புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm

» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm

» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm

» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm

» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm

» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm

» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm

» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm

» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm

» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm

» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am

» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm

» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm

» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm

» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm

» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm

» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm

» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am

» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am

» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm

» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm

» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm

» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm

» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm

» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm

» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Wed May 24, 2023 8:28 am

» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am

» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am

» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am

» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm

» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm

» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm

» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm

» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm

» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_m10மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 89929
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:23 pm

மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு TkfD4AV

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது ‘சிறந்த ஆளுமை பண்பாகும்’. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்.

வாழ்க்கையைச் சிறப்பாக வாழவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும், நேர்மறையான உறவுகளை உருவாக்கவும், நிம்மதியாக இருக்கவும் 'உணர்ச்சி நுண்ணறிவு' அவசியமானது.

எல்லோருக்கும் மகிழ்ச்சி, துக்கம், கோபம், பயம், பொறாமை, அன்பு, பாசம், ஆசை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எரிச்சல், சலிப்பு, அவநம்பிக்கை, தனிமை போன்ற பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும்போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும்.

உணர்வுசார் நுண்ணறிவின் மூலம், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படவும், பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் முடியும். முக்கியமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்களை 'உணர்ச்சி நுண்ணறிவு' மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம்.

செயல்பாட்டின் அடிப்படையில் நமது மூளையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உணர்ச்சிகளை வைத்தே முடிவெடுக்கும் 'உணர்ச்சி மூளை'. மற்றொன்று எதையும் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய 'ஆராய்ந்து பார்க்கும் மூளை'.

உணர்ச்சிவசப்படும்போது, 'உணர்ச்சி மூளை' மட்டும்தான் வேலை செய்யும். கோபத்தில் அல்லது சோகத்தில் எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பதற்கு காரணம் இதுதான்.

நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது 'சிறந்த ஆளுமை பண்பாகும்'. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த முடியும்.

உணர்வு சார் நுண்ணறிவை மேம்படுத்த, நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்? என்பதை கவனியுங்கள். துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களைப் பற்றி யோசிக்கவும், பேசவும் பழகுங்கள்.

கோபமாகவும், வருத்தமாகவும் இருக்கும்போது நீங்கள் ஒருவரிடம் பேசுவதற்கு முன்னால், ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். பின்பு மனதுக்குள்ளே 1-ல் இருந்து 10 வரை மெதுவாக எண்ணுங்கள். இந்த நேரத்துக்குள் உங்கள் மனம் அமைதியாகி இருக்கும். சிந்தனையில் தெளிவு உண்டாகி இருக்கும். அவ்வாறு இல்லையெனில் சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் அமைதியான பிறகு செயல்படுங்கள்.

பதற்றமாகவும், கவலையாகவும் உணர்ந்தால், குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவுங்கள். குளிர்ச்சியான சூழல் பதற்றத்தைக் குறைக்க உதவும்.

குழப்பமான மனநிலையில் இருக்கும் நேரங்களில் இயற்கையான சூழலுக்குச் செல்லுங்கள். ஆழ்ந்து சுவாசியுங்கள். அந்த சமயத்தில் உங்களுக்குப் பிடித்த அழகிய காட்சியை மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள். இது மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை நீக்கி, புதிய கண்ணோட்டத்துடன் ெசயல்பட உதவும்.

தினத்தந்தி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8424
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

"உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence) என்பது தங்கள் சொந்த உணர்ச்சிகளை அறிந்துகொள்வது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சமூக ரீதியாக இணக்கமாக வாழ்வதாகும்."-
அண்மைக்கால அரசியற் சீர்கேடுகளுக்கு இந்த அறிவு இல்லாததே காரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக