புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
3 Posts - 2%
jairam
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
2 Posts - 1%
Manimegala
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
1 Post - 1%
Poomagi
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
1 Post - 1%
சிவா
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
17 Posts - 4%
prajai
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
7 Posts - 2%
Jenila
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
4 Posts - 1%
jairam
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
3 Posts - 1%
Rutu
விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_m10விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் :  கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி ***** Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி *****


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Mar 04, 2023 12:52 pm

விசையுறு பந்தினைப் போல்!
நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
*****

நூலாசிரியர் கவிதாயினி குமாரி லெட்சுமி அவர்களின் இரண்டாவது நூல் இது. முதல் நூல் “கனவு மெய்ப்பட வேண்டும்”. இந்த நூல் “விசையுறு பந்தினைப் போல்” பாரதியாரின் கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டுள்ள புரட்சிப்பெண், புதுமைப்பெண் என்பதால் அவரது வைர வரிகளையே நூல்களின் தலைப்பாக்கி வருகிறார், பாராட்டுகள்.

வேளாண் அலுவலராக பரபரப்பாக அரசுப்பணியாற்றிக் கொண்டே கவிதை எழுதும் இலக்கியப் பணியையும் இனிதே செய்து வருகிறார். இந்தப் பெண்ணின் வெற்றிக்கு காரணமாக பின்நிற்பவர் இவரது கணவர். தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அவருக்கும் பாராட்டுகள்.

காலம்சென்ற முதுபெரும் எழுத்தாளர் கவிஞர் திருச்சி சந்தர் அவர்களின் வேடந்தாங்கலில் வளர்ந்த பறவை தான் இந்நூல் ஆசிரியர். கவிதையை நூலில் மட்டுமல்ல கவியரங்கங்களிலும் அருவி போல கவிதைகளைக் கொட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர், வாழ்த்துகள்.

பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு மேற்கோளாக காட்டுவது மகிழ்ச்சி.

உன்னை நம்பு

பாறை தகர்க்கும் சிறு உளியாகு – உன்
வெற்றி இலக்கை வகுத்துக்கொள்
பாதை மறைக்கும் தடைகள் உடைத்து
வாழ்வை ஜெயித்து வெற்றி கொள்.

தன்னம்பிக்கை விதை விதைக்கும் வண்ணம் வைர வரிகளால் கவிதைகள் வடித்துள்ளார். சிறிய உளி தான் பாறையை உடைத்து சிலையாக்கும். தடைகளைத் தகர்த்து வாழ்வில் வென்று சாதனை படைக்க வழி செய்துள்ளார். உந்து சக்தியாக மன உறுதி தரும் விதமாக உள்ளன.

நுனி நாக்கில்!

அளவோடு அளவளாவிக் கொள்ளுங்கள்
அது ஒரு விஷமி
பிளவுகள் பிரிவினைகள் எல்லாமே
நொடிப்பொழுதில்
நுனி நாக்கில் உருவாகும்!

நட்புக்குள் அளவாகப் பேசுவதே சிறப்பு. தேவையற்ற பயனற்ற சொற்களைப் பயன்படுத்துவது தவறு. அனாவசியமான பேச்சு, பிரிவினை, பிளவு உண்டாக்கும் என்று எச்சரிக்கை செய்யும் விதமாக வடித்த வரிகள் நன்று. ‘அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல, அளவிற்கு மிஞ்சிய பேச்சும் நஞ்சு தான்’ என நன்கு உணர்த்தி உள்ளார்.

உயிர்ப்புடன் வாழ்ந்து பார்!

‘வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும்
உயிர்ப்புடன் வாழ்ந்து பார்
அப்போதே வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்!’

முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் குறிப்பிடுவார்கள், “இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று. அதுபோலத் தான் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென்று கவிதைகளில் வல்யுறுத்தி உள்ளது சிறப்பு. சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடித்து விடும். அதுபோல தான் மனிதன் சும்மா இருந்தால் சோம்பேறி ஆகி விடுவான். உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்று சுறுசுறுப்பைப் போதித்து உள்ளார், பாராட்டுகள்.

புதுக்கவிதைகள் மட்டுமல்ல துளிப்பாக்கள் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.

பிழைக்கிறான் முதலாளி
உழைக்கிறான் தொழிலாளி
சமமில்லாத்துவம்”

சமத்துவம் இல்லை வேறுபாடுகள் உள்ளன என்பதை “சமமில்லாத்துவம்” புதிய சொல்லாட்சியுடன் உணர்த்தியது நன்று.

மனதுக்குள் புகுந்து
கண்களில் வந்தது
கருணை!

எளியோரைக் கண்டு இரங்கிட வேண்டும், உதவிட வேண்டும், மனிதாபிமானம் வேண்டும், கருணை வேண்டும் என்பதை குறைந்த சொற்களின் மூலம் விளக்கியது சிறப்பு.

மன ஈர்ப்பு விசை!

ஈர்ப்பு விசையால் இப்புவியே வாழ்க்கையில்
நீ மட்டும் ஏன் இணக்கமின்றி
யாதும் உன் ஊரே
உன் கேளிர் தான் யாவருமே!

சின்ன புன்னகைகள் சீர் செய்யும் நட்பை
முகமாறுதல்களில்
பலயுக மாற்றங்கள் நடக்கட்டும்.

சாதி, மத, ஏழை, பணக்காரன் வேறுபாடுகள் இன்றி சமத்துவமாக மனிதநேயத்துடன் இணக்கமாக வாழ வேண்டும். பிணக்குகள் வேண்டாம் என அறிவுறுத்தியது நனிநன்று.

சித்தம் போக்கு

வெள்ளை காகிதம் கண்டதும்
நிரப்பத் துடிக்கும் கவிமனது
நிரப்பிக் கிடக்கும் கவிதைகள்
மனம் விட்டு வரத் தயங்கும்

வெள்ளைக் காகிதம் கண்டதும் கவிதை எழுதிவிட வேண்டும் என்று கவிஞர்களுக்கு தோன்றுவது இயல்பு. எழுதத் தொடங்கியதும் உடனே வரிகள் வந்து விழுவதில்லை. சிந்தித்து எழுத வேண்டும் என்பதை உணர்ந்து எழுதி உள்ளார்.

படை போன்று படைப்புகள் செய்தும்
நடையில் மாற்றமில்லை
பேனா!

பேனாவிலிருந்து தான் உயர்ந்த கருத்துகள் எழுத்துக்களாக வந்து எழுதுகின்றோம். ஆனால் அதற்காக பேனா கர்வம் கொள்ளாமல் இயல்பான நடையிலேயே உள்ளது. நடை மாறவில்லை என குறியீடாக விளக்கியது சிறப்பு.

நூலின் உள்ளே சென்று படித்துப்பாருங்கள். கவித்துவமான சொல்வளங்களுடன் புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை விருந்து வைத்துள்ளார்கள். நூலாசிரியர் கவிதாயினி குமாரி லெட்சுமி அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டுமென வாழ்த்தி முடிக்கிறேன்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக