புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
64 Posts - 50%
heezulia
இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_m10இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு


   
   
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Thu Jan 21, 2010 9:39 am

புவிஈர்ப்பு எதிரி!

இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Demeter
நான்கு சக்திகள்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றன என்று இத்தனை காலமாக விஞ்ஞானிகள் நம்பி வந்தனர்.
அந்த நம்பிக்கையை மாற்றிக் கொள்ளும் வகையில், ஐந்தாவது சக்தி ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த நான்கு சக்திகள் என்னவென்றால்... புவி ஈர்ப்பு சக்தி, மின்காந்த
சக்தி, அணுவுக்குள் இருக்கும் வலிய சக்தி, அணுவுக்குள் இருக்கும் மெல்லிய
சக்தி. இதில் புவி ஈர்ப்பு சக்தியை பற்றி எல்லாருக்கும் தெரியும்.

மேலே இருந்து பொருள் கீழே வருவதே இதனால்தான். அடுத்ததாக மின்காந்த சக்தி.
இந்த சக்தியை கொண்டுதான் "டிவி', ரேடியோ அலைகள், "டிவி' ரிமோட்,
மொபைல்போன் போன்றவை இயங்குகின்றன. மூன்றாவது சக்தி அணுவுக்குள் இருக்கும்
வலிய சக்தி ஆகும்.

அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்கள்
இருக்கின்றன. இவற்றில் புரோட்டானையும், நியூட்ரானையும் ஒட்ட வைக்கும்
சக்தியே அணுவுக்குள் இருக்கும் வலிமையான சக்தியாகும்.

இந்த சக்தியை எரித்துதான் சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் ஒளிர்கின்றன.
அணுவுக்குள் இருக்கும் மெல்லிய சக்தி என்பது அணுவின் மையத்தில் இருக்கும்,
"நியூக்ளியஸ்' என்ற உட்கரு வெளிப்படுத்தும் சக்தி தான்.

இதைத்தான் அணுசக்தி என்று அழைக்கிறோம். எப்படியோ இந்த பிரபஞ்சத்தின்
ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம்.
இந்த நான்கு சக்திகளுக்குள்தான் எல்லாம் அடங்கி இருக்கிறது என்று
விஞ்ஞானிகள் கருதினர். சமீபத்தில் அவர்கள் ஐந்தாவதாக ஒரு சக்தி இருக்கிறது
என்றும், அதன் பெயர் புவிஈர்ப்பு எதிர்ப்பு சக்தி என்றும்
கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்,
குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் சுருங்கி கொண்டே போகிறது. இந்த
இடங்கள், "கறுப்பு பள்ளங்கள்' என்று அழைக்கப்படுகிறது.

"கருப்பு பள்ளங்கள்' சூரிய மண்டலத்திற்கு அப்பால் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கிறது.
இதன் எல்லைக்குள் எது அகப்பட்டாலும் அதை தன்னுள் இழுத்துக் கொள்கிறது.

இந்த ஈர்ப்பில் இருந்து சூரியன், பூமி, சந்திரன், நட்சத்திரங்கள் என்று
எதுவும் தப்ப முடியாது. இதை கண்டறிந்தவர் இந்திய விஞ்ஞானியான டாக்டர்
எஸ்.சந்திரசேகரன்.

மிகச்சமீப காலத்தில்தான் பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக புவிஈர்ப்பு
எதிர்விசை இருப்பதையும் கண்டறிந்து இருக்கின்றனர்.
அது பிரபஞ்சம் முழுவதும் உள்ள பொருட்கள் எல்லாம் பிரபஞ்சத்திற்கு வெளியே
எங்கோ ஒரு இடத்தை நோக்கி, வினாடிக்கு 700 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் ஏதோ
ஒரு பொருளை நோக்கி ஓடி கொண்டிருப்பதையும் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

இது எப்படி? எதனால்? என்பது புதிராக உள்ளது. இந்த ஐந்தாவது சக்தி பிரபஞ்சத்தையே அழித்து விடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு 677196

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Jan 21, 2010 9:45 am

இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு 677196

msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Thu Jan 21, 2010 9:51 am

இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு 677196 இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு 677196



இந்தியரின் புதிய கண்டுபிடிப்பு Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jan 21, 2010 10:48 am

விடமாட்டன்கப்பா

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Thu Jan 21, 2010 10:51 am

நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jan 22, 2010 2:38 pm

ஆமாம் அன்பு நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் ஆனால் தமிழர்கள் என்று சொல்வதில் .......... கொள்வோம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக