Latest topics
» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Today at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm
» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm
» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
by T.N.Balasubramanian Today at 9:04 pm
» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Today at 8:19 pm
» உலகச் செய்திகள்!
by Guest. Today at 8:15 pm
» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Today at 8:09 pm
» புதிய வாக்காளர் அட்டை
by Admin Today at 6:27 pm
» குறட்டை
by T.N.Balasubramanian Today at 5:42 pm
» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» மருதம்பட்டை
by சிவா Today at 4:41 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Today at 7:46 am
» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Today at 3:39 am
» கொண்டைக் கடலை
by Admin Today at 3:31 am
» மதுரகவியாழ்வார்
by Admin Today at 3:18 am
» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Today at 2:55 am
» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Today at 1:54 am
» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Today at 1:40 am
» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Today at 1:35 am
» தேசியச் செய்திகள்
by சிவா Today at 1:31 am
» புதிய பட்ஜெட் -யார் யார் என்ன நினைக்கிறார்கள்.
by சிவா Today at 1:10 am
» நவதானியங்கள்
by சிவா Yesterday at 10:10 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 7:37 pm
» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Yesterday at 7:13 pm
» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm
» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm
» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Yesterday at 6:01 pm
» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Yesterday at 5:31 pm
» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Yesterday at 5:15 pm
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Yesterday at 5:02 pm
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Yesterday at 3:45 pm
» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Yesterday at 12:50 pm
» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Yesterday at 12:42 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Yesterday at 8:18 am
» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm
» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm
» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm
» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm
» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm
» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am
» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am
» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm
» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm
» வறட்டு இருமலுக்கு அருமருந்து
by mohamed nizamudeen Sat Jan 28, 2023 8:20 pm
» சாட் ஜிபிடி எனும் பூதம்
by சிவா Sat Jan 28, 2023 6:51 pm
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:49 pm
» மலச்சிக்கல்
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 6:47 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by சிவா Sat Jan 28, 2023 6:33 pm
» ரத சப்தமி
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 1:40 pm
» முத்துப்பழனியும் ஆவுடையக்காளும்
by Dr.S.Soundarapandian Sat Jan 28, 2023 12:56 pm
Top posting users this week
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Admin |
| |||
Guest. |
| |||
mohamed nizamudeen |
| |||
டார்வின் |
| |||
7708158569 |
| |||
Arivueb |
| |||
sncivil57 |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
சிவா |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
curesure4u |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
உஷார்…
• Share
Page 1 of 1 •
அது சரி! இப்படி மோசடிக் குறுஞ்செய்திகள் வருகின்றனவே, இதைத் தடுக்க வழி இல்லையா? தடுக்க வேண்டியவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்காவது ‘சமரசம்’ ஆகியுள்ளதோ?
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Guest.பண்பாளர்
- பதிவுகள் : 117
இணைந்தது : 15/06/2022
இணைய வெளி அண்டம் (பிரபஞ்சம்) போன்றது.தடுக்க எந்த வழியும் கிடையாது. நாம் தான் நமக்கு பாதுகாப்பு.
எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் திருடன் உள்ளே நுழையாமல் தடுக்கவும்,நாம் பாதுகாப்பாகவும் இருக்கவும் முடியும்.
இப்படியான உரைச்செய்திகளை/குறுஞ்செய்திகளை Smishing என அழைப்பார்கள்.
எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் திருடன் உள்ளே நுழையாமல் தடுக்கவும்,நாம் பாதுகாப்பாகவும் இருக்கவும் முடியும்.
இப்படியான உரைச்செய்திகளை/குறுஞ்செய்திகளை Smishing என அழைப்பார்கள்.
ayyasamy ram likes this post
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33439
இணைந்தது : 03/02/2010
PHISHING இற்கு தம்பியா SMISHING !
ஆம்,நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஆம்,நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Udhay Yahபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022
எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேங்குது. ATM கார்டுக்கு பாஸ்வேர்டு இருக்கு. நெட்பேங்கிங் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்டு இருக்கு. மொபைல் பேங்கிங் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்டு இருக்கு. கூகுள் பே, போன் பே, எல்லாத்துக்குமே பாஸ்வேர்டு இருக்கு....
இந்த பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னா நாமலே பணம் டிராஸ்ஃபர் பண்ண முடியாது. அதோட மூனு டைம் தப்பான பாஸ்வேர்டு போட்டா அக்கவுண்ட் செயல்படாதுன்னு ஹோம் பிராஞ்ச்க்கு போகச் சொல்லுது...
ஆனா, யாரோ ஒருத்தர் எங்கேயோ இருந்து ஒரு லிங்க் அனுப்பி அதன்மூலம் நம்ம அக்கவுண்ட்ல உள்ள பணத்தை எல்லாம் எப்படி எடுக்க முடியுது?
அப்போ திருடன் வேற யாரோ இல்ல.... பேங்க்ல இருக்குறவங்களும், அந்தப் பேங்க் வெப்சைட் டிசைன் பன்றவங்களும் அதற்கு துணையா இருக்குற போலீஸும் தான்னு தோனுது.! அதனாலதான் Cyber Crime குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறது கஸ்டம்னு சொல்லி மக்களை ஏமாத்திட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்.
நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு..
இந்த பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னா நாமலே பணம் டிராஸ்ஃபர் பண்ண முடியாது. அதோட மூனு டைம் தப்பான பாஸ்வேர்டு போட்டா அக்கவுண்ட் செயல்படாதுன்னு ஹோம் பிராஞ்ச்க்கு போகச் சொல்லுது...
ஆனா, யாரோ ஒருத்தர் எங்கேயோ இருந்து ஒரு லிங்க் அனுப்பி அதன்மூலம் நம்ம அக்கவுண்ட்ல உள்ள பணத்தை எல்லாம் எப்படி எடுக்க முடியுது?
அப்போ திருடன் வேற யாரோ இல்ல.... பேங்க்ல இருக்குறவங்களும், அந்தப் பேங்க் வெப்சைட் டிசைன் பன்றவங்களும் அதற்கு துணையா இருக்குற போலீஸும் தான்னு தோனுது.! அதனாலதான் Cyber Crime குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறது கஸ்டம்னு சொல்லி மக்களை ஏமாத்திட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்.
நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு..
ayyasamy ram likes this post
- kramபண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
அது யாரு நம்மாளு
அன்புடன்
ராம்
அன்புடன்
ராம்
- Guest.பண்பாளர்
- பதிவுகள் : 117
இணைந்தது : 15/06/2022
திருடன் யாரும் கிடையாது.யாரும் ஏமாற்றவும் இல்லை.தவறு முழுவதற்கும் காரணம் பயணராகிய நீங்கள் தான்.
எல்லாவற்றுக்கும் கடவுச்சொல் இருக்கிறது.இதற்கு ஏன் இல்லை?
நீங்கள் பயன்படுத்தாவிட்டால் கடவுச்சொல் இல்லை எனக் கருத வேண்டாம்.லிங்க் வராமல் தடுக்க கடவுச்சொல் இருக்கிறது.அதை நாம்தான் பயன்படுத்துவதில்லை.கடவுச்சொல், பாதுகாப்பு முறையில் தீச்சுவர் மற்றும் இணக்கி-பண்பேற்றி /திசைவி /தடுப்பானகள் போன்ற சில முறையில் உள்ளே நுழையாமலும்,நம்மைப் பாதுகாக்கவும் முடியும்.
ஆனாலும் முற்றாக தடுக்க முடியாது.காரணம் நாம் தேடும் தேடல்கள் சிறிய பொதிகளாக பிரித்து அனுப்பப்படுகிறது.எசமானனாகிய நீங்கள் கோபப்படக் கூடாது என்பதால்,இணைய வலையில் விரைவாக நீங்கள் தேடும் தகவலைப் பெற்று உங்களுக்கு தருகிறது.பொதிகளை உலகெங்கும் உள்ள கணினி இணைப்பு மூலம் சுற்றி வர எடுக்கும் நேரம்-தேடுல்பொறியில் தேடும் போது தேடல் முடிவுகளின் தொடக்கத்தில் விநாடியில் காட்டப்படும்.
நீங்கள் இனிமேல் கோபப்படாது இருப்பீர்களானால், ஈகரையை அணுக கணினி நேரடியாக இணையம் மூலம் உங்களை கொண்டு செல்லும்.(nonstop or a direct flight என்பது போல்). நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் ஒரு இணைப்பு-ஒரு கடவுச்சொல். ஆனால் ,உதாரணமாக ஈகரைக்குள் நுழைய நூற்றுக்கு மேல் கண்காணிப்பாளர்கள்/பின்தொடருபவர்கள் நாம் விரும்பாமலே உள்நுழையும் போது பின்தொடருவார்கள்.அத்தனை கண்காணிப்பாளர்களுக்கும் கடவுச்சொல் போட முடியாது.அதனால் இணையத்தில் உலாவும் போது தனியான கடவுச்சொல் கிடையாது-போடவும் முடியாது.

நீங்கள் சுமத்திய குற்றம் யாருக்கும் பொருந்தாது.அத்துடன் ,'நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு.. நாம்ம ஆளு?(பாக்கியராஜ்-இப்போதெல்லாம் அரசியலுக்கு வர அதிக ஆர்வம் காட்டுகிறார்.அவர்தான் நம்ம ஆளு) யாராக இருந்தாலும் முடியாது.அவர்களை தடுக்க ஆட்சியில் இருப்பவர்களும்/வரப்போபவர்களும் சட்டம் போடமாட்டார்கள்.
இப்போது நான் மும்பாய் ஊடாக ஈகரையை அணுகுகிறேன்.ஈகரைக்கு வரும் போது பின்தொடருபவர்கள்/கண்காணிப்பாளகள் சிலரைப் பார்க்கலாம்.இவர்கள் ஒரு சிலர்தான்,இன்னும் பலரைக் காட்டவில்லை.


அதனால் கொசு உள்ளே வருவதை ஓரளவு தடுக்க முடியுமே தவிர முற்றாக வெளி வாயிற்கதவை(Gate) மூடி தடுக்க முடியாது.
இனிமேல் லிங்க் கணினியில் நுழையாமல் தடுக்க கேட்டை மூடி விடுங்கள் அல்லது கொசு வலையை போட்டு விடுங்கள்.
வாழ்த்துகள் .
எல்லாவற்றுக்கும் கடவுச்சொல் இருக்கிறது.இதற்கு ஏன் இல்லை?
நீங்கள் பயன்படுத்தாவிட்டால் கடவுச்சொல் இல்லை எனக் கருத வேண்டாம்.லிங்க் வராமல் தடுக்க கடவுச்சொல் இருக்கிறது.அதை நாம்தான் பயன்படுத்துவதில்லை.கடவுச்சொல், பாதுகாப்பு முறையில் தீச்சுவர் மற்றும் இணக்கி-பண்பேற்றி /திசைவி /தடுப்பானகள் போன்ற சில முறையில் உள்ளே நுழையாமலும்,நம்மைப் பாதுகாக்கவும் முடியும்.
ஆனாலும் முற்றாக தடுக்க முடியாது.காரணம் நாம் தேடும் தேடல்கள் சிறிய பொதிகளாக பிரித்து அனுப்பப்படுகிறது.

நீங்கள் சுமத்திய குற்றம் யாருக்கும் பொருந்தாது.அத்துடன் ,'நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு.. நாம்ம ஆளு?(பாக்கியராஜ்-இப்போதெல்லாம் அரசியலுக்கு வர அதிக ஆர்வம் காட்டுகிறார்.அவர்தான் நம்ம ஆளு) யாராக இருந்தாலும் முடியாது.அவர்களை தடுக்க ஆட்சியில் இருப்பவர்களும்/வரப்போபவர்களும் சட்டம் போடமாட்டார்கள்.
இப்போது நான் மும்பாய் ஊடாக ஈகரையை அணுகுகிறேன்.ஈகரைக்கு வரும் போது பின்தொடருபவர்கள்/கண்காணிப்பாளகள் சிலரைப் பார்க்கலாம்.இவர்கள் ஒரு சிலர்தான்,இன்னும் பலரைக் காட்டவில்லை.


அதனால் கொசு உள்ளே வருவதை ஓரளவு தடுக்க முடியுமே தவிர முற்றாக வெளி வாயிற்கதவை(Gate) மூடி தடுக்க முடியாது.
இனிமேல் லிங்க் கணினியில் நுழையாமல் தடுக்க கேட்டை மூடி விடுங்கள் அல்லது கொசு வலையை போட்டு விடுங்கள்.
வாழ்த்துகள் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33439
இணைந்தது : 03/02/2010
நன்றி GUEST, அவர்களே.
நல்ல யோசனைதான்.
- Code:
அதனால் கொசு உள்ளே வருவதை ஓரளவு தடுக்க முடியுமே தவிர முற்றாக வெளி வாயிற்கதவை(Gate) மூடி தடுக்க முடியாது.[size=17][/size]
இனிமேல் லிங்க் கணினியில் நுழையாமல் தடுக்க கேட்டை மூடி விடுங்கள் அல்லது கொசு வலையை போட்டு விடுங்கள்.[size=17][/size]
வாழ்த்துகள் .
நல்ல யோசனைதான்.
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Guest.பண்பாளர்
- பதிவுகள் : 117
இணைந்தது : 15/06/2022

நன்றி.தனிமடல் அனுப்ப முடியாத நிலையில்............
IP இலக்கம் எப்போதும் உண்மை சொல்லாது.
நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33439
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1368291Guest. wrote:![]()
நன்றி.தனிமடல் அனுப்ப முடியாத நிலையில்............
IP இலக்கம் எப்போதும் உண்மை சொல்லாது.
நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.
ரமணியன்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33439
இணைந்தது : 03/02/2010
Udhay Yah wrote:நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு..
அது சரி "நம்ம ஆளு " யாரு ? அவர் அரசியலுக்கு வைட்டமின் "ப "இல்லாமல் வருவாரா?
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Udhay Yahபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022

“அப்போ திருடன் வேற யாரோ இல்ல.... பேங்க்ல இருக்குறவங்களும், அந்தப் பேங்க் வெப்சைட் டிசைன் பன்றவங்களும் அதற்கு துணையா இருக்குற போலீஸும் தான்னு தோனுது.! அதனாலதான் Cyber Crime குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறது கஸ்டம்னு சொல்லி மக்களை ஏமாத்திட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்.” - Udhay Yah
---------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram likes this post
Similar topics
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் .... உஷார் உஷார் பெண்களே
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் .... உஷார் உஷார் பெண்களே
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1