புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
30 Posts - 55%
heezulia
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
21 Posts - 38%
Manimegala
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
1 Post - 2%
jairam
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
12 Posts - 4%
prajai
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
3 Posts - 1%
jairam
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_m10ராஜூவும் அவனின் பேராசையும்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜூவும் அவனின் பேராசையும்


   
   
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Fri Dec 30, 2022 6:02 pm

நான் கிருஷ்ணன் பேசுகிறேன்.ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் 35 வருடம் பணிபுரிந்து மேலாளராக ஓய்வு பெற்று மாதம் அரை லட்சத்திற்கும் அதிகமாக ஓய்வூதிய நிதி பெற்று வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.என் மனைவி மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். 10 மாதத்தில் ஒய்வு பெற உள்ளார்.

ஆகவே எங்களுக்கு எந்த ஒரு பணப் பிரச்சனையோ , உடல் உபாதையோ இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மேலும் கடவுள் எங்களுக்கு ஒரு ஆண் மகனை கொடுத்து உள்ளார். அவன் இந்த வருடம் +2 வகுப்பில் தேறி உள்ளான்.

ஆனால் அதுவே எங்களுக்கு ஒரு தர்மசங்கடத்தை கொடுத்துவிட்டதாக நினைக்கிறோம். காரணம் அவனுடைய மொத்த விழுக்காடு 50% மட்டுமே !

ஆகவே நான் என் மகனை வெகு தொலைவில் டார்ஜிலிங் கோடை வாசல் தளத்தில் அமைந்து உள்ள பொறியியல் படிப்பிற்கு அனுமதி பெற்று சேர்த்து விட்டேன்.

ஆனால் அவனுக்கு அதில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை; ஆனால் அதை எங்களிடம் காட்டிக் கொள்ளவும் இல்லை; எனவே எல்லாம் நன்றாக நடப்பதாகவே நினைத்தோம்.


காலங்கள் கடந்தது. மகன் இறுதியாண்டை முடிக்கும் தருவாயில் இருந்தான்.

என்னுடைய மைத்துனர் மேற்கு வங்காள அரசின் , முதன்மை செயலாளராக பணிபுரிந்தார். அவரே எங்கள் மகனுக்கு பாதுகாவளர் மற்றும் ஆலோசகர் என்று சொன்னால் அது மிகை இல்லை.

ஆனால் கடந்துவந்த 3 1/2 வருட காலத்தில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே பல சண்டைகள், சச்சரவுகள் இருக்கத்தான் செய்தது.

"நாம் சமுதாய பயந்தாங்கொள்ளிகள் "
என்பது அவளுடைய குற்றச்சாட்டு. உண்மை சற்று சுடவே செய்தது. நான் அதைப் பற்றி கவலைப் படாமல் என் மனைவியை எதிர் கொண்டேன்.

"ஷீலா , இதோ பார்; கல்வி மட்டும் தான் முக்கியம்; சமுதாயம் 'நம்மை' மதிக்க கல்வி ஒரு அளவு கோல். - அதுவே முதன்மையான ஒன்று" என்று சொல்லிச் சமாளித்தேன்.

எப்படியோ , எங்களை சமாதானப்படுத்த -ராஜீ ; எங்கள் மகன் வருடத்திற்கு இரண்டு முறை வந்து போவான்.

வாழ்கையில் எந்த உரசலும் இல்லை; சலிப்பும் இல்லை; ஆனால் அர்த்தம் வேண்டும். அதுவும் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும்.

"அவனுடைய கிரேட் முதல் வருடத்தில் B ஆக இருந்தது. படிப்படியாக உயர்ந்து இப்போது A+ ஆக வளர்ச்சி அடைந்தது .
எங்களுக்கு பெருமிதத்தை தந்தது என்றால் அது உண்மைதான்.

இதை கொண்டாடும் பொருட்டு நாங்கள் இருவரும் எங்கள் மகன், மற்றும் மைத்துனர் ஆகிய இருவருக்கும் ஒரு விசித்திர அதிர்ச்சியை ஏற்படுத்த யாருக்கும் சொல்லாமல் "டார்ஜிலிங்" புறப்பட்டோம்.

கல்கத்தாவில் இறங்கி ஞாயிறு இரவு தங்கினோம். எங்களுக்கு திங்கள் கிழமை '3' மணி அளவில் டிரெயின் என்பதால் காலை முதல் மதியம் வரை 'சாப்பிங் 'செய்து இருவரும் கலைப்பாற மதிய உணவை ருசிக்க தொடங்கினோம்.‌

வங்க மொழியில் நீயூஸ் ஒடிக் கொண்டு இருந்தது. நடுவிலே TVல் பிரேக்கிங் நீயூஸ் ஒன்று வந்து ஒடியது.

அந்த நீயூஸ் எங்களை திசை திருப்பியது. நிலை குழைய செய்தது, தடுமாறினோம், தத்தளித்தோம், அழுதோம், ஆனந்தத்தில் நினைந்தோம்.

ஒருவரை ஒருவர் பார்த்து பரவசம் அடைந்து கண்கள் குளமாவதைக் கண்டு யாரும் எங்களை சமாதானம் படுத்த வில்லை.

இதோ எங்கள் மகன் பேசுகிறான் - கேளுங்கள்.

ஆங்கிலம் தமிழ் ஆக்கப்படுகிறது.

"எல்லோருக்கும் வணக்கம். நான் ராஜூ - ராஜூ செல்வம். நான் தமிழன் . நான் இதழியல் 4 ஆண்டு படித்து வருகிறேன்.

நான் உண்மையில் கொடுத்து வைத்தவன்.கொடுத்தவர்கள் என் ஆசிரியர்கள் .

அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல கடமையை பட்டு இருக்கிறேன்.

இரண்டாவது என் மாமா.

இந்த வருடத்திற்கான Yuva purashkar Award எனக்கு கிடைத்து இருப்பதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி.

கோண்டுகளின் பழங்குடி வாழ்வு பற்றிய எனது ஆராய்ச்சிக்காக இந்த மதிப்புமிக்க விருதை வழங்கியதற்காக சாகித்ய அகாடமிக்கு நன்றி.


ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மத்தியப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகள் வரையிலான பரந்த நிலப்பரப்பில் கோண்டுகள் வாழ்கின்றனர்.


அவர்கள் இணைந்து வாழ்வது காடுகள் மற்றும் இந்த பகுதிகளில் அவர்களின் உணர்வுபூர்வமான இருப்பு உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அதிக அளவில் பயனளிக்கிறது மற்றும் மிகவும் அரிதான விலங்குகள் மற்றும் தாவரங்கள் அவற்றின் காரணமாக உயிர்வாழ்கின்றன.


அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் நமக்கு ஒரு பாடம் கற்பிக்கிறார்கள், மேலும் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட இயற்கையுடன் ஒத்திசைந்து நம் நடத்தையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது மாமாவும் கல்லூரியின் முதல்வரும் எனது ஆர்வத்தை சரியான ஆர்வத்துடன் எடுத்து, எனது ஆய்வறிக்கையை சுதந்திரமாக அனுமதித்தனர், எனவே நான் அதை வழங்கினேன்.

அவர்களுக்கு முதன்மையான எனது வணக்கங்கள்.

எழுதுவதில் என் ஆர்வம் இருப்பதால், என் பெற்றோர் என்னை மன்னிக்கலாம்.


மீண்டும் ஒருமுறை நன்றி.




முடிவு.


i thank sahitya akademi for conferring this prestigious award for my research on Tribal Lives of Gonds .


Gonds inhabit vast swath of lands ranging from Andra, telengana, odhisa, madhyapradesh and parts of jharkhand as well


They cohabitation is forests and their conscious presence in these areas really benefit the eco system to a greater extent and very rare species of animals and plants are surviving because of them.


They teach us a lesson by their life and we should cultivate our behaviour in sync with nature as practised by them.


Thanks once again for the greatest movements in life.


May my parents forgive me for cheating them right,Left and centre . My uncle and my principal of the college took my interest in right earnest and allowed my thesis a free hand and therefore I presented it .

My regards to them foremost.

My parents might forgive me for not being their prodigy as my passion is WRITING .


THANKS once again .




End.



















View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக