
என்ன செய்ய. வாழ்க்கை பல வினோதங்களை நமக்கு புகட்டிக்கொண்டு இருக்கிறது.
உண்மை ,பொய்களை ஆராய எவருக்கும் உரிமை இல்லை.
சொல்லி சொல்லி ஆத்துப்போறான்.
அப்படி என்ன தான் அவனை சொன்ன?
நான் சொல்றது இருக்கட்டும், இதற்கு காரணம் தெரியாம பேசாதே!?
என்ன அப்படி பொல்லாத காரணமோ?
சொல்றேன். ஆனால் சொல்றதுக்கு முன்னாடி , அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்பதை கேட்காமல் நான் சும்மா இருக்கப்போவது இல்லை.
அப்பா! சும்மா இறு! அல்லது சும்மா இல்லா போ ; அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
அவன் சொல்றதைச் சொல்லி விட்டேன். இனி உன்பாடு, அவன் பாடு, எனக்கு ஒண்ணும் ஆகப்போறது இல்லே இதுலே ?
'அது சரி ,சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கிறது மாதிரி, சும்மா விட மாட்டேன் உங்க ரெண்டு பேரையும் . ஞாபகம் வைத்துக்கோ'.
டேய் ! விஷயத்துக்கு வா ! நான் நேற்று காலை வேலை விஷயமாக கீழ்பாக்கம் செல்வதற்கு பரங்கிமலை ஸ்டேஸன் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்தேன்.
அப்போது என்னைப் பார்த்த அஸ்வின் எப்படி இருக்க என்று விசாரித்தான். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் நம்மோட படித்த தோழமைக்காக விசாரிக்கும் போது உன்னப்பற்றி பேச்சு வந்தது.
உடனே அவன் சொன்ன ஒரு வார்த்தை " அவனைப் பற்றி என்னிடம் பேசாதே "
அதற்காகத்தான் அப்படி என்ன சொன்ன ? அப்படி என்ன நடந்தது என்று கேட்டேன் .
அதற்குள் ஆமா , சூமா பண்ணி விட்டான்! அஸ்வின். மேலும் 'சென்ரல்' செல்வதாக வருத்தப்பட்டு விலகினான் .
அப்படி இல்லேடா ? நீ வந்தே. இப்போ ஆற, அமற பேசினோம். நல்ல நினைவுகளை பகிர்ந்தோம்.
அந்தப் பய அப்படியா? ஒரே திமிர், நம்பிக்கை துரோகம் | பழைச எண்ணிப்பார்க்காத ஒரு பண்ணாடை.
சேரி .நான் கிளம்புகிறேன்.
வெளியேறிய சுரேஷ் ஒரு செய்தியை உடனே அஸ்வினுக்கு அனுப்பினான்.
"நான் குமாரை சந்தித்தேன். நல்ல உபசரிப்பு, பழைய ஞாபகங்கள், பள்ளி அனுபவங்கள், குடும்ப விஷயங்கள் என ஒருநாள் போனதே தெரியவில்லை".
இன்று விடைப்பெற்று என் ஊர் கும்பகோணம் கிளம்புகிறேன். மீண்டும் சந்திப்போம்.
தெரிவதை விட, தெரியாமல் பல விஷயங்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோணுகிறது.
முடிந்தவரை நட்டை பாராட்டு; இல்லையெனில் விட்டு விலகு.
இப்படியாக whatsapp பண்ண உடனே அவனுக்கு Video Call வந்தது. அப்பா, ஆண்டான் அடிமை, இப்போது நீ எங்கே இருப்பே என்று எனக்கு தெரியாது. இப்போது சொல்றேன். கேள்! அவனுடன் சேராதே; அவன் ஒரு பணப் பிடுங்கி. எப்போ, எங்கே என்று பார்க்காமல் பழைய நண்பர்கள் பலரிடம் பணம் வாங்கி திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வருகிறான்.
அவனை நம்பி ஏமாராதே? எனக்கு படிப்படியா ஒரு லட்சம் வரை கொடுக்க வேண்டும்.
நல்ல வேளை நான் இப்போது என் வீட்டிற்கு செல்ல ரயில் ஏறிவிட்டேன்.
மீண்டும் கால் வந்தது."நான் குமார் பேசுகிறேன். செய்தி வந்து இருக்கும். இப்படித்தான் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் இரண்டு லட்சம் கொடுக்க வேண்டும் என்று அனுப்பி இருப்பான்.
நம்பாதே! உண்மை என்ன வென்றால்;' என்னைப் பற்றி நண்பர்களிடம் அவதூறு பரப்பி அதை பெரிய விஷயமாக்கி எனக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவன் எண்ணம்.
ஏன் அப்படி செய்கிறான் என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்.
அஸ்வின் தன் காதல் மனைவி கல்லூரி நாட்களில் குமாரிடம் பழகியதும் அதை Social Media வில் பகிர்ந்ததும் இப்போது நண்பர்கள் மத்தியில் Viral ஆகி வருகிறது.
அவன் ஒரு psycho ஆக மாறிவிட்டான் என்று இவன் சொல்ல , அவனைப் பற்றி இவன் ஒரு பணபித்தலாட்டம் செய்பவன் என்று விமிர்சிக்க எனக்கு ஏண்டா இவர்கள் இரண்டு பேரையும் சந்தித்தோம் என்று ஆகிவிட்டது.
என்ன செய்ய. வாழ்க்கை பல வினோதங்களை நமக்கு புகட்டிக்கொண்டு இருக்கிறது.
உண்மை ,பொய்களை ஆராய எவருக்கும் உரிமை இல்லை.
“தெரிவதை விட, தெரியாமல் பல விஷயங்கள் இருப்பது நல்லது என்று எனக்கு தோணுகிறது.”-
உண்மைதான் !

உண்மைதான் !

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» வரியை குறைக்க சொல்ல தார்மீக உரிமை மத்திய அரசுக்கு இல்லை....பொதுமக்கள் வரியே வீணாக்க எனக்கு அதிக உரிமையுண்டு-ஜெயலலிதா
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!
» சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்!
» எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!
» எனக்கு டைமே சரி இல்லை…!
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!
» சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்!
» எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!
» எனக்கு டைமே சரி இல்லை…!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1