புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
56 Posts - 46%
heezulia
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
3 Posts - 2%
prajai
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
12 Posts - 2%
prajai
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
4 Posts - 1%
jairam
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_m10உற்சாகத்தின் உந்துதல் அவசியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்சாகத்தின் உந்துதல் அவசியம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 02, 2023 8:13 pm

இந்த உலகில் அளப்பெரிய காரியங்கள் அனைத்தும் உற்சாகமின்றி சாத்தியமானதில்லை.


உலகச் சரித்திரத்தில் காணப்படும் சாதனைகள் அனைத்தும் உற்சாகத்தின் வெற்றிச் சின்னங்கள் தான் என்று எமர்சன் கூறியது போல், ஒரு உற்சாகம் நம்மை ஓராயிரம் தூரம் அழைத்துச் செல்லும்.

பறவைகள் புதிய கண்டனத்திற்கு வலசை போகப் பயணமாகின்ற போது, உற்சாகமின்றி, அதன் இறக்கைகள் எப்படி  கடலைத் தாண்டிப் பறக்க முடியும்?

ஒரு விலங்கு அடுத்த விலங்கை வேட்டையாடி உண்ணுகின்ற காடுகளில் ஒவ்வொரு   நொடியையும், விழிப்புணர்வு மற்றும் உற்சாகமின்றி எப்படி விலங்குகள் வாழ்ந்திட முடியும்?

சொந்த  தேசத்தைவிட்டு, அயல் தேசத்திற்குச் செல்கின்றவர் எப்படி உற்சாகமின்றி எப்படி உழைக்க முடியும்?

ஏழையாகப் பிறந்துவிட்டு,ஒரு  நிறுவனத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்று ஆசையுள்ளவர் எப்படி,  உற்சாகமின்றி தன் நாட்களை  கடத்த முடியும்?

உற்சாகத்தின் வேர் நம் மனதில்தான் உள்ளது.

அது நம் மனதின் தன்மையைப் பொறுத்துதான் , நம் எண்ணங்களைப் பொறுத்துத்தான், என் ஆசையை அடைந்திடும் வழிகளைப் பொறுத்துத்தான் இந்த உற்சாகம்  நமக்குள் வீரிட்டுக் கிளம்பி, நம்மை உத்வேகப் படுத்துகிறது.

என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை என்னிடம் இருப்பதெல்லாம் ஆர்வம் மட்டுமே என்று நோபல் விருது வென்ற ஆலர்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்.

நம்மிடம் சொத்துகள், கல்வி,  உறவினர்கள் என எதுவுமே இல்லையென்றாலும்கூட, இந்த ஆர்வமும் உற்சாகமும் இருந்துவிட்டால், எதையும் நம்மால் சாதிக்க முடியுமென்பதற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளும் ஒரு சான்று.

விதைத்தவன் உறங்கட்டும் ஆனால், விதைகள் உறங்குவதில்லை என்று முன்னால் கியூபா அதிபர் பிடல் காஸ்டோ  கூறியது போல்,  நாம்  நமக்குள் விதைக்கின்ற சிறிய லட்சிய விதை என்பது எப்போதும்  நம்மைத் தூங்கவிடாது.

ஓயாது உழைக்கச் செய்யும்!

பிறர் வந்து தான் நம்மை உற்சாகமூட்ட வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தால்  காலம் பறந்தோடி விடும்! நம் போட்டியாளர்களும் நமக்கு முன்னாள் சென்று கொண்டிருப்பார்கள்.

முயலை , ஆமை ஜெயித்த கதையாகிவிடும்!

அதனால், உற்சாகத் தோணியில் இந்த உலகமெனும் கடலைக் கடக்க நாம் நாள் தோறும் முயற்சியெடுக்க வேண்டும்!

உற்சாகம் உடையவனின் நோக்கங்கள் தவறுவதில்லை என்று வால்மீகி கூறியது போல் நம் உற்சாகத்தால் பெரிய காரியங்களை சாதிக்க முடியும்!

இந்த வாழ்க்கை அதற்கு மேடை அமைத்துத் தருவதாகவும், உலகம்  நல்வாய்ப்பு தரும் களமாக நாம் நினைத்துக் கொண்டால் தோல்விகள் கண்டு நாம் கவலைப்பட  மாட்டோம்!

தோல்வியில் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டாலே அதுவும் ஒரு வெற்றிதான் என்று ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

வெற்றிபெறவும் சாதனையாளன் என்ற அடையாளத்தைப் பெற ஓடுகின்ற உலகில் எதுவும்  நமக்கு எளிதில், அதுவும் நாமிருக்கும் இடத்திற்கே வந்து கிடைத்துவிடாது.

இந்த உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு விலையுள்ளதாகவே இருந்தாலும், அந்த விலையை நாம் தருவதற்கும் அப்பொருளை நாம் பெறுவதற்கும்  நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ள முதலில் இந்த உற்சாகம் நமக்குள்  உற்பத்தியாக வேண்டும்!

ஆயிரம் தோல்விகளைக் கண்டவனுக்குள் மீண்டும் உற்சாகம் ஊற்றெடுக்கவில்லை என்றால், அவனால் எப்படி வெற்றிச் சிகரத்தை அடைய முடியும்?

அதனால்தான் அவரவர் வீழ்ச்சிக்கு அவர்களே காரணம் என்று மாவீரர்  நெப்போலியன் கூறினார்.

அதனால், வெற்றியென்பதை நாம் குறிக்கோளாகக் கொள்ளாமல் அதையொரு பயணமாகக்  கொண்டியங்கும்போது, சினிமா தலைப்பைப் போன்று இப்பயணங்கள் முடிவதேயில்லை.

இப்பயணத்திற்குத் தேவையான எரிபொருளாக நம்மிடம் இருக்கும் உற்சாகமும் தீர்ந்துபோவதில்லை.

ஒருவேளை உற்சாகம் வற்றிப் போகும் போதெல்லாம் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளையும், தன்னம்பிக்கை பேச்சாளர்களின் பேச்சுகளையும், சிந்தனையாளர்களின் அறிவுரைகளையும், வெற்றியாளர்களின் அறிவுரைகளையும், பெரியோர்களின் புத்திமதிகளையும் கேட்கின்றபோது, நம்மையும் அறியாமல் இழந்த உற்சாகத்தை நம்மால் மீண்டும் பேட்டர் கார் போன்று ரீ  சார்ஜ் செய்ய முடியும்!

மின்மினிப் பூச்சிகள் சோர்ந்துகிடக்கும் போதல்ல. மாறாக அது பறக்கின்ற போதுதான்  அழகிய ஒளியை கொடுக்கின்றது. அதுபோல் தொடர்ந்து முன்னேறிச் செல்ல நாமும் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நம்மிடம் உள்ள உற்சாகம் மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும்!  நம்மையும் தொடர்ந்து இயங்கச் செய்யும்!

நாம் நினைத்ததைச்  சாதிக்கவும் முடியும்!

சினோஜ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 03, 2023 12:40 pm

அருமை சினோஜ்!
நன்றி சிவா!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக